About
SREE KRISHNARPANAM SEVA TRUST

Month March 2023

SOUNDHARYA LAHARI 35/103 J K SIVAN

ஸௌந்தர்ய லஹரி 35/103 – நங்கநல்லூர் J K SIVAN . ஸ்ரீ சக்ர நாயகி मनस्त्वं व्योम त्वं मरुदसि मरुत्सारथिरसि त्वमापस्त्वं भूमिस्त्वयि परिणतायां न हि परम् । त्वमेव स्वात्मानं परिणमयितुं विश्ववपुषा चिदानन्दाकारं शिवयुवति भावेन Manas tvam vyoma tvam marud asi marut saarathir asi…

HINDUS’ BELIEF – J K SIVAN

ஹிந்துவின்  நம்பிக்கை  –  நங்கநல்லூர் J K  SIVAN உயிரோடு இருக்கும்போது  எத்தனையோ  பழக்கங்கள், வழக்கங்கள், கடன்கள், பண்டிகைகள், விழாக்கள், காரியங்கள்நடக்கிறது.  ஆனால் உடலை விட்டு ப்ராணன்  பிரிந்தபின்  கடைசியாக  உடலுக்கு  செய்யும் ஒரே  கடன்  ஈமக்கடன். அந்திம ஸம்ஸ்காரம். இது மதத்துக்கு மதம்  வேறு படும், உடல்  புதைப்பதற்கு, எரிப்பதற்கு, கழுகுக்கு  போடுவதற்கு   முன் …

26.02.2023 AALAYA DHARSHAN J K SIVAN

26/02/23  ஆலய  தர்சனம் –  நங்கநல்லூர்  J K  SIVAN காவேரிப்பாக்கம்  முக்தீஸ்வரர் ஆலயம்  அரும்பாக்கம் ஸ்ரீனிவாசனின் கார்  கிட்டத்தட்ட  ரெண்டு மணி நேரம் ஓடி பழந்தண்டலத்திலிருந்து வளைந்து நெளிந்து, குதித்து, சருக்கி, திருமுடிவாக்கம்,  சந்தவேளூர்,  அமரம்பேடு, பிள்ளைப்பக்கம்,  மொளச்சூர்,  சுங்குவார் சத்திரம் நீர்வளூர், ஆட்டு புத்தூர்  என்று என்னென்னமோ ஊர்களை எல்லாம் கடந்து  காவேரிப்பாக்கம்…

SOUNDHARYA LAHARI 34/103 J K SIVAN

ஸௌந்தர்ய லஹரி 34/103 – நங்கநல்லூர் J K SIVAN 34. சிவ சக்தி ஐக்கிய ஸ்வரூபிணி शरीरं त्वं शम्भोः शशिमिहिरवक्षोरुहयुगं तवात्मानं मन्ये भगवति नवात्मानमनघम् । अतश्शेषश्शेषीत्ययमुभयसाधारणतया स्थितः संबन्धो वां समरसपरानन्दपरयोः ॥ ३४॥ Sariram twam sambhoh sasi-mihira-vakshoruha-yugam Tav’atmanam manye bhagavati nav’ atmanam anagham; Atah…

ANDAVAN PICHI – J K SIVAN

பேசும் தெய்வம் – நங்கநல்லூர் J K SIVAN ”ஆண்டவன் பிச்சி” இந்த பெயர் தெரியுமா? தெரியாதா? பரவாயில்லை. T .M .சௌந்தரராஜன் என்பவரையாவது தெரியுமா? கண்டிப்பாக தெரியுமே. அவரைப் பார்த்திராவிட்டாலும் அவர் குரலை கேட்காத ஒரு தமிழன் வீடும் கிடையாதே. அவர் சினிமா பாட்டுகள் பாடியது இருக்கட்டும். தெய்வீக பாடல்கள் சில அற்புதமாக பாடியதை…

