About
SREE KRISHNARPANAM SEVA TRUST

Month March 2023

SOUNDHARYA LAHARI 32/103 J K SIVAN

ஸௌந்தர்ய லஹரி 32/103 – நங்கநல்லூர் J K SIVAN 32. ஸ்ரீ வித்யை பஞ்சதசாக்ஷரீ/ஷோடஸாக்ஷரி மந்த்ரம் शिवः शक्तिः कामः क्षितिरथ रविः शीतकिरणः स्मरो हंसः शक्रस्तदनु च परामारहरयः । अमी हृल्लेखाभिस्तिसृभिरवसानेषु घटिता भजन्ते वर्णास्ते तव जननि नामावयवताम् ॥ ३२॥ Sivah saktih kamah kshitir atha…

LIFE IS LIKE THIS. J K SIVAN

இது தாண்டா  வாழ்க்கை –   நங்கநல்லூர்  J K  SIVAN  உலகத்தில் எத்தனை மனிதர்கள் இருக்கிறார்களோ அத்தனை விதமான  வாழ்க்கை இருக்கிறது என்றால் நம்புவீர்களா? அது தான் உண்மை. ஒருவனுடைய வாழ்க்கையை எடுத்துக் கொண்டால் அதுவே  என்றும் ஒரே மாதிரியாக இருப்பதில்லை. வயதாக ஆக  வாழ்க்கையில் பல் வேறு மாற்றங்கள் ஏற்பட்டுக்கொண்டே இருக்கிறது. பொதுவாக  எல்லோருக்கும் உண்டான …

SOME OBSERVATIONS – J K SIVAN

சில  ஆராய்வுகள்.  –   நங்கநல்லூர்  J K  SIVAN  நாம்  நல்லவர்களா? கெட்டவர்களா?  நான் அறிந்தவரை, என்னையும் சேர்த்து தான் சொல்கிறேன். யாரும் தாம் நல்லவர்கள் என்று சொல்லிக் கொள்வதில்லை. நான்  ”ரொம்ப நல்லவன்”  என்று சொல்பவன் எவனாவது கண்ணில் பட்டால்  ஜாக்கிரதையாக இருக்கவேண்டும். அவன் தான் நம்பர் ஒன்  கெட்டவனாக  இருக்க வாய்ப்பு  உண்டு.…

DHEIVA DHARSHAN – J K SIVAN

தெய்வ தரிசனம் –    நங்கநல்லூர்  J K  SIVAN  குழந்தைகள்  சில சமயம் கேட்கும் கேள்விகளுக்கு பதில் சொல்ல முடியாமல் திக்கு முக்காடுவோம். 10 வயது கோவிந்தன் அப்படித்தான் ஒருநாள் அம்மாவிடம் ஒரு கேள்வி கேட்டான். ”அம்மா , கடவுளை  நாம்ப  பார்க்க முடியுமா?” எங்கே போனால்  கிடைப்பார்? ‘எதுக்கு  உனக்கு  இப்போ  அந்த  கவலை?…

SOUNDHARYA LAHARI 31/103 J K SIVAN

ஸௌந்தர்ய லஹரி 31/103 – நங்கநல்லூர் J K SIVAN 31. ஸ்ரீ வித்யா உபாசனை மஹிமை चतुष्षष्ट्या तन्त्रैः सकलमतिसंधाय भुवनं स्थितस्तत्तत्सिद्धिप्रसवपरतन्त्रैः पशुपतिः । पुनस्त्वन्निर्बन्धादखिलपुरुषार्थैकघटना- स्वतन्त्रं ते तन्त्रं क्षितितलमवातीतरदिदम् ॥ ३१॥ chatuṣṣaṣṭyā tantraiḥ sakalamatisandhāya bhuvanaṃ sthitastattatsiddhiprasavaparatantraiḥ paśupatiḥ । punastvannirbandhādakhilapuruṣārthaikaghaṭanā- svatantraṃ tē tantraṃ kṣititalamavātītaradidam ॥…

