Category Temples
SOUTH INDIAN BEAUTIFUL TEMPLES J K SIVAN
தென்னாட்டு சிற்பங்கள், நங்கநல்லூர் J K SIVAN எத்தனையோ தேசங்களில் எத்தனையோ கோவில்களை நேரிலும் படத்திலும் வீடியோவிலும் பார்த்து மகிழ்ந்திருக்கிறேன். அவற்றின் தோற்றம், மாண்பு சரித்திரம் என்னை வாய் பிளந்து ஆச்சர்யப் பட வைத்திருக்கிறது. அதென்னவோ தெரியவில்லை நமது தமிழக , ஒட்டு மொத்தமாக சொல்லப்போனால், பாரத தேசத்தில் முக்கியமாக தென்னாட்டுக் கோயில்கள் என்னை மிகவும்…
THIRUMURUGAATRUPADAI J K SIVAN
திரு முருகாற்றுப்படை – நங்கநல்லூர் J K SIVAN நக்கீரர் மூன்றாவது அறுபடை வீடு: 3. திருவாவினன்குடி (பழனி மலை) வரிகள் 126 முதல் 142 வரை. முருகனின் அறுபடைவீடுகளில் மூன்றாவது பழனி மலை. மலையடிவாரத்தில் உள்ள ஸ்தலம் திருவாவினன் குடி. . சங்ககாலப் நக்கீரர், அருணகிரிநாதர் போன்ற சிறந்த முருக பக்தர்களால்…
THIRUMURUGAATRUPPADAI J K SIVAN
திரு முருகாற்றுப்படை – நங்கநல்லூர் J K SIVAN நக்கீரர் இரண்டாவது அறுபடை வீடு:. திருச்சீரலைவாய் (திருச்செந்தூர்) வரிகள் 104 முதல் 125 வரை. பன்னிரு கைகளின் தொழில்கள் ஆரம் தாழ்ந்த அம் பகட்டு மார்பில் 104 செம்பொறி வாங்கிய மொய்ம்பின் சுடர் விடுபு 105 வண் புகழ் நிறைந்து வசிந்து வாங்கு நிமிர்…
THIRUMURUGAATRUPADAI – J K SIVAN
திரு முருகாற்றுப்படை – நங்கநல்லூர் J K SIVAN நக்கீரர் இரண்டாவது அறுபடை வீடு:. திருச்செந்தூர் வரிகள் 83 முதல் 103 வரை. திருச்சீரலைவாய் (திருச்செந்தூர்) ஐவேறு உருவின் செய்வினை முற்றிய 83 முடியொடு விளங்கிய முரண்மிகு திருமணி 84 மின் உறழ் இமைப்பின் சென்னிப் பொற்ப, 85 நகை தாழ்பு துயல்வரூஉம் வகை அமை…
THIRUMURUGATRUPADAI – J K SIVAN
திரு முருகாற்றுப்படை – நங்கநல்லூர் J K SIVAN நக்கீரர் இரண்டாவது அறுபடை வீடு:. திருச்செந்தூர் வரிகள் 78 முதல் வரை. திருச்சீரலைவாய் (திருச்செந்தூர்) வைந்நுதி பொருத வடு ஆழ் வரி நுதல் 78 வாடா மாலை ஓடையொடு துயல்வரப்,79 படுமணி இரட்டும் மருங்கின் கடுநடைக் 80 கூற்றத்து அன்ன,…
UJJAINI MAHA KAALI J K SIVAN
உச்சினி மாகாளி கதை – நங்கநல்லூர் J K SIVAN கோபம், சாந்தம், சந்தோஷம், வருத்தம், சோகம். போல பல உணர்ச்சிகள் நம் வாழ்க்கையின் அன்றாட வெளிப்பாடுகள். இதில் கோபம் ஒன்றை நம்மையும் மற்றவர்களையும் பயப்பட வைக்கும். மனிதர்களை போலவே கோபமான கடவுள்கள் நம்மிடம் சிலர் இருக்கிறார்கள். அநேகமாக வீட்டில் அவர்கள் படத்தையோ …
MAHAA DEEPAM – J K SIVAN
மஹா தீபம். – நங்கநல்லூர் J K SIVAN எங்கும் இருள் நீங்கி ஒளிவீசட்டும். அஞ்ஞான அறியாமை இருள் நீங்கி ஞானஒளி, மதிவொளி வீசட்டும். தாமஸோமாம் ஜ்யோதிர் கமய : இன்று திருவண்ணாமலையில் தீபத்திருவிழா கோலாகலமாக நடைபெறும். திருவண்ணாமலை பரந்து விரிந்த சித்தர் பூமி. கிட்டத்தட்ட 2800 அடி உயரமானது. இந்த மலையுச்சியில் ஒரு அகண்ட எண்ணெய் …
pongu sani – j k sivan
சனீஸ்வர பகவான் – நங்கநல்லூர் J K SIVAN ”பொங்கு சனி” அக்னீஸ்வரர் ஆலயம் திருக்கொள்ளிக்காடு அக்னீஸ்வரர் திருக்கோயிலுக்கு நான் சென்ற போது உச்சி வெயில் நேரம் சுள்ளென்று சூரியன் கொதிக்கும் கிரணங்களை கொள்ளிக் கட்டைகளை போல மேலே தெறித்த நேரம். காலில் செருப்பின்றி கோவிலை நோக்கி நடந்தபோது தலையிலிருந்து கால் வரை சூடு என்றால்…
LORD SANEESWARA – J K SIVAN
சனீஸ்வர பகவான் – நங்கநல்லூர் J K SIVAN இன்று சனிக்கிழமை சனீஸ்வர பகவான் நினைவு வருவது சகஜம் தானே. சனீஸ்வரனிடம் நமக்கு பக்தி ஜாஸ்தியா பயம் ஜாஸ்தியா என்றால் என்ன பதில்? பயம் தான். ஏன். அவர் ரொம்ப படுத்துவார் நம்மை என்று வெகுகாலமாக எல்லோரும் சொல்லி நமக்கு அவரைப் பற்றி அப்படி ஒரு…
THIRUMURUGAATRUPPADAI 61-77 J K SIVAN
திரு முருகாற்றுப்படை – நங்கநல்லூர் J K SIVAN நக்கீரர் முதல் அறுபடை வீடு:. திருப்பரங்குன்றம் வரிகள் 61 முதல் 77 வரை. சேவடி படரும் செம்மல் உள்ளமொடு நலம்புரி கொள்கைப் புலம் பிரிந்து உறையும் செலவு நீ நயந்தனை ஆயின் பல உடன் நன்னர் நெஞ்சத்து இன்நசை வாய்ப்ப…