SKST-About-Header-BG-Image

Blog

ADI PERUKKU J K SIVAN

ஆடி பதினெட்டு  –    நங்கநல்லூர்  J K  SIVAN வாழி காவேரி… இன்று காலை  வாக்கிங்  போகலாம் என்று  ஐந்தரை மணிக்கு கதவைத் திறந்தபோது  இரவு பெய்த மழையின் ஈரம்  தெருவில் இருந்தது. காற்றில் ஒரு இன்ப குளிர்ச்சி.  ஒன்றிரண்டு தூற்றல் பன்னீர் தெளித்தது.  மகிழ்ச்சி  தேகத்தோடு சேர்த்து மனத்தையும் குளிர்வித்தது. ஆஷாட மாசம்…

Read MoreADI PERUKKU J K SIVAN

PESUM DEIVAM J K SIVAN

பேசும் தெய்வம்  –    நங்கநல்லூர்  J K SIVAN மஹா பெரியவா தீர்ப்பு  மஹா