MANICKA VACHAKAR J K SIVAN
திருவாசகம்…. ஒரு நினைவு. நங்கநல்லூர் J K SIVAN ரமண மஹரிஷியின் அம்மா, அழகம்மா, திருவண்ணாமலைக்கே வந்துவிட்டாள் . கடைசி காலம்வரை அவரோடு ஆஸ்ரமத்தில் இருந்தாள் .தன்னாலான சேவைகளை ஆஸ்ரமத்தில் எல்லோருக்கும் செய்தாள். வயதாகி உடல்நிலை குன்றியது. அந்திம நேரம் நெருங்கிவிட்டது. நடமாட்டம் இல்லை. படுத்த படுக்கை. சில கணத் துளிகளில் அவள் உடலிலிருந்து …