Category Uncategorized
SIVA VAKYAR J K SIVAN
சிவவாக்கியர் – நங்கநல்லூர் J K SIVAN அரியதோர் நமசிவாய மாதியந்த மானதும் ஆறிரண்டு நூறுதேவ ரன்றுரைத்த மந்திரம் சுரியதோ ரெழுத்தையுன்னி சொல்லுவேன் சிவவாக்கியம் தோ(ஷ)டதோ(ஷ்)ட பாவமாய்கை தூரதூர வோடவே கரியதோர் முகத்தைஉற்ற கற்பகத்தை கைதொழக் கலைகள் நூற்கண் ஞானமும் கருத்தில் வந்துதிக்கவே பெரியபேர்கள் சிறியபேர்கள் கற்றுணர்ந்த பேரெலாம் பேயனாகி ஒதிடும் பிழை பொறுக்க வேண்டுமே…
KRODHI TAMIL NEWYEAR 2024 J K SIVAN
வருக வருக குரோதி வருஷமே வருக. நங்கநல்லூர் J K SIVAN சோபகிருது என்கிற பெயர் சரியாக சொல்வதற்குள் அந்த தமிழ் புத்தாண்டு இன்றோடு முடிந்து குரோதி தமிழ் புத்தாண்டு பிறக்கப்போகிறது. குரோதியா? அப்படி என்றால் விரோதியோ குரோதம் எனும் கெட்ட குணம் சம்பந்தமோ இல்லை. பகை கேடு.ஆஹா அப்படி என்றால் நல்லது தானே. தமிழ்…
LISTEN TO SWAMI VIVEKANANDA J K SIVAN
LISTEN TO SWAMI VIVEKANANDA (simplified) J K SIVAN The bottom of a lake we cannot see, because its surface is covered with ripples. It is only possible for us to catch a glimpse of the bottom, when the ripples have…
DEVOTIONTO KRISHNA J K SIVAN
கிருஷ்ண பக்தி – நங்கநல்லூர் ஜே.கே. சிவன் யாருமே கிருஷ்ண பக்தியில் ராதைக்கு ஈடாக முடியாது. ராதைக்கு அப்படி ஒரு ஆழ்ந்த பரவசம், பக்தி கிருஷ்ணனிடம். தலைகீழாக நின்று தவம் செய்து என்ன ப்ரயத்தனப் பட்டாலும் எவ்வளவு படித்தாலும், எழுதினாலும், பேசினாலும், பாடினாலும் , கேட்டாலும், ராதா–கிருஷ்ணன் பிரேம பந்தம் விளக்க முடியாத ஒன்று .…
ULLADHU NAARPATHU 29 J K SIVAN
உள்ளது நாற்பது – நங்கநல்லூர் J K SIVAN பகவான் ரமண மஹரிஷி 29 ஆத்ம ஸாக்ஷாத் காரம் ”நானென்று வாயா னவிலாதுள் ளாழ்மனத்தா னானென்றெங் குந்துமென நஞானநெறி– யாமன்றி யன்றிதுநா னாமதுவென் றுன்னறுணை யாமதுவி சாரமா மாவமீமுறையே” 29 ”தேகம் நான் இல்லை” என்று அடிக்கடி சொல்லிக்கொண்டே இருக்கவேண்டும். அப்போது தான் மனதில் பதியும். ”…
RANGWALI HOLI
ரங்வாலி ஹோலி – நங்கநல்லூர் J K SIVAN நேற்றோடு ஹோலி பண்டிகை முடிந்து விடவில்லை. இதோ இன்று காலையும் ஆரம்பித்து விட்டது. தெருவில் நடக்க முடியவில்லை. சந்தோஷமாக சில இளைஞர்கள் தங்கள் மேலும் அருகே உள்ளவர்கள், தெருவில் போவோர் மீதும் வண்ணப்பொடிகளை தூவியும் பீச்சாங்குழலில் வண்ண வண்ண நீர் நிரப்பி குளிப்பாட்டியும் மகிழ்கிறார்கள். ஒன்றும்…
PURUSHA SUKTHAM 2 J K SIVAN
புருஷ ஸூக்தம் 2 – நங்கநல்லூர் J K SIVAN உலகத்தில் நமக்கு முதல் தெய்வம் அப்பா அம்மா. அவர்களிடமிருந்து நாம் எல்லாவற்றையும் கற்று உயிர் வாழ்கிறோம் பிள்ளைகள் வாழ, வளர, அவர்கள் தியாகிகளாக, தன்னலமின்றி முதலில் உதவுபவர்கள். அப்புறம் நாம் வளர்ந்த பின் கு அப்பா அம்மா எல்லாவற்றுக்கும் தேவைப்படவில்லை. நம் தேவைகளை நாமே…
SAVITHRI SATHYAVAN STORY J K SIVAN
சாவித்ரி சத்யவான் கதை – நங்கநல்லூர் J K SIVAN ”சாவித்ரி கதை தெரியுமா உங்களுக்கு” என்று ஒரு நண்பரை கேட்டேன்.”சே சே, ரொம்ப பாவம் சார். அவ்வளவு பெரிய நடிகையர் திலகத்துக்கு இவ்வளவு கஷ்டமா?”’நடிகையர் திலகமா ? என்ன சொல்கிறீர்கள் நீங்கள்?””என்ன சார் ஜோக் பண்றீங்க. பாசமலர் பார்க்கலே, ஜெமினி WIFE சார் சாவித்ரி…நவராத்ரி பார்த்திருக்கேங்க இல்லை.அந்த…
LORD SIVA VISITS GOKULAM TO SEE BABY KRISHNA J K SIVAN
சாமியார் விஜயம்- நங்கநல்லூர் J K SIVAN நிறைய பேருக்கு தெரிந்திருக்காத கதை இது என்று அடித்து சொல்லலாம். கோகுலத்தில் யாதவ குடும்பங்கள் அனைத்துமே சந்தோஷத்தில் திளைத்திருந்தன. நந்தகோபன் யசோதைக்கு ஒரு அழகான பிள்ளை குழந்தை பிறந்ததே அதைப் பார்த்திருக்கிறாயா. ரொம்ப அழகின் அவன். இன்று பெயர் வைக்கிறார்கள். வா போகலாம்” என்று ஒருவரை ஒருவர்…
MUSIRI SUBRAMANIA IYER J K SIVAN
ஒரு அற்புத வித்வான் – நங்கநல்லூர் J K SIVAN முசிறி சுப்ரமணிய ஐயர் இருபதாம் நூற்றாண்டின் துவக்கத்தில் ஒரு அற்புத காந்த குரலோன் ஒருவர் தோன்றி அப்போது வேகமாக வளர்ந்து வாழ்ந்த சினிமா உலகிலும் இடம் பிடித்தார். நான் MKT ஐ சொல்லவில்லை. இன்னொரு கர்நாடக இசைக் கலைஞர் முசிறி சுப்ரமணிய ஐயரை குறிப்பிடுகிறேன். சில தமிழ்…