About
SREE KRISHNARPANAM SEVA TRUST

Category Temples

THREE DAYS VISIT TO TRICHY J K SIVAN

மூன்று நாள் திருச்சி  பயண நினைவுகள்   –     நங்கநல்லூர்   J K  SIVAN எத்தனையோ பெரிய  ஹனுமார்  வால் கூட்டம்  இருந்தாலும் எப்படியோ எனக்கு  துளியும்  உடல் பாதை இன்றி சுலபமாக அரங்கன் இருமுறை தரிசனம் கொடுத்தான்.   கண்ணன் கருப்பொருளாக உலகமெலாம் வியாபித்து இருக்கிறான். பூவிலும், காயிலும், மானிலும்,…

THIRUPPALLI EZHUCHCHI 10 J K SIVAN

திருப்பள்ளி எழுச்சி –   நங்கநல்லூர் J K  SIVAN மணி வாசகர் திருப்பள்ளி எழுச்சி  10வது பாடல் மார்கழி தெய்வீக மாதம் முடிந்து கல்யாண மாசம்  தை  நாளைமுதல்  பிறக்கிறது. சைவமும்  வைணவமும் ஹிந்துக்களின் இரு கண்கள். மார்கழி மாதம்   ஆண்டாளின் திருப்பாவை 30 பாசுரங்களையும்  விளக்கி எழுதினேன். அது வைணவ நண்பர்களுக்கு மட்டும் என்று…

THIRUMURUGAATRUPAADAI J K SIVAN

திருமுருகாற்றுப் படை  –  நங்கநல்லூர்  J K  SIVAN நக்கீரர்   பழமுதிர்சோலை  6வது படைவீடு  பாடல் வரிகள்  251-277 முந்துநீ கண்டுழி முகனமர்ந் தேத்திக் 251 கைதொழு உ ப் பரவிக் காலுற வணங்கி 252 நெடும்பெருஞ் சிமயத்து நீலப்பைஞ்சுனை 253 ஐவருள் ஒருவன் அங்கை ஏற்ப 254 அறுவர் பயந்த ஆறமர் செல்வ…

THIRUPPALLI EZHUCHCHI 9 J K SIVAN

திருப்பள்ளி எழுச்சி 9   –   நங்கநல்லூர் J K  SIVAN  மணிவாசகர் மார்கழி 29ம் நாள். திருப்பள்ளி எழுச்சி பாடல் 9 திருப்பள்ளி எழுச்சி என்று மணிவாசகர்  சிவனை தரிசிக்க, நினைக்க,  எல்லோரையும் துயிலெழுப்பியது மார்கழியில் மட்டும் அல்ல. வாழ்நாள் பூரா  தூங்கிக்கொண்டே இருக்கும் நம்மையும் ஆத்ம ஞானம் பெற என்று அறிவோம்.  மொத்தம் பத்து  பாடல்களில் இன்று ஒன்பாவது …

HANUMAN J K SIVAN

இனிய  மூன்று நாள்  பிரயாண நினைவுகள்:    நங்கநல்லூர்  J .K. SIVAN ஹனுமத் பிரபாவம் – இன்னும்  ஆஞ்சனேய  விஷயம்  சொல்லி முடிக்கவில்லை.   எப்படி முடியும்?  காற்று  எங்கு இல்லை?  ஒரு  நிமிஷ நேரமாவது பிராணவாயு  காற்றில் நமக்கு கிடைக்க வில்லையென்றால்  உயிரோடு இருக்கமுடியுமா?  அப்படி முக்கியமான ஒரு  பகவான் அளித்த இலவச பரிசை  குப்பியில்…

HANUMAN J K SIVAN

இனிய  மூன்று நாள்  பிரயாண நினைவு:      நங்கநல்லூர்  J K  SIVAN சூரிய பழமும்  வடை  மாலையும்  –    ஹநுமானைப் பற்றி சொல்லிக்கொண்டே போனால்  அதுவும்  ஹனுமார்  வால் போல் எல்லையில்லாமல்  நீண்டு கொண்டே தான் போகும்.  இருந்தாலும் அதைக் கேட்க, படிக்க  ஆர்வமும்  நீண்டு கொண்டே தானே போகிறது. இதோ ஒரு…

THREE DAYS WITH ANNAA J K SIVAN

இனிய  மூன்று நாள் அனுபவம்:                     நங்கநல்லூர்  J K  SIVAN ஜனவரி 11, 2024.  ஹனுமத் ஜெயந்தி. திருச்சியில்  ஸ்ரீ ரங்கம்  எங்கு திரும்பினாலும்  குட்டி ஆஞ்சநேயர் கோவில்களில்  கூட  எண்ணற்ற பக்தர்கள் கூட்டம். வடைமாலை சாற்றி வணங்குபவர்கள்.  காரில் செல்லும்போது பல  கோவில்களை வழியில்…

THIRUPPALLI EZHUCHCHI 8 J K SIVAN

திருப்பள்ளி எழுச்சி –  நங்கநல்லூர்  J K  SIVAN மணிவாசகர் மார்கழி 28ம்  நாள் பாடல்  8. நன்றாக ருசியான  ஹல்வா  ஒரு தடவை சாப்பிட்டாலும், மறுபடியும்  இன்னொரு ஸ்பூன் நிறைய  சாப்பிடுவது போல  மணி வாசகர் சம்பந்தப்பட்ட  விஷயங்களை மீண்டும்  ஒரு தரம் சொல்கிறேன். எப்படி திருப்பெருந்துறை வந்தார்? எப்படி நமக்கு  ஆவுடையார் கோயில் கிடைத்தது? திருப்பள்ளி எழுச்சி, திருவாசகம் எல்லாம் கிடைத்தது?…

THIRUPPALLI EZHUCHCHI J K SIVAN

திருப்பள்ளியெழுச்சி –  நங்கநல்லூர்  J K  SIVAN மணிவாசகர் மார்கழி 25ம்  நாள் 5வது பாடல். மணிவாசகரால் நமக்கு கிடைத்த  திருப்பெருந்துறை எனும்  ஆவுடையார் கோவில் ஒரு அற்புத   சிற்பக்கலை கூடம். பலமுறை இதன் அற்புதத்தைப் பற்றி சொல்லி இருக்கிறேன். முன் மண்டபத்தின் மேற்புறக் கொடுங்கையின் மேலே  கீழே பார்த்துக் கொண்டிருக்கும்  குரங்கும்,   மேலே…

THIRUMURUGAATRUPPADAI PAZHAMUDHIR SOLAI J K SIVAN

திருமுருகாற்றுப்படை  –    நங்கநல்லூர்   J K   SIVAN நக்கீரர்   6. பழமுதிர்சோலை பாடல் வரிகள்  218 முதல் 250  வரை. முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் 6-வது படை வீடாகத் திகழ்வது பழமுதிர்ச்சோலை. மதுரையிலிருந்து27 கி.மீ.  தொலைவில் அமைந்துள்ளது. முருகன் சிறுவனாய் வந்து ஔவையாரை  ”சுட்ட பழம் வேண்டுமா சுடாத பழம் வேண்டுமா.?”  என்று சோதித்தது இங்குதான்.   மஹாவிஷ்ணுவின்  கோயிலான…