About
SREE KRISHNARPANAM SEVA TRUST

Category Epics

WORRY J K SIVAN

சங்கடம் …  நங்கநல்லூர்  J K  SIVAN மனது சந்தோஷமாக  சில சமயம் இருக்கும். பல முறைகள் ஏதோ கவலையில், துக்கமாக இருக்கும், சிற்சில சமயங்களில் அர்த்தம் புரியாத கலக்கத்தில்  இருக்கும். ஏதோ ஒரு நிம்மதியின்மை அதன் அஸ்திவாரமாக இருக்கும்.  இது எல்லோரும்  அனுபவிப்பது தான்.  அப்படி  ஒரு நிலை எனக்கு ஒருநாள் கையில்  பேப்பர்  இருந்தது கண்…

SACRIFICE J K SIVAN

சமர்ப்பணம் -நங்கநல்லூர் J K SIVAN பிருந்தாவனத்தில் கண்ணனுக்கு ஒரு பழக்கம். ஒவ்வொரு நாளும் நந்தகோபனின் அரண்மனை தோட்டத்து எல்லா செடிகளோடும் பேசுவான். ”உன்னை எனக்கு பிடிக்கிறது, ‘I love you’ என்பான். அத்தனை செடி கொடிகளுக்கும் புஷ்பங்களுக்கும், கிருஷ்ணனை பிடிக்காமல் இருக்குமா? சந்தோஷத் தோடு ”கிருஷ்ணா, நாங்களும் உன்னை விரும்பு கிறோம்” என்று பதில்…

THE FRUIT VENDOR J K SIVAN

பழக்கூடை – நங்கநல்லூர் J K SIVAN கிருஷ்ணனை எப்படியெல்லாமோ பார்த்து மகிழ் கிறோம். ராஜாவாக, சிறு குழந்தையாக, ராதாவோடு விளையாடும் பிருந்தாவன சிறுவனாக, மஹா வீரனாக, கீதாசார்யனாக, பிரபல புல்லாங்குழல் வித்வானாக, யோகியாக, அவன் நமது மனதில் எதிர்பார்ப்பதை பிரதிபலிக்கும் ஸ்படிகம். இதோ ஒரு முத்தான கதை ஒன்று. ஏற்கனவே நீங்கள் அறிந்தது தான்.…

MAYA? J K SIVAN

மாயை புரிகிறதா? – நங்கநல்லூர் J K SIVAN ”ஸார் , கிருஷ்ணன் கதை எல்லாம் ஒவ்வொருத்தர் ஒவ்வொரு மாதிரி சொல்றாங்களே? ஏன் ஸார் ? — மணவாள முதலியாருக்கு இது பெரிய கவலை? ”வாஸ்தவம் முதலியார்வாள் . முழுக்க பதினைஞ்சு நாள் ஆகலே, அதற்குள்ளே சாத்தான் குளத்தை பத்தி சொல்லும் போதே ஆளுக்கு ஆள்…

BEESHMAN THE DETERMINED J K SIVAN

குருக்ஷேத்ரத்தில் 9ம் நாள் இரவு.. நங்கநல்லூர் J K SIVAN மஹா பாரதத்தில் பீஷ்மன் ஒரு ஆச்சர்யமான பாத்திரம். பீஷ்மனின் வைராக்யத்துக்கும், சபதத் துக்கும் தனிப் பெருமை. பீஷ்மன் வைராக்கியத்துக்கு சிறந்த உதாரணம். பீஷ்மன் முன் ஜென்மத்தில் அஷ்டவசுக்களில் ஒருவன் ப்ரபாஸன். அவன் வசிஷ்டர் சாபத்தால் பூமியில், கங்கையின் மகனாக பிறந்தவன். சந்தனு மஹாராஜாவின் புத்ரன்.…

BRAMMA SUTHRAM J K SIVAN

பிரம்ம ஸூத்ரம் – நங்கநல்லூர் J K SIVAN ஆனந்தமயாதிகரணம். சூத்திரங்கள் 12 முதல் 19வரை ॐ आनन्दमयोऽभ्यासात् ॐ ॥ १.१.१२॥ ANANDAMAYO’BHYASAT I.1.12 (12) ஓம் ஆனந்தமயோபியாஸாத் ஓம். ஆனந்தமயம் என்றாலே ப்ரப்ரம்மத்தை உணர்வது தான். அந்த ஆனந்தத்தை, உலகில் ஜீவர்கள் துய்க்கும் சுகம், ஆனந்தத்தோடு ஒப்பிடமுடியாதது. அளவற்றது அது, எல்லையில்லாதது. விவரிக்க…

WHO IS RAMAN DO YOU KNOW? J K SIVAN

ரஸ ஆஸ்வாத தரங்கிணி — நங்கநல்லூர் J K SIVAN யாரிந்த ராமன் தெரியுமா உனக்கு ? இது எண்ணற்ற மஹான்கள் வாழ்ந்த,. வாழும் பூமி. சத்தியத்தையும் தர்மத்தையும் மதித்து இரு கண்ணாக போற்றி வாழ்ந்தவர்கள். ஒரு முறை மதுராந்தகத்தை சேர்ந்த குடியானவர்கள் கூட்டமாக பருத்தியூர் சாஸ்திரிகள் வீட்டை நோக்கி வந்தனர். ” நீங்கள் எல்லாம்…

THE LOSS OF UTANGA J K SIVAN

UTANGA, the loser….              J K SIVAN The great Mahabaratha war , after fierce fight  between  Kouravas and Pandavas, at last ended on the 18th day at the holy place Kurukshethra. Almost all the kings…

SRIMAD BHAGAVATHAM 11TH CANTO J K SIVAN

ஸ்ரீமத் பாகவதம் – நங்கநல்லூர் J K SIVAN —11வது காண்டம். 18வது அத்யாயம். ஒவ்வொரு மனிதனின் வாழ்விலும் நான்கு நிலைகள். சிறுவன் (பிரம்மச்சாரி) சம்சாரி ( கல்யாணமானவன்) வானப்ரஸ்தன் ( வாழ்க்கை பிடிப்பை விலக்கியவன், தியானம் செய்பவன்) சந்நியாசி (துறவி). வானப்ரஸ்தத்தின்போது ஆன்மீகம் தலை தூக்கி, பக்தி மேலிடுகிறது. குடும்பத்தை விட்டோ, மனைவியோடு சேர்ந்தோ,…

THOUGHT WAVES. J K SIVAN

எண்ணங்கள்  எத்தனையோ –        நங்கநல்லூர்  J K   SIVAN ஏழாயிரம் வருஷம் ஓடிவிட்டது.  ராமனுக்கும்   ராவணனுக்கும்   யுத்தம்  18  மாதங்களாக தொடர்கிறது. போரின் உக்ரம் அனைவரையும் தகித்தது. இதோ  முடிந்துவிடும் என நினைக்கப்பட்ட போர் இன்னும்   ஏன் முடியாமல் இழுத்தடிக்கிறது?  ராவணனைக் கொல்லவே  முடியாதா? ராமனால் கூடவா? எல்லோர்க்கும் வியப்பு .ஜானகி மணாளனோடு போரிடும்…