About
SREE KRISHNARPANAM SEVA TRUST

Category Uncategorized

THIRUPPALLI EZHUCHCHI 8 J K SIVAN

திருப்பள்ளி எழுச்சி –  நங்கநல்லூர்  J K  SIVAN மணிவாசகர் மார்கழி 28ம்  நாள் பாடல்  8. நன்றாக ருசியான  ஹல்வா  ஒரு தடவை சாப்பிட்டாலும், மறுபடியும்  இன்னொரு ஸ்பூன் நிறைய  சாப்பிடுவது போல  மணி வாசகர் சம்பந்தப்பட்ட  விஷயங்களை மீண்டும்  ஒரு தரம் சொல்கிறேன். எப்படி திருப்பெருந்துறை வந்தார்? எப்படி நமக்கு  ஆவுடையார் கோயில் கிடைத்தது? திருப்பள்ளி எழுச்சி, திருவாசகம் எல்லாம் கிடைத்தது?…

OLD CLASSMATE J K SIVAN

ஒன்றாகப் படித்த பழைய நண்பன் – நங்கநல்லூர் J K SIVAN நாம் சின்ன வயதில் ஆரம்ப பள்ளியில் படித்தபோது நம்மோடு கூட படித்தவர்கள் பெயர் ஞாபகம் இருக்கிறதா? சிலர் மறப்பதில்லை. துவாபர யுகத்தில் பள்ளிக்கூடங்கள் இல்லை. கல்வி ஆசிரியர் வீட்டில் அவருடைய குடும்பத்தோடு தங்கி அவருக்கு சேவை செயது அவர் கற்பித்தது தான் பாடம்.…

THIRUMURUGATRUPPADAI J K SIVAN

திருமுருகாற்றுப்படை –   நங்கநல்லூர்   J K   SIVAN 5. குன்றுதோறாடல் திருத்தணிகை மலை பாடல்வரிகள்  206-217 வரை  ” செய்யன் சிவந்த ஆடையன் செவ்வரைச் – 206  செயலைத் தண்தளிர் துயல்வரும் காதினன்-207  கச்சினன் கழலினன் செச்சைக் கண்ணியன்-208  குழலன் கோட்டன் குறும்பல் லியத்தன்-209  தகரன் மஞ்ஞையன் புகர்இல் சேவல்அம் -210…

THIRUMURUGAATRUPPADAI J K SIVAN

திருமுருகாற்றுப்படை –   நங்கநல்லூர்   J K   SIVAN 5. குன்றுதோறாடல் திருத்தணிகை மலை இது வரை  திருமுருகாற்றுப்படையில் நான்கு  படைவீடுகளைப்  பற்றி  நக்கீரர்  இயற்றிய  திருமுருகாற்றுப்படை  பாடல்கள் என்ன  சொல்கிறது  என்று  தெரிந்து கொண்டோம்.  ஐந்தாவது படைவீடு  திருத்தணிகை எனப்படும் திருத்தணி.  அழகிய  மலை வெகு தூரத்திலிருந்தே  தெரிகிறது. ஸ்ரீ பாலசுப்பிரமணிய…

THIRUVEMBAVAI 18 J K SIVAN

திருவெம்பாவை  – நங்கநல்லூர்   J K  SIVAN மணிவாசகர்   மார்கழி 18ம் நாள். 18.     திரிபுர சுந்தரி சமேத திரி சூலநாதர்   இன்று  மணிவாசகரின்   பதினெட்டாவது  திருவெம்பாவையோடு  ஒரு  அற்புதமான அமைதியான சிவாலயம் பற்றியும் சொல்ல விரும்புகிறேன். அது நமது சென்னையிலேயே இருக்கிறது.  அருகிலிருந்தும் பலர்  இன்னும்…

THIRUVEMBAVAI 17 J K SIVAN

திருவெம்பாவை  –   நங்கநல்லூர்    J K   SIVAN மணி வாசகர் மார்கழி 17ம் நாள்.              17.  திரு வாசகரும் திருவெம்பாவையும் ஆண்டாள் இயற்றிய  திருப்பாவை  மணிவாசகர் காலத்துக்கு முற்பட்டது.   எனவே அதை ஒட்டி  தானும்   ஒரு  திருப்பள்ளி எழுச்சியும்  திருவெம்பாவையும்  பாடினாரோ என்று எண்ண  வைக்கிறது.  நல்ல…

THIRUVEMBAVAI 16 J K SIVAN

திருவெம்பாவை    –   நங்கநல்லூர்  J K  SIVAN மணி வாசகர் மார்கழி 16ம் நாள். 16.  மணி மணியான  மணி வாசகம்  16.”முன்னிக் கடலைச் சுருக்கி யெழுந்துடையாள் என்னத் திகழ்ந்தெம்மை ஆளுடையாள் இட்டிடையின் மின்னிப் பொலிந்தெம் பிராட்டி திருவடிமேற் பொன்னஞ் சிலம்பிற் சிலம்பித் திருப்புருவம் என்னச் சிலை  குலவி நந்தம்மை ஆளுடையாள் தன்னிற் பிரிவிலா எங்கோமான்…

THIRUVEMBAVAI 15 J K SIVAN

திருவெம்பாவை    –  நங்கநல்லூர்   J K  SIVAN மணி வாசகர் மார்கழி 15ம் நாள் 15   வினா விடைகள் ”ஓரொரு கால் எம்பெருமான் என்றென்றே நம்பெருமான் சீரொருகால் வாய் ஓவாள் சித்தம் களிகூர நீரொருகால் ஓவா நெடுந்தாரை கண்பனிப்ப பாரொருகால் வந்து அணையாள் விண்ணோரைத் தான் பணியாள் பேரரையற்கு இங்ஙனே பித்தொருவர் ஆமாறும் ஆரொருவர்…

THIRUVEMBAVAI 9TH DAY J K SIVAN

திருவெம்பாவை –  நங்கநல்லூர்  J K  SIVAN மணி வாசகர் மார்கழி 9ம் நாள். 9.  மறையில் மறைந்தவன் 9. முன்னைப் பழம்பொருட்கும் முன்னைப் பழம்பொருளே பின்னைப் புதுமைக்கும் பேர்த்துமப் பெற்றியனே உன்னைப் பிரானாகப் பெற்றஉன் சீரடியோம் உன்னடியார் தாள்பணிவோம் ஆங்கவர்க்கே பாங்காவோம் அன்னவரே எம்கணவ ராவார் அவர்உகந்து சொன்ன பரிசே தொழும்பாய்ப் பணிசெய்வோம் இன்ன…

KRISHNA’S MIGHT J K SIVAN

– கிருஷ்ணனின்  சக்தி  –              நங்கநல்லூர்  J K  SIVAN  மஹா பாரதம் என்பது ஒரு உணர்ச்சிக் கடல்.  எத்தனையோ  கஷ்டங்கள், துயரங்கள், வீரம், பலம், கொடுமை, சுயநலம், தான தர்மம், நேர்மை  பராக்ரமம், சாபம்,அநீதி,   கோபம் துரோகம் போன்ற  பல  வடிகால்கள்.  அவற்றில் பாண்டவர்கள் துயரத்தை அனுபவித்தது …