SKST-About-Header-BG-Image

Blog

SIVA VAKKYAR J K SIVAN

சிவவாக்கியர்  –  நங்கநல்லூர்  J K SIVAN ப்ரம்மம் சிவமே அவருக்கு ஏன் சிவ  வாக்கியர் என்று பெயர்?  அவர் மூச்சும் பேச்சும்  சிவனைப் பற்றியேவோ, சிவம் எனும் மங்கலத்தைப்  பற்றியோ, ஆத்மா  எனும்  ப்ரம்மத்தைப் பற்றியோ,  சதா  இருந்ததால் என சமாதானம் கொள்ளலாம். ”அரியதோர் நம சிவாயம் ஆதியந்தம் ஆனதும் ஆறிரண்டு நூறு தேவர் அன்றுரைத்த மந்திரம் கரியதோர்…

Read MoreSIVA VAKKYAR J K SIVAN

SESHADRI SWAMIGAL J K SIVAN

ஒரு அற்புத ஞானி –   நங்கநல்லூர் J K  SIVAN பறவை பறந்து கொண்டு தான் இருக்கும். அந்த  மஹானின்  வாழ்க்கையை  யாராலும் முழுதும் விவரிக்கவே முடியாது.  ஒவ்வொரு கணமும் ஒரு அதிசயம். அது அவர்  குணத்தை, திட சித்தத்தை, வைராக்கியத்தை,  பற்றற்ற நிலையை, எளிமையை, ப்ரவாஹமாக காட்டியதருணங்கள் எண்ணற்றவை.. சேஷாத்ரி ஸ்வாமிகள்  திருப்பத்தூரில்  வெங்கட்ராமய்யர் எனும்  உறவினர்…

Read MoreSESHADRI SWAMIGAL J K SIVAN

CHANAKYA NEETHI CH.4 1 -5 J K SIVAN

சாணக்ய நீதி நங்கநல்லூர் J K SIVAN அத்யாயம் 4. ஸ்லோகங்கள் 1-5 சந்திரகுப்த மௌர்ய சக்ரவர்த்தியாக ஒரு சாதாரணனை மாற்றியவன் ஒரு சிறந்த கல்வி கற்ற தைரியமான வேதமறிந்த ப்ராமணன். வருவதை முன்கூட்டியே சிந்தித்து ராஜாவை சக்திமானாக்கி, சரியாக வழிநடத்திய மந்திரியாக பணியாற்றியவன். அவன் பெயர் தான் உலகம் என்றும் மறவாத சாணக்கியன். இன்னொரு…

Read MoreCHANAKYA NEETHI CH.4 1 -5 J K SIVAN

GARUDA

கருட புராணம் – நங்கநல்லூர் J K SIVAN கருடனுக்கு நாராயணன் கூறியவை பின்னர் கருடனால் மற்றவர்களுக்கு ரிஷிகள் அதைச் சொல்லி விஷயம் பரவி இன்று நாம் கருட புராணத்தை அறிகிறோம். ஒரு சில விஷயங்கள் அதில் அதிர வைக்கிறது. நாராயணன் இதெல்லாம் கூடவா விளக்கமாக கருடனுக்கு சொல்லி இருக்கிறார். அவருக்கு தெரியாத விஷயமே எதுவும்…

Read MoreGARUDA