SKST-About-Header-BG-Image

Blog

EARLY DAYS OF NANGANALLUR J K SIVAN

யஜுர்  உபாகர்மா — நங்கநல்லூர் J K SIVAN ஆவணி அவிட்டம். ஒரு பழைய ஞாபகம்.    அசுர வேகத்தில் வளர்ந்து விட்ட  சென்னை பட்டணமும் ஒரு காலத்தில் கிராமம் தான்.   நங்க நல்லூரில் பெரிய  துறவு கிணறுகளில் இறங்கி குளிக்கும்  பையன்கள் இருந்தார்கள்.   கிணறு கைப்பம்பு மூலம்   குளித்தவர்கள்   நாங்களும்  இருந்தோம். மேலே இருந்து கிணற்றுக்குள்…

Read MoreEARLY DAYS OF NANGANALLUR J K SIVAN

THIRUPATHI TEMPLE? J K SIVAN

பேசும் தெய்வம்: நங்கநல்லூர் J K SIVAN திருப்பதி முருகன் ஸ்தலமா? திருமாலின் ஸ்தலமா? இன்று சனிக்கிழமை. வெங்கடேசனை, திருமலை பாலாஜியைப் பற்றி நினைக்கவேண்டிய நாள். அடிக்கடி பலர் மனதில் ஒரு கேள்வி எழும்? திருப்பதி முருகன் ஸ்தலமா? திருமாலின் ஸ்தலமா?என்று. வட வேங்கடவனை வேங்கடேசன் என்கிறோம் வேங்கட சுப்பிரமணியன் என்றும் கூட அநேகருக்கு பேர்…

Read MoreTHIRUPATHI TEMPLE? J K SIVAN

THIRUPPUGAZH VIRALI MALAI J K SIVAN

விராலி மலை வேலவன் – நங்கநல்லூர் J K SIVAN திருப்புகழ். ஒரு அருமையான திருப்புகழ் இன்று படித்தேன். கூடவே பாடினேனும் கூட. அருணகிரி நாதரின் சந்தம் அழகு வேறு எவர் பாடலிலும் காண முடியாது. பக்தி கலந்த இசை வெள்ளம். அருணகிரி விராலி மலைக்கு போயிருக்கிறார். அங்கே உள்ள முருகன் அவரை காந்தம் போல்…

Read MoreTHIRUPPUGAZH VIRALI MALAI J K SIVAN

GOVINDHAASHTAKAM SLOKAS 3 & 4 J K SIVAN

கோவிந்தாஷ்டகம் நங்கநல்லூர் J K SIVAN ஆதி சங்கரர் ஸ்லோகம் 3 & 4 3. त्रैविष्टपरिपुवीरघ्नं क्षितिभारघ्नं भवरॊगघ्नम् । कैवल्यं नवनीताहारमनाहारं भुवनाहारम् । वैमल्यस्फुटचॆतॊवृत्तिविशॆषाभासमनाभासम् । शैवं कॆवलशान्तं प्रणमत गॊविन्दं परमानन्दम् ॥ 3 ॥ Trivishta paripuveeragnam, kshithi bharagnam, bhava rogagnam, Kaivalyam nava neethaa haara…

Read MoreGOVINDHAASHTAKAM SLOKAS 3 & 4 J K SIVAN