SKST-About-Header-BG-Image

Blog

MANICKA VACHAKAR J K SIVAN

திருவாசகம்….  ஒரு நினைவு.             நங்கநல்லூர் J K  SIVAN  ரமண மஹரிஷியின் அம்மா, அழகம்மா,  திருவண்ணாமலைக்கே வந்துவிட்டாள் . கடைசி காலம்வரை  அவரோடு ஆஸ்ரமத்தில் இருந்தாள் .தன்னாலான சேவைகளை ஆஸ்ரமத்தில்  எல்லோருக்கும் செய்தாள்.  வயதாகி உடல்நிலை குன்றியது. அந்திம நேரம் நெருங்கிவிட்டது.  நடமாட்டம் இல்லை. படுத்த படுக்கை. சில  கணத்   துளிகளில்  அவள் உடலிலிருந்து …

Read MoreMANICKA VACHAKAR J K SIVAN

PURATTASI SATURDAY J K SIVAN

ஒரு புரட்டாசி சனி சம்பவம்.–நங்கநல்லூர் J K SIVAN புரட்டாசி சனிக்கிழமைகளில் விரதம் இருப்பவர்கள் அநேகர். இன்று காலை கூட ஒரு நடுத்தர வயது பெண் மணி மஞ்சள் சேலை உடுத்து கையில் பித்தளை சொம்பில் நாமம் போட்டு, கோவிந்தா கோவிந்தா என்று வாசலில் உரத்த குரல் எழுப்பினாள் . சொம்பில் அரிசியுடன் சேர்த்து பத்து…

Read MorePURATTASI SATURDAY J K SIVAN

AZHWAR’S BEST GIFT J K SIVAN

ஆழ்வார் தந்த  அருமையான பரிசு – நங்கநல்லூர் J K  SIVAN  எங்கப்பாவுக்கு  குரல் கணீரென்று இருக்கும். ஸம்ஸ்க்ரித ஸ்லோகம்   சொல்லும்போதும், தமிழ் பாசுரங்கள் பாடும்போதும்,  கர்நாடக சங்கீத பாட்டுக்கள் பாடும்போதும்  என் சின்ன வயதிலேயே என்னைக் கவர்ந்தவர். அர்த்தம் புரியாத வயதிலும்  அந்த  ராக  பாவ  ருசி என்னை ஈர்த்தது. அவர்  தினமும் பாடும்  த்யான  பாராயண பாடல்களில் ஒரு பாசுரம்…

Read MoreAZHWAR’S BEST GIFT J K SIVAN

PANCHA KOSAM J K SIVAN

உடம்பு ஒரு தலைகாணி. அதன் உறைகள்.   நங்கநல்லூர் J K  SIVAN நாம் எல்லோருமே  நமது உடம்பை  அழகாக வைத்துக் கொள்ள  விரும்புகிறோம், அதை  விலை உயர்ந்த ஆடை ஆபரணங்களால் அலங்கரிக்கிறோம். கமகம என்று எட்டு ஊருக்கு வாசனை எழுப்ப  என்னென்னவோ வாசனை திரவியங்கள் பூசுகிறோம்,  மேக்கப் பிரமாதமாக  செய்து கொள்கிறோம்.  வெள்ளையை கருப்பாகி கலர் பூசின…

Read MorePANCHA KOSAM J K SIVAN