About
SREE KRISHNARPANAM SEVA TRUST

Category Mahans

PESUM DEIVAM J K SIVAN

பேசும் தெய்வம் –    நங்கநல்லூர்  J K SIVAN அனுஷம் ஸ்பெஷல்   அநேகர்  என்னென்னவோ  ஸ்ட்ரெஸ் டென்ஷன்  STRESS & TENSION என்கிறார்கள். அவர்களை அப்படியே  உலுக்கிவிடுகிறது இது. உடலளவிலும் உள்ளத்திலும்  பாதிப்பை உண்டாக்குகிறது.தலைவலி, வயிற்று கோளாறு, மன அழுத்தம், தூக்கமின்மை. சொறி, சிரங்கு, அஜீரணம், ஹ்ருதய கோளாறுகள், தனிமை.  இதெல்லாம்  தான்…

RAMANASRAMAM WONDERS J K SIVAN

ரமணாஸ்ரம விஷயங்கள்  – நங்கநல்லூர் J K  SIVAN குரங்கு ராஜா கதை கிட்டத்தட்ட 25 வருஷங்கள்  ஆரம்பகாலத்தில்  1900  முதல்  குரங்குகள் நடமாட்டம் ஆஸ்ரமத்தில் இருந்தது.   நாய்கள் எப்படியோ அப்படி தான்  மகரிஷி குரங்குகளோடும்  அன்பாக பழகுவார்.  குரங்குகள் நாய்கள் போல் நெருங்கி பழகாது. மனிதர்களை தாக்கும்.  கடிக்கும். மஹரிஷி எல்லாவற்றையும் கூர்ந்து கவனிப்பவர். அவருக்கு  குரங்குகளின் சேஷ்டை சப்தம் சைகை இதிலிருந்தே அவை என்ன…

WHO AM I? J K SIVAN

‘நான்  யார்?”எனும்  ஆத்ம விசாரம்.                நங்கநல்லூர்  J K  SIVAN               பகவான்  ரமண மஹரிஷியிடம்  நெருக்கமான ஒரு பக்தர்  சிவப்பிரகாசம் பிள்ளை.    வெள்ளைக்காரன் காலத்தில்   கலெக்டர் ஆபிசில் ஒரு அதிகாரி.  ஆன்மீகத்தில் பற்று…

PESUM DEIVAM J K SIVAN

பேசும் தெய்வம்  –    நங்கநல்லூர்  J K SIVAN மஹா பெரியவா தீர்ப்பு  மஹா பெரியவா  ஜீவியவந்தராக, பேசும் தெய்வமாக, காஞ்சிபுரத்திலும்  மற்ற யாத்ரா  ஸ்தலங்களிலும்  இருந்த போது, எந்த விளம்பரமும்  இல்லாமலேயே ஆயிரக் கணக்கானோர்  இரவும்  பகலும் அவரைத் தேடி வந்து தரிசனம் பெற்றனர்.  அவரோடு பேசும் பாக்யம் பெற்றவர்கள்  அவரிடம் தங்கள் குறையைச் சொல்லி…

PESUM DEIVAM J K SIVAN

பேசும் தெய்வம் நங்கநல்லூர் J.K. SIVAN மஹா பெரியவா வாக்கு ஜூலை மாதம் முடிந்து ஆகஸ்ட் வரப்போகிறது. இன்னுமா சுள்ளென்று வெயில்?. எல்லாமே , காலம் கூட, தலை கீழாக மாறிவிட்டதா? மழை சில நேரம் பெய்கி றது. சில இடங்களில் வெள்ளம் மாதிரி கூடவாம்? பைத்தியம் பிடித்து விடும் போலிருக்கிறது. மஹா பெரியவா பற்றி…

SIVA VAKKYAR J K SIVAN

சிவவாக்கியர்  –  நங்கநல்லூர்  J K SIVAN ப்ரம்மம் சிவமே அவருக்கு ஏன் சிவ  வாக்கியர் என்று பெயர்?  அவர் மூச்சும் பேச்சும்  சிவனைப் பற்றியேவோ, சிவம் எனும் மங்கலத்தைப்  பற்றியோ, ஆத்மா  எனும்  ப்ரம்மத்தைப் பற்றியோ,  சதா  இருந்ததால் என சமாதானம் கொள்ளலாம். ”அரியதோர் நம சிவாயம் ஆதியந்தம் ஆனதும் ஆறிரண்டு நூறு தேவர் அன்றுரைத்த மந்திரம் கரியதோர்…

SESHADRI SWAMIGAL J K SIVAN

ஒரு அற்புத ஞானி –   நங்கநல்லூர் J K  SIVAN பறவை பறந்து கொண்டு தான் இருக்கும். அந்த  மஹானின்  வாழ்க்கையை  யாராலும் முழுதும் விவரிக்கவே முடியாது.  ஒவ்வொரு கணமும் ஒரு அதிசயம். அது அவர்  குணத்தை, திட சித்தத்தை, வைராக்கியத்தை,  பற்றற்ற நிலையை, எளிமையை, ப்ரவாஹமாக காட்டியதருணங்கள் எண்ணற்றவை.. சேஷாத்ரி ஸ்வாமிகள்  திருப்பத்தூரில்  வெங்கட்ராமய்யர் எனும்  உறவினர்…

PESUM DEIVAM J K SIVAN

பேசும் தெய்வம்   –  நங்கநல்லூர்  J K  SIVAN மெத்து மெத்து தலைகாணி, மஹா பெரியவா என்றாவது,எங்காவது  ஒரு கட்டிலில் தலைகாணி வைத்து படுத்து என் வாழ்க்கையில் பார்த்ததில்லை. கட்டாந்தரையில், ஒரு கல்லையோ, மரக்கட்டையோ வைத்துக்கொண்டு  படுத்துக்கொண்டு இருக்கும் படம் பார்த்து  வருந்தி இருக்கிறேன்.  காட்டிலும் மேட்டிலும் கொசுவிலும் ஈயிலும்  அவர் எதையும் லக்ஷியம் பண்ணாமல்  உட்கார்ந்தோ சுவற்றில்…

PESUM DEIVAM J K SIVAN

பேசும் தெய்வம் – நங்கநல்லூர் J K SIVAN நமது எட்டு குணங்கள் ”அவன் ஒரு குணம் கெட்டவன்” என்று சிலரைச் சொல்கிறோமே . என்னகுணம் எதிர்பார்த்து அது அவர்களிடம் இல்லை என்று நமக்கே தெரியாது. கோபம், வெறுப்பினால் வரும் வார்த்தை இது. பிறரது குணம் நமக்கு தெரியாது. ஏன், நமது குணமே ஒரு சமயம்…

GURU POORNIMA J K SIVAN

குரு பூர்ணிமா  –  நங்கநல்லூர்  J K  SIVAN இன்று  விசேஷ  ஞாயிற்றுக்கிழை. குரு பூர்ணிமா, வியாஸ  பூர்ணிமா..  அது என்ன விசேஷம்? இன்று பூரண நிலவு என்று தெரியும். இது   ஒவ்வொரு வருடமும் ஆஷாட  (ஆடி) மாதத்தில் வரும் பவுர்ணமி குரு பூர்ணிமா அல்லது வியாச பூர்ணிமா என்று அழைக்கப்படுகிறது.  இன்று உலகெங்கும்…