About
SREE KRISHNARPANAM SEVA TRUST

Category Temples

THIRU MURUGAATRUPAADAI J K SIVAN

திரு முருகாற்றுப்படை  –   நங்கநல்லூர்  J K  SIVAN நக்கீரர்   நான்காவது  அறுபடை வீடு:   3. திருவேரகம்    (சுவாமிமலை வரிகள் 177 முதல் 189  வரை.   இருமூன் றெய்திய இயல்பினின் வழாஅ 177 திருவர்ச் சுட்டிய பல்வேறு தொல்குடி  178 அறுநான் கிரட்டி இளமை நல்லியாண் 179 டாறினிற்…

THIRUPPAAVAI 11 J K SIVAN

அழகிய ஆழ்வாரே ,  ஆண்டாளே!    #நங்கநல்லூர்_J_K SIVAN திருப்பாவை        மார்கழி 11ம் நாள் 11. சிற்றாதே பேசாதே எல்லோருக்கும் தெரிந்த ஒரு உண்மை. வானம் மேலே இருக்குது. பூமி கீழே. அது வேறு இது வேறு. அதை இங்கு காண முடியாது   இதை  அங்கே  பார்க்க முடியாது என்று சொல்கிறவர்களே…

THIRUVEMBAVAI 11 J K SIVAN

திருவெம்பாவை  – நங்கநல்லூர்  J K  SIVAN மணிவாசகர் மார்கழி 11 ம் நாள். 11   பராத்பரா  பரமேஸ்வரா  நங்கநல்லூரில்   ஸ்ரீ  வெங்கட்ராமன் என்று ஒரு அருமையான  எப்போதும் சிரித்த முகத்துடன் உள்ள என்  நண்பர்  ஒருவர் இருந்தார்.   ஆஹா  நல்ல    சங்கீத ஞானத்தோடு  பரமேஸ்வரன் நல்ல சாரீரமும் அளித்திருந்தான் அவருக்கு.  அற்புதமாக…

SWARGA VASAL J K SIVAN

”கோவிந்தா  கோவிந்தா  கோவிந்தா”   –  நங்கநல்லூர்   J K  SIVAN சொர்க்கவாசல் ஆன்மீக விஷயத்தில்,  அயராத பக்தியில் ஆழங்கால் பதித்தவர்கள் தான்  ஆழ்வார்கள் என்று சொல்வதுண்டு. நாம் எந்த விஷயத்தையும் மேலெழுந்தவாரியாக பார்த்தே  நமது காலம்  முடிந்து விடுகிறது.  எதற்குமே  அர்த்தம் புரியாமலேயே நமது   ஆயுள் முடிந்து விடுகிறது. நிறைய விஷயங்கள்  தெரிந்து கொள்ள ஆசைப்பட்டால்…

THIRUVEMBAVAI J K SIVAN

திருவெம்பாவை  –   நங்கநல்லூர்  J K  SIVAN  மணி வாசகர்     மார்கழி 7ம்  நாள்  மணி   வாசகருக்கு பிடித்த  காரியம்  எப்போதும்  எங்காவது ஒரு சிவாலயத்துக்கு சென்று  சிவனை தரிசிப்பது.   ஆகவே ஒவ்வொரு மணிவாசர் திருவெம்பாவை பாடலுடன் ஏதாவது ஒரு அருமையான  சிவாலயத்தைப் பற்றியும் சொல்கிறேன்.  எல்லோராலும்  கூசாமல் பொய் சொல்வது என்பது ஒரு முடியாத…

THIRUVERAGAM J K SIVAN

திருமுருகாற்றுப்படை   —        நங்கநல்லூர்  J K  SIVAN நான்காவது  படைவீடு  திருவேரகம். திருமுருகாற்றுப்படை  நான்காவது  படைவீடு  ஆரம்பிக்கும் முன்னால்  ஒரு பழங்கவிதை ஸ்ட்ராங்  காப்பி  மாதிரி  ஒரு  சின்ன  பழந்தமிழ் பாடல் ஒன்று தருகிறேன். ரொம்ப  ரசிப்பீர்கள்.  பண்டைய தமிழகத்தில் புலவர்களால் கவிஞர்களால்  தமிழ் எந்த விதத்தில் அற்புதமாக  கையாளப்பட்டது.  இப்பவும்  கவிஞர்கள், இசை…

THIRUMURUGAATRUPPADAI J K SIVAN

திரு முருகாற்றுப்படை  –   நங்கநல்லூர்  J K  SIVAN நக்கீரர்   மூன்றாவது அறுபடை வீடு:   3. திருவாவினன்குடி  (பழனி மலை)  வரிகள் 143 முதல்176   வரை.   நல்லியாழ் நவின்ற நயனுடை நெஞ்சின் மென்மொழி மேவலர் இன்னரம் புளர நோயின் றியன்ற யாக்கையர் மாவின் அவிர்தளிர் புரையும் மேனியர் அவிர்தோறும்…

DAKSHINA BANKE BIHARI KRISHNAN J K SIVAN

வஞ்சுவான்சேரி பிருந்தாவனம் – நங்கநல்லூர் J K SIVAN வடக்கே பிருந்தாவனத்தில் உள்ள ஸ்ரீ பன்கே பிஹாரி கிருஷ்ணன் ஆலயம் தெற்கே நம் சென்னையில் படப்பையில் தென் பிருந்தாவனம் என்று அழைக்கப் படும் ஸ்ரீ பங்கே பிஹாரி லீலா கிருஷ்ணன் ஆலயமாக இருக்கிறதே தெரியுமா? ஒரு அழகிய கிராமம். அதன் பெயர் வஞ்சுவாஞ்சேரி. ஸ்ரீபெரும்புதூர் தாலுக்காவில்…

பிருந்தாவனம்

பன்கே பிஹாரி கிருஷ்ணன் – நங்கநல்லூர் J K SIVAN என் வாழ்க்கையில் ஒரு முறை தான் பிருந்தாவனம் சென்று கிருஷ்ணனை மனதார கண்டு சேவிக்க ஒரு பாக்யம் கிடைத்தது. அங்கே மறக்கமுடியாத ஒரு ஆலயம் கிருஷ்ணனின் பன்கே பிஹாரி ஆலயம். பிருந்தாவனம். மதுரா ஜில்லாவில் உத்தர பிரதேசத்தில் இருக்கிறது. எங்கு திரும்பினாலும் ராதே ராதே…

MAALAN VELAN J K SIVAN

மாமனும்  மருகனும்     –   நங்கநல்லூர்  J K  SIVAN  நக்கீரரின்  திருமுருகாற்றுப்படை படித்துவிட்டு  எழுதும்போது கந்தன் கண்முன் நிற்கிறான். அளவற்ற பக்தி கொண்ட  நக்கீரரின்  வர்ணனைகள் அற்புதமாக இருக்கிறது. அடடா  இவ்வளவு வருஷங்கள்  படிக்காமல் இருந்து விட்டோமே  என்று தோன்றினாலும் ஒரு சமாதானம்  மனதில் எழுகிறது… ஆமாம்  படித்தால்  மட்டும்  என்ன புரியவா…