SKST-About-Header-BG-Image

Blog

MY MOTHER’S GREAT GRAND FATHER. J K SIVAN

எனது ஆதித்ய ஸ்வரூப மாத்ரு ப்ரபிதா மஹான் நங்கநல்லூர் J K SIVAN ரெட்டைப் பல்லவி தோடி சீதாராம பாகவதர் நான் தர்ப்பணம் பண்ணும்போது என் தாய் வழி வர்க்கத்தில் அம்மாவின் கொள்ளுத் தாத்தாவுக்கும் தர்ப்பணம் பண்ணுகிறேன். மாத்ரு ப்ரபிதா மஹான் என்ற உறவில் அந்த மஹானுக்கு தர்ப்பணம் பண்ணும் பாக்யம் எனக்கு இருப்பதை பெருமையாக…

Read MoreMY MOTHER’S GREAT GRAND FATHER. J K SIVAN

MAHALAYA PAKSHAM J K SIVAN

நன்றிக்கடன் – நங்கநல்லூர் J K SIVAN மஹாளய பக்ஷ தர்ப்பணம், இந்த 15 நாட்களும்  முன்னோர்க்கு நமது கடமை நன்றியை தெரிவித்துக்கொள்ள  நல்ல சுந்தர்ப்பம்.  மஹாளய அமாவாசையோடு முடிவடைகிறது.அதைப்பற்றி இன்னொரு பதிவில் சொல்கிறேன். யாராவது வீட்டுக்கு வந்தால், நாம்  கூப்பிட்டால், வரவழைத்தால்,என்ன செய்கிறோம்? மரியாதையோடு மகிழ்ச்சியுடன் வரவேற்கிறோம். நாம் வசிக்கும் இடத்தை சுத்தமாக வைத்திருக் கிறோம். அதுபோல்…

Read MoreMAHALAYA PAKSHAM J K SIVAN

BAJAGOVINDAM SLOKAS 29 – 30

ஹே , கோவிந்தா ! நங்கநல்லூர்_J_K_SIVAN ஆதி சங்கரர் பஜ கோவிந்தம் ஸ்லோகங்கள் -29-30 29 .गेयं गीता नाम सहस्रं ध्येयं श्रीपति रूपमजस्रम् । नेयं सज्जन सङ्गे चित्तं देयं दीनजनाय च वित्तम् ॥ २७॥ geyaM giitaa naama sahasraM dhyeyaM shriipati ruupamajasram neyaM sajjana saNge…

Read MoreBAJAGOVINDAM SLOKAS 29 – 30

SELF SEARCH J K SIVAN

கேள்வியின் நாயகன்.   நங்கநல்லூர்  J K  SIVAN வில், அம்பு, கத்தி, கோடாரி,   ஈட்டி, வாள் , கதாயுதம்,  யானை, குதிரை, தேர்  காலாட்படை,  என்று மனிதர்கள் பலத்தோடும் வீரத்தோடும், உயிரை லக்ஷியம் செய்யாமல்  18 நாட்கள் போரிட்டு அநேகமாக அனைவருமே  இறந்த ரத்தக் காடு தான் குருக்ஷேத்ரம்.  ஹரியானாவில் இப்போது உள்ளது.…

Read MoreSELF SEARCH J K SIVAN