About
SREE KRISHNARPANAM SEVA TRUST

Category Temples

THIRUMURUGAATRUPADAI VERSES 41-60 J.K. SIVAN

திரு முருகாற்றுப்படை  –   நங்கநல்லூர்  J K  SIVAN நக்கீரர்   முதல்  அறுபடை வீடு:. திருப்பரங்குன்றம் வரிகள் 41  முதல் 60  வரை.   காந்தள் கண்ணி சூடிய சென்னியன் மந்தியும் அறியா மரன் பயில் அடுக்கத்து, சுரும்பும் மூசாச் சுடர்ப் பூங் காந்தள் பெருந்தண் கண்ணி மிலைந்த சென்னியன்; (42 –…

THIRUMURUGAATRUPADAI – J K SIVAN

திருமுருகாற்றுப்படை –   நங்கநல்லூர்   J K  SIVAN  நக்கீரர்  அந்த புலவர்  பெயர்  கீரன். நல்லதே நினைப்பவர், சொல்பவர், செய்பவர் நேர்மையானவர் என்பதால்  அவர் பெயர்  நக்கீரர் என்றே  எல்லோராலும் அழைக்கப்பட்டு  நாம் புத்தகத்தில் அவரை அப்படியே  அறிந்து கொள்கிறோம்.அவர் சங்க கால  புலவர்,  நெடுநல்வாடை , திருமுருகாற்றுப் படை இயற்றியவர்.  ஆற்றுப்படை என்பது ஒரு…

SOORA SAMHARAM – J K SIVAN

சூரசம்ஹாரம் –    நங்கநல்லூர் J K  SIVAN நேற்று எனக்கு  அழகிய  பெரிய  மயிலின் தரிசனம் கிடைத்தது. சூரசம்ஹார  தினத்தில் என் கண்ணில் மயில் பட்டது, அருகிலேயே  அது ஏதோ ஒரு துளசிச் செடியை கடித்துக் கொண்டிருந்தது  கண்ணுக்கும் மனதுக்கும் குளிர்ச்சியும் மகிழ்ச்சியும் அளித்தது. ஒரு கிராமப்  பாதையில் சென்று கொண்டிருந்தேன். நேற்று  சூர்…

AYANAVARAM SIVA TEMPLE – J K SIVAN

அயனாவரம்  ஸ்வயம்பு லிங்கம்  –  நங்கநல்லூர்   J K  SIVAN  அப்போதெல்லாம் தெருவில்  ஸ்கூட்டர்களோ, ஆட்டோக்களோ கண்ணில்  பட்டதில்லை. கை ரிஃஷாக்கள் மறைந்து போய்  சைக்கிள் ரிஃஷாக்கள்  காலால்  மிதிப்படாமல்  மோட்டாரில் ஓடியது.  எல்லோரிடமும் சைக்கிள் இருந்தது. கொஞ்சம் வசதி படித்தவர்களிடம் மோட்டார் சைக்கிள் இருந்தது. அப்போதெல்லாம்  என்னிடமிருந்த சைக்கிளில்  அடிக்கடி   திருவல்லிக்கேணியிலிருந்து  அயனாவரம் செல்வதற்கு காரணம்…

DEVANGUDI RAMAR TEMPLE J K SIVAN

ஒரு சேவை நமக்காக காத்திருக்கிறது. நங்கநல்லூர் J K SIVAN இதோ இன்னும் 72 மணி நேரத்துக்குள் தீபாவளி. அப்படிஎன்றால் நண்பர்கள் விருந்தினர்களுடன் ஏதோ ஒரு பெரிய ஹோட்டலில் வாசலில் பிச்சைக்காரன் போல் காத்திருந்து,உள்ளே இடம் இருக்கிறது வா என்று சொன்னவுடன்வ விழுந்தடித்துக்கொண்டு ஓடி ஒரு நேபாளியோ, பீஹாரியோ இதற்கு முன் அங்கே யாரோ சிந்திய…

THIRUMANDHIRAM – J K SIVAN

திருமந்திரம்  –   நங்கநல்லூர்   J K  SIVAN பரமேஸ்வரன் பரம தயாளன். ‘முன்னை ஒப்பாய் உள்ள மூவர்க்கும் மூத்தவன் தன்னை ஒப்பாய் ஒன்றும் இல்லாத் தலைமகன் தன்னை அப்பா எனில் அப்பனுமாய் உளன் பொன்னை ஒப்பு ஆகின்ற போதகத்தானே. ‘ அப்பா  என்று நான்  வாய் திறந்து மனமார கூப்பிடும்போது என்னடா கண்ணா…

BIBI NACHIYAR – J K SIVAN

சனிக்கிழமை வினோத விஷயங்கள் – நங்கநல்லூர் J K SIVAN வேங்கடேசா, இன்று சனிக்கிழமை. நைமிசாரண்யத்தில் ரிஷிகள் ஒரு பெரிய யாகம் வளர்த்த போது நாரதர் யார் பிரதான தெய்வம் இந்த யாகத்தில் ஹவிர் பாகம் பெற? என்று கேட்க, த்ரிமூர்த்திகளில் யார் பொருத்தமானவர் என்று அறிந்துவர ப்ருகு முனிவர் கைலாசம், பிரம்மலோகம், வைகுண்டம் எல்லாம்…

PALANIYANDI – J K SIVAN

என் அப்பன் பழனியாண்டி –    நங்கநல்லூர்  J K   SIVAN அசோக் நகரிலிருந்து வடபழனி நடந்து சென்று திரும்பி வர முடியுமா என்ற சநதேகம்  ஏன்?  முக்கிய காரணம், எவ்வளவு குறைந்த தூரமாக இருந்தாலும் கூட நடக்காமல்  இரு சக்ர வாகனத்திலேயே  போய் வழக்கமாக்கிக் கொண்ட கெட்ட  பழக்கம். 84 வருஷங்களில் இந்த இரு கால்கள்…

VADAPALANI VENGEESWARAN TEMPLE – J K SIVAN

வடபழனி வேங்கீஸ்வரன் ஆலயம் நங்கநல்லூர் J K SIVAN அக்டோபர் 26 ம் தேதி அன்று காலை அசோக்நகரில் என் மூன்றாவது பெண் வீட்டில் இருந்தேன். அமைதியான காலைப் பொழுது, சிறிது நேரம் பால்கனியில் படியில் அமர்ந்து பறவைகளின் சப்தத்தை ரசித்துக் கொண்டிருந்தேன். நிறைய மரங்கள் சூழ்ந்த அனேகமாக தனித்தனி வீடுகள் தோட்டங்களோடு உள்ளபகுதி. வாசலில்…

VILVANALLUR KAMEESWARAN TEMPLE – J K SIVAN

வில்வநல்லூர் வில்லியனூரானது. -நங்கநல்லூர் J K SIVAN 29த் தேதி செப்டம்பர் மாதம் நண்பர் அரும்பாக்கம் ஸ்ரீனிவாசன் காரில் மூன்று நரசிம்மரை தரிசித்தோம். அப்போது வழியில்புதுச்சேரியை சேர்ந்த வில்லியனூர் என்ற பெயர் பலகை பார்த்துவிட்டு அங்கே உள்ள ஆலயத்தை தேடிச் சென்றோம். வில்லியனூர் திருக்காமீஸ்வரர் கோயில். புதுச்சேரி – விழுப்புரம் சாலையில் புதுச்சேரி பேருந்து நிலையத்திலிருந்து…