AM I RIGHT? J K SIVAN

  மன ஓட்டம்  –  நங்கநல்லூர்  J K  SIVAN    என்னமோ இதை எழுத மனம் தூண்டியது.  கை  விரல்கள் கம்பியூட்டர் கீ போர்டில் நர்த்தனமாடியது. அதன் விளைவு இது. சில  விஷயங்களில்  நாம் ஜாக்ரதையாக இருக்க வேண்டும்.  யாருமே  இந்த  உலகில் சந்தோஷமாக இருக்கத்தான்  விரும்புகிறார்கள்.  யாராவது எனக்கு துன்பம் தான் பிடிக்கும்,  நான் கஷ்டப்பட்டுக்கொண்டே இருக்கவேண்டும்…

WHO ARE WE? J K SIVAN

தெரியாத  சில விஷயங்கள்  –  நங்கநல்லூர்   J K  SIVAN தேஹத்திலிருந்து  ஆவி  பிரிந்தால் அது தான் மரணம். அதற்கப்புறம்?   ஒரு புது பிரயாணம் ஆரம்பம். இது வரை பூமியில் வாழ்ந்ததை விட அது மேலானது.  மரணம் வாழ்க்கையின் முடிவு இல்லை ஸார். வாழ்க்கை என்பது வெவ்வேறு ரூபத்தில் தொடர்ந்து கொண்டே இருக்கும்.  ஒவ்வொரு வாழ்க்கையையும் பிரிக்கும் சுவர் …

MAHA PERIYAVA SAYINGS. J K SIVAN

மஹா பெரியவா மணி மொழி  – 1  –  நங்கநல்லூர்  J K  SIVAN   ”மஹா  பெரியவா,  பல  பிறவிகள்  பிறந்து மறைந்து  சம்சார சாகரத்தில்  பல  துன்பங்களை அனுபவித்து உழள்கிறோமே, இந்த பிறவித்துயரிலிருந்து  மீள,   ஜன்ம சாபல்யம் அடைய,  என்ன வழி என்று அருளுரை வழங்கவேண்டும் ‘  இருப்பதெல்லாம்  ஒருநாள்  மறைய வேண்டும்…

SOUNDHARYA LAHARI 33/103 J K SIVAN

ஸௌந்தர்ய 33/103 லஹரி – நங்கநல்லூர் J K SIVAN 33. ஸௌபாக்ய மந்த்ரம் स्मरं योनिं लक्ष्मीं त्रितयमिदमादौ तव मनो-र्निधायैके नित्ये निरवधिमहाभोगरसिकाः । भजन्ति त्वां चिन्तामणिगुननिबद्धाक्षवलयाःशिवाग्नौ जुह्वन्तः सुरभिघृतधाराहुतिशतैः ॥ ३३॥ smaraṃ yōniṃ lakṣmīṃ tritayamidamādau tava manō-rnidhāyaikē nityē niravadhimahābhōgarasikāḥ । bhajanti tvāṃ chintāmaṇigunanibaddhākṣavalayāḥ śivāgnau…

26.2.2023. Pazhanthandalam Airavadheswarar J K SIVAN

பழந்தண்டலம்  ஐராவதேஸ்வரர்  –   நங்கநல்லூர்  J K  SIVAN நேரம்  வேகமாக  நழுவிக்கொண்டே போகிறது.  பன்னிரண்டு மணிக்கு முன்பே சில கோவில்கள் மூடிக் கிடக்கிறது.காரணம் எவரும் வருவதில்லை என்பதால் அர்ச்சகர் கதவைப் பூட்டிக்கொண்டு  வீட்டுக்கோ வேறு எங்காவது வேலைக்கோ போய்விடவேண்டிய கட்டாயம். சம்பளமோ கிடையாது..குடும்பத்தில் அனைவருக்கும் வயிறுகள் இருக்கிறது. அதன் பசியைப் போக்க  எங்கோ ஏதோஒரு…