About
SREE KRISHNARPANAM SEVA TRUST

Category Uncategorized

THIRUMURUGAATRUPADAI – J K SIVAN

திரு முருகாற்றுப்படை – நங்கநல்லூர் J K SIVAN நக்கீரர் இரண்டாவது அறுபடை வீடு:. திருச்செந்தூர் வரிகள் 83 முதல் 103 வரை. திருச்சீரலைவாய் (திருச்செந்தூர்) ஐவேறு உருவின் செய்வினை முற்றிய 83 முடியொடு விளங்கிய முரண்மிகு திருமணி 84 மின் உறழ் இமைப்பின் சென்னிப் பொற்ப, 85 நகை தாழ்பு துயல்வரூஉம் வகை அமை…

KUNTHI DHEVI – J K SIVAN

மஹா பாரதத்தில்   குந்தி –    நங்கநல்லூர்   J K  SIVAN கண்ணா   போகாதே வெற்றி! வெற்றி!. அதர்மத்துக்கும் தர்மத்துக்கும் நடந்த யுத்தத்தில் தர்மம் வென்றது. துரியோதனாதியர்கள்  ஒட்டு மொத்தமாக  அழிந்தனர்.  ஹஸ்தினாபுரத்தில் தர்மன் கௌரவ -பாண்டவ வம்ச சாம்ராஜ்யத்தின் ஏகபோக சக்ரவர்த்தியானான். பாண்டவர்கள் பக்கம் அனைவரும் சந்தோஷத்தில் மிதந்து கொண்டிருந்தனர். ஹஸ்தினாபுரம் களைகட்டியது. வேத…

KUNTHI THE EXEMPLARY DEVOTEE – J K SIVAN

மஹாபாரதத்தில் குந்தி – நங்கநல்லூர் J.K. SIVAN என்னமோ இதை மறுபடியும் எழுத மனம் தூண்டியது. கை விரல்கள் கம்பியூட்டர் கீ போர்டில் நர்த்தனமாடி யது. அதன் விளைவு இது. குந்தி எப்படியோ அவள் கஷ்டங்களாலும், அதிலிருந்து அவள் கிருஷ்ண பக்தி வெளிப்பட்டதும் இரவும் பகலும் என்னால் அவளை மறக்க முடியாமல் செய்து விட்டது. பகவான்…

THIRUMURUGAATRUPPADAI 61-77 J K SIVAN

திரு முருகாற்றுப்படை  –   நங்கநல்லூர்  J K  SIVAN நக்கீரர்   முதல்  அறுபடை வீடு:. திருப்பரங்குன்றம் வரிகள் 61  முதல் 77  வரை.     சேவடி படரும் செம்மல் உள்ளமொடு நலம்புரி கொள்கைப் புலம் பிரிந்து உறையும் செலவு நீ நயந்தனை ஆயின் பல உடன் நன்னர் நெஞ்சத்து இன்நசை வாய்ப்ப…

SEETHA’S TEARS J K SIVAN

சீதையின் துயரம்  நங்கநல்லூர்  J K  SIVAN  பனிமலையில்  பரமேஸ்வரன்  பார்வதிக்கு  மஹாலக்ஷ்மி  சீதையாக  அவதாரம் எடுத்ததைப் பற்றி  அவள் பெருமைகளை  சொல்லிக்கொண்டிருந்தார்.  சீதை யை  ராவணேஸ்வரன்  கடத்திக் கொண்டு போய்விட்டான் என்று  சொல்லும்போது  பார்வதிக்கு  கண்கள் குளமாகின.   அந்த புனிதவதி ராக்ஷஸன்  ராவணன் அரண்மனையில் என்ன பாடு பாடுகிறாளோ?  என்று பரிதவித்தாள் . என்ன…

KUDHAMBAI CHITHTHAR – J K SIVAN

குதம்பை சித்தர்  –   நங்கநல்லூர்   J K  SIVAN மரணமும்  ஒப்பாரியும்  ”போராட்டஞ் செய்து புழுத்த வுடம்பிற்கு      நீராட்டம் ஏதுக்கடி குதம்பாய் ..  நீராட்டம் ஏதுக்கடி. இப்போதெல்லாம்  போராட்டங்களை  நிறைய  நடக்கிறதே  எதற்கு?   எவரையோ  எதையோ  எதிர்த்து?  அதனால் மக்களுக்கு என்ன  லாபம்? நன்மை?  தெருவில் கூட்டம்  கோஷம்,கொடி ,…

RISHYA SRINGAR – J K SIVAN

தசரதன்  பெண். 2  –   நங்கநல்லூர்   J K   SIVAN விபாண்டக மகரிஷி தினமும்  ஆசிரமத்திலிருந்து  காட்டின் உட்பகுதிக்கு சென்று  தவம் இருந்துவிட்டு  வருவார்.  அவர் மகன் ரிஷிய ஸ்ரிங்கர்  தனியாக  ஆஸ்ரமத்தை  சுத்தம் செய்துவிட்டு,   அப்பாவுக்கு ஹோமம் யாகம் செய்ய  ஏற்பாடுகள் செய்வார். அது தான் வழக்கம்.  விபாண்டகர் இல்லாத நேரம்  அங்க தேசத்து நாட்டிய…

KUDHAMBAI CHITHTHAR – J K SIVAN

குதம்பை சித்தர்  –   நங்கநல்லூர்   J K  SIVAN  காயமே இது பொய்யடா…  குதம்பை சித்தர்  ஒரு அற்புத சித்தர்.   அது அவர் பெயர் அல்ல.  அவர் தத்துவ பாடல்கள் குதம்பாய், குதம்பாய் என்று  ஒரு பெண்ணுக்கு புத்தி புகட்டுவது போல் இருக்கும். ஆதலால் அவரையே  குதம்பாய் சித்தர்  என்று  அழைக்க அது  காலப்போக்கில் குறைந்து போய் குதம்பை சித்தராகிவிட்டது.  விலை…

SENGALIPURAM DHEEKSHIDHAR J K SIVAN

மஹா பெரியவா விரும்பிய தீக்ஷிதர்- நங்கநல்லூர்  J K  SIVAN  தமிழ் தெரிந்த ஒவ்வொரு ஹிந்துவுக்கும் சேங்காலிபுரம் ப்ரம்ம ஸ்ரீ அனந்தராம தீட்சிதர் பெயரைத் தெரியா விட் டாலும் குரல் நன்றாக பரிச்சயமுண்டு.  66 வருஷங்கள் வாழ்ந்தவர்  (2.8.1903 – 30.10.1969) உபன்யாச சக்கர வர்த்தி. அவர் சொல்லி குருவாயூரப் பனின் நாராயணீ யம்  கேட்டவர்கள்…

THIRUMOOLAR 10 – J K SIVAN

திருமந்திரம்  10  – #நங்கநல்லூர்  J K  SIVAN திருமூலர். ‘ஹர ஹர மகாதேவ் ”  ”ஜெய் பவானி”  என்ற சத்தம் கேட்டால் அதை தொடர்ந்து  ஒரு பெரிய  புழுதி படலம் தென்படும். கடகட வென்று எண்ணற்ற குதிரைகள் ஓடும்.அதன்மேல்   குதிரை வீரர்கள் இதை உச்சரித்துக் கொண்டு வாளை உருவி கையில் ஏந்திக்கொண்டு சிவாஜி மகாராஜா…