SKST-About-Header-BG-Image

Blog

krishnashtakam j k sivan

கிருஷ்ணாஷ்டகம் நங்கநல்லூர் J K SIVAN ஆதி சங்கரர் वसुदॆव सुतं दॆवं कंस चाणूर मर्दनम् । दॆवकी परमानन्दं कृष्णं वन्दॆ जगद्गुरुम् ॥१॥ Vasudeva Sutham Devam Kamsa Chaanoora Mardhanam Devaki Paramaanandham Krishnam Vande’ Jagathgurum || ‘வஸுதேவ ஸுதம் தேவம் கம்ஸ சாணூர மர்தனம் | தேவகீ…

Read Morekrishnashtakam j k sivan

மானசீக பூஜை   –   நங்கநல்லூர்  J K SIVAN    வயதான என் சகோதர சகோதரிகளே ,காசின்றி,செலவின்றி,எவருக்கும்  தொந்தரவில்லாமல், நாம் மானசீகமாக படுத்துக்கொண்டே இறைவனை பூஜித்து அர்ச்சிக்கலாம். மஹா பாரதத்தை  நினைக்கும்போது  நமது மனக்கண் முன் தோன்றுபவர்கள்  அர்ஜுனனும்  பீமனும் தான்.  இதில் அர்ஜுனனுக்கு  தேரோட்டியாக  இருக்க  பகவான் கிருஷ்ணன் முன்வந்தான்.  ஆயுதம் கையிலெடுக்காமலேயே  அவன்…

Read More

pesum deivam j k sivan

பேசும் தெய்வம் – நங்கநல்லூர் J K SIVAN நவராத்ரி பரிசு இன்று ஒரு அனுஷ கதை வேண்டாமா? களத்தூர் ஒரு சின்ன கிராமம். ஓஹோ பேரைப் பார்த்ததும் ஒரு சினிமா ஞாபகம் வருகிறதோ? களத்தூர் கண்ணம்மா. இது அந்த சினிமா கதையோ அந்த ஊரோ இல்லை. வேறு களத்தூர். ஒரே பேரில் நிறைய ஊர்கள்…

Read Morepesum deivam j k sivan

THANK YOU GOD FOR THIS BEAUTIFUL WORLD. J K SIVAN

எத்தனை கோடி இன்பம் வைத்தாய்  என் இறைவா?- நங்கநல்லூர்   J K  SIVAN பிரச்னை இல்லாத  மனிதனே கிடையாது.  யாருக்காவது  இருப்பது தெரிந்தால்  சொல்லுங்கள்.  ஏதோ ஒரு விதமான பிரச்னை. அது மற்றவனுக்கு பிரச்னையே இல்லை என்று தோன்றலாம். அது  அது  அவனுக்கு என்று வரும்போது தான் அதன் பூதாகாரம் புரியும். முக்கால் வாசி பிரச்னையே  மற்றவர்கள் விஷயத்தில்…

Read MoreTHANK YOU GOD FOR THIS BEAUTIFUL WORLD. J K SIVAN