Category Uncategorized
ULLADHU NAARPADHU 3 J K SIVAN
உள்ளது நாற்பது – நங்கநல்லூர் J K SIVAN பகவான் மகரிஷி ரமணர் 3 உலகமும் ஞானமும் உலகு மெய் பொய்த் தோற்றம் உலகு அறிவாம் அன்று என்று உலகு சுகம் அன்று என்று கொன்னே உரைத்து என் – உலகு விட்டுத் தன்னை ஓர்ந்து ஒன்று இரண்டு தான் அற்று நான்…
ULLADHU NAARPADHU J K SIVAN
உள்ளது நாற்பது — நங்கநல்லூர் J K SIVAN பகவான் ரமண மகரிஷி சில நண்பர்கள் ரமண பக்தர்களாக இருப்பதாலும், சிலர் ஆன்மாவைப் பற்றி அறிய ஆர்வம் கொண்டிருப்பதாலும் மீண்டும் ஒரு முறை ஸ்ரீ ரமண மகரிஷி அவர்கள் இயற்றிய உள்ளது நாற்பது எனும் நூலை ஒவ்வொரு பாடலாக விளக்கி பதிவு செய்கிறேன். 1.உள்ளதை…
வள்ளலார் போட்ட பாப லிஸ்ட்.. – #நங்கநல்லூர்_J_K_SIVAN வடலூரில் வள்ளலார் மறைந்த அந்த அறையை திருக் காப்பிட்ட அறை (பூட்டிய அறை ) என்று புனிதமாக வணங்குகிறோம். ஒவ்வொரு தைப்பூசம் அன்று தான் அந்த அறையை திறக்கிறார்கள். அன்று வள்ளலார் இயற்றிய திரு அருட்பா பல்லக்கில் அந்த அறைக்கு கொண்டு செல்லப்படுகிறது. ஜன்னல் வழியாக அந்த…
VALLALAR J K SIVAN
வள்ளலார் – நங்கநல்லூர் J K SIVAN ஒரு ஆச்சர்ய மனிதர் அவரை மனிதர் என்று சொல்ல நா கூசும், எழுத கை தயங்கும். தெய்வம் மானிடனாக வந்த உரு என்பது தான் பொருத்தமாகும். அவர் எவரிடமும் தீக்ஷை பெறவில்லை. ஆனால் அவருக்கோ பல சிஷ்யர்கள். ஒன்பது வயசிலேயே வித்யாசமின்றி அனைவராலும் ஏற்கப்பட்டவர். அவரது ஒரு…
THE TWO BOONS ASKED BY KAIKEYI J K SIVAN
நினைத்ததும் நடந்ததும் – நங்கநல்லூர் J K SIVAN அயோத்யா அரண்மனையில் தசரதன் மனதில் ஆயிரம் என்ன அலைகள் அலைமோதின . நான் எதற்காக தள்ளிப்போட்டுக்கொண்டு போகவேண்டும். எதை நான் விரும்புகிறேனோ அதை நிறைவேற்றி என் கண்குளிர பார்க்க வேண்டாமா? இதை விடவா ஒரு நல்ல சந்தர்ப்பம் கிடைக்கும்.. தசரதன் அரண்மனை தோட்டத்தில் ஒரு சிறிய தடாகம். தெளிந்த…
AMBAL IS RAMAN . J K SIVAN
அம்பாள் தான் ராமன் – நங்கநல்லூர் J K SIVAN ராமாயணம் மஹாபாரதம் இரண்டுமே நமது இரு கண்கள் என்று சொன்னால் போதாது. தாய்ப்பாலோடு நமக்கு ஊட்டப்பட்ட ஜீவாம்ருதம். ரத்தத்தில் உரியவை. அவற்றை புறக்கணிக்க முடியாது. இது ஹிந்துக்கள் சம்பந்தப்பட்டவரை மறுக்க முடியாத உண்மை. மஹா பெரியவா ராமாயணத்தைப்…
KAMBARASAMPETTAI TEMPLE
மூன்று நாள் திருச்சி பயணம் – நங்கநல்லூர் J K SIVAN கம்பரசம்பேட்டை சிவாலயம் தமிழக கிராமங்களில் அக்ரஹாரங்களின் நிலை ஒன்றே தான். அதிகமாக சிதிலமடைந்தவை, முழுதும் காலியானவை, அரைகுறையாக இன்னும் குற்றுயிர் குலையுயிராக இருப்பவை என்ற வகை மட்டும் தான். அக்ரஹங்களில் கிழக்கு மேற்கில் பெருமாள், சிவன் கோவில்கள் பாரம்பரியமாக இருக்கும். ஒரு தெருவுக்கு…
THE MIRACULOUS ‘108’ J K SIVAN
“108” – A VERY MIRACULOUS SACRED NUMBER” – J K SIVAN Are you aware that In one minute, we breathe in approximately 15 times, in 1 hour 900 times, and in 12 hours 10800 times, and in a day 10800…
RANGANATHAN J K SIVAN
மூன்று நாள் பயணம் – நங்கநல்லூர் J K SIVAN ஜனவரி 11, 2024. ரங்கநாத தரிசனம் – நங்கநல்லூர் J K SIVAN ஸ்ரீரங்கம் ரங்கநாதனுக்கு பக்தர்களின் காணிக்கை அநேக சேவைகள் உண்டு. நித்ய ஆராதனை கட்டளைகள் பலவிதமானவை. அதில் ஒன்று தான் என் நண்பர் ராதாகிருஷ்ண அண்ணா ஒவ்வொரு வருஷமும் மார்கழி பூராடம் நக்ஷத்ரம் அன்று …
HANUMAN J K SIVAN
இனிய மூன்று நாள் பிரயாண நினைவு: நங்கநல்லூர் J K SIVAN சூரிய பழமும் வடை மாலையும் – ஹநுமானைப் பற்றி சொல்லிக்கொண்டே போனால் அதுவும் ஹனுமார் வால் போல் எல்லையில்லாமல் நீண்டு கொண்டே தான் போகும். இருந்தாலும் அதைக் கேட்க, படிக்க ஆர்வமும் நீண்டு கொண்டே தானே போகிறது. இதோ ஒரு…