‘ OM” – J K SIVAN

ஒரு ரகஸ்யம் – நங்கநல்லூர் J K SIVAN ”ஓம்” எனும் ப்ரணவ மந்திரத்தைப் பற்றி எவ்வளவோ சொல்லலாம். எல்லா மந்த்ரங்களுக்கும் அது மூலாதாரம். உயிர். ”அ, உ, ம்” எனும் மூன்று அக்ஷரங்கள் தொகுப்பு. அ; அண்டம், ப்ரபஞ்சம் . உ: பிண்டம், உடல். ம்: அண்டத்திலும் பிண்டத்திலும் எங்கும் கலந்துள்ள விளக்கமுடியாத விண்ணொலி…

SOUNDARYALAHARI 30/103 J K SIVAN

ஸௌந்தர்ய லஹரி  30/103  –  நங்கநல்லூர்  J K  SIVAN    30. அம்பாளின் ஸ்ரீ சக்ர தேவதைகள்    होद्भूताभिर्घृणिभिरणिमाद्याभिरभितो निषेव्ये नित्ये त्वामहमिति सदा भावयति यः । किमाश्चर्यं तस्य त्रिनयनसमृद्धिं तृणयतो महासंवर्ताग्निर्विरचयति निराजनविधिम् ॥ ३०॥svadēhōdbhūtābhirghṛṇibhiraṇimādyābhirabhitō niṣēvyē nityē tvāmahamiti sadā bhāvayati yaḥ । kimāścharyaṃ tasya trinayanasamṛddhiṃ tṛṇayatō mahāsaṃvartāgnirvirachayati nirājanavidhim…

FOUR ANNAS STORY – J K SIVAN

நாலணா காசு கதை  — நங்கநல்லூர்  J.K. SIVAN நமது தேசத்துக்கு  நம்மைப்போலவே  துரதிர்ஷ்டம் உண்டு.  வளமான  நாடு  என்றால் தேன் பொங்கும் மலர்களை வண்டுகள் தேடி வந்து மொய்ப்பது போல்  வெள்ளைக்காரர்களும்  கொள்ளைக்காரர்களும் அன்றும் இன்றும் ஆண்டு அனுபவிப்பது வழக்கமாகி விட்டது.  நமக்கு இது சலித்தும் அழுத்தும் போய் விட்டது. தூண்டிலில் உள்ள புழுவுக்கு…

PAZHAIYANUR NEELI STORY – J K SIVAN

பழையனூர்  நீலி கதை  – நங்கநல்லூர்  J.K. SIVAN பேய்,  பிசாசு, அதுவும்  கொள்ளி  வாய்  பிசாசு, ரத்த காட்டேரி  கதைகள் கேட்டு,  சின்ன வயதில் நடுங்கி, அரை நிஜாரை ஈரமாக்கியவர்களில் நானும் ஒருவன். கரெண்ட் இல்லாத காலம். ஆகவே  காற்றில் சிறிய சலசலப்பு, எங்கோ யாரோ ”ஹா ஹா”  என்று உரக்க சிரிப்பது,  பறவைகளின் கீச்…

SOUNDARYA LAHARI 29/103 – J K SIVAN

ஸௌந்தர்ய லஹரி – 29/103 நங்கநல்லூர் J K SIVAN பரமசிவனை வரவேற்கும் வைபவம் किरीटं वैरिञ्चं परिहर पुरः कैटभभिदः कठोरे कोटीरे स्खलसि जहि जम्भारिमुकुटम् । प्रणम्रेष्वेतेषु प्रसभमुपयातस्य भवनं भवस्याभ्युत्थाने तव परिजनोक्तिर्विजयते ॥ २९॥ kirīṭaṃ vairiñchaṃ parihara puraḥ kaiṭabhabhidaḥ kaṭhōrē kōṭīrē skhalasi jahi jambhārimukuṭam…