EARLY DAYS OF NANGANALLUR J K SIVAN
யஜுர் உபாகர்மா — நங்கநல்லூர் J K SIVAN ஆவணி அவிட்டம். ஒரு பழைய ஞாபகம். அசுர வேகத்தில் வளர்ந்து விட்ட சென்னை பட்டணமும் ஒரு காலத்தில் கிராமம் தான். நங்க நல்லூரில் பெரிய துறவு கிணறுகளில் இறங்கி குளிக்கும் பையன்கள் இருந்தார்கள். கிணறு கைப்பம்பு மூலம் குளித்தவர்கள் நாங்களும் இருந்தோம். மேலே இருந்து கிணற்றுக்குள்…