About
SREE KRISHNARPANAM SEVA TRUST

Category Uncategorized

TIRUPUR SIVALAYAM J K SIVAN

திருப்பூரில் ஒரு அதிசயம். – நங்கநல்லூர் J K SIVAN நான் என் உறவினர் ஒருவர் வசித்த காலத்தில் திருப்பூர் அடிக்கடி சென்றிருக்கிறேன். அங்கேயும் அடுத்த சில ஊர்களிலும் உள்ள சிவன் பெருமாள் முருகன் கோவில்களை அவர்களோடு சென்று தரிசித்திருக் கிறேன். ஆனால் சமீபத்தில் நான் அறிந்த ஒரு ஆலயம் பற்றி எவரும் எனக்கு தெரிவிக்க வில்லை,…

MAHARSHI ANUGRAHAM J K SIVAN

மஹரிஷியின் அனுக்ரஹம்    –  நங்கநல்லூர்  J K  SIVAN சிவப்பிரகாசம் பிள்ளை  சிறந்த  ரமண பக்தர். வெள்ளைக்காரன் காலத்தில் கலெக்டர் ஆபிஸில் பொறுப்பான  அதிகாரி.   1902ல் திருவண்ணாமலைக்கு ஆபிஸ்  வேலையாக  சென்றவர்  அங்கே   22 வயசு  ஒரு பிராமண சுவாமி எனப்பட்ட  வாலிப யோகி  ரமணரைப் பற்றி கேள்விப்பட்டார். அவரைத் தரிசிக்க  எண்ணற்றோர்  சென்றது அவருக்கு…

GARUDA

கருட புராணம் – நங்கநல்லூர் J K SIVAN கருடனுக்கு நாராயணன் கூறியவை பின்னர் கருடனால் மற்றவர்களுக்கு ரிஷிகள் அதைச் சொல்லி விஷயம் பரவி இன்று நாம் கருட புராணத்தை அறிகிறோம். ஒரு சில விஷயங்கள் அதில் அதிர வைக்கிறது. நாராயணன் இதெல்லாம் கூடவா விளக்கமாக கருடனுக்கு சொல்லி இருக்கிறார். அவருக்கு தெரியாத விஷயமே எதுவும்…

RASA AASWATHA NISHANGINI J K SIVAN

ரஸ ஆஸ்வாத தரங்கிணி நங்கநல்லூர் J K SIVAN ரஸ நிஷ்யந்தினி யாரிந்த ராமன் தெரியுமா உனக்கு ? நண்பர்களே, பருத்தியூர் பெரியவா பற்றி நான் அறிந்து கொண்டதே அவரது கொள்ளுப்பேரன் ஸ்ரீ சுந்தரராம மூர்த்தி என்பவரிடமிருந்து. அவர் என் நண்பர். அப்புறம் பருத்தியூர் கிருஷ்ண சாஸ்திரி பரிவாரத்தை சேர்ந்தவர்களிடமிருந்து அற்புதமாக அவரது நூற்றாண்டு விழாவில்…

PESUM DEIVAM J K SIVAN

பேசும் தெய்வம்-   நங்கநல்லூர்  J K SIVAN  நிறைவேறாத/நிறைவேறிய  ஆசை.    நங்கநல்லூர்  J K SIVAN அதிசயங்கள், அற்புதங்கள்  உலகத்தில் எங்கெங்கோ நிறைய  நடக்கலாம். நமக்குத் தெரியாது.  கண்கூடாக நாம் பார்த்து அறிந்தது  காஞ்சி மஹா பெரியவா வாழ்க்கையில் தான்.  சந்தேகமே இல்லை. காஞ்சி காமகோடி  மட  பீடாதிபதியாக  66வது ஜகதகுருவாக இருந்தவர்  6வது…

krishnashtakam j k sivan

கிருஷ்ணாஷ்டகம் நங்கநல்லூர் J K SIVAN ஆதி சங்கரர் वसुदॆव सुतं दॆवं कंस चाणूर मर्दनम् । दॆवकी परमानन्दं कृष्णं वन्दॆ जगद्गुरुम् ॥१॥ Vasudeva Sutham Devam Kamsa Chaanoora Mardhanam Devaki Paramaanandham Krishnam Vande’ Jagathgurum || ‘வஸுதேவ ஸுதம் தேவம் கம்ஸ சாணூர மர்தனம் | தேவகீ…

SIVA VAKYAR J K SIVAN

சிவ வாக்யர்  –   நங்கநல்லூர்  J K   SIVAN தமிழில் கணக்கற்ற நீதி நூல்கள் உள்ளன.  ஆயிரம் ஆயிரம் வருஷங்களாக  பல  ரிஷிகள் ஞானிகள்,  மஹான்கள் நமக்கு அளித்த பொக்கிஷம். அவற்றை அழியாமல் காத்து,  அவற்றின்  பயனை முழுதும் துய்க்க வேண்டிய நாம்  துரதிர்ஷ்ட வசமாக  அவற்றை கவனிப்பாரின்றி  அழிவதற்கு  காரணமாக  இருப்பது  ஞாயமா?  எத்தனை பேருக்கு …

SHASHTIABDHA POORTHI J K SIVAN

பாதி வழி நன்றி நமஸ்காரம். நங்கநல்லூர் J K SIVAN ஹிந்து சனாதன வழக்கத்தில் ஒவ்வொருவரும் நூற்று இருபது வருஷம் வாழ்வது என்பது பூர்ணாயுசு, தீர்க்காயுசு என்று கருதப்பட்டது. அதில் பாதி வாழ்ந்ததை ஒரு நன்றி வேண்டுகோளாக பகவானுக்கு அளிப்பதை பிறந்த நாள் முதல் அறுபது வருஷங்கள் முடிந்த பிறகு ஒரு வைபவமாக கொண்டாடுதுவது தான்…

NARAHARI J K SIVAN

நரஹரி – நங்கநல்லூர் J K SIVAN ”நரசிம்மரை வீட்டில் வைத்து பூஜை செய்யக்கூடா தாமே?” ”யார் சொன்னது? அப்படியெல்லாம் இல்லை. பக்த ப்ரஹலாதனை மடியில் அமர வைத்திருக்கும் நரசிம்மர் படத்தையோ அல்லது லக்ஷ்மி தேவியை மடியில் அமர வைத்திருக்கும் நரசிம்மர் படத்தையோ தாராளமாக வீட்டில் வைத்து பூஜை செய்யலாம். என் நண்பன் ராகவய்யங்கார் வீட்டில்…

SRIMAD BHAGAVATHAM 11TH CANTO J K SIVAN

ஸ்ரீமத் பாகவதம் – நங்கநல்லூர் J K SIVAN —11வது காண்டம். 18வது அத்யாயம். ஒவ்வொரு மனிதனின் வாழ்விலும் நான்கு நிலைகள். சிறுவன் (பிரம்மச்சாரி) சம்சாரி ( கல்யாணமானவன்) வானப்ரஸ்தன் ( வாழ்க்கை பிடிப்பை விலக்கியவன், தியானம் செய்பவன்) சந்நியாசி (துறவி). வானப்ரஸ்தத்தின்போது ஆன்மீகம் தலை தூக்கி, பக்தி மேலிடுகிறது. குடும்பத்தை விட்டோ, மனைவியோடு சேர்ந்தோ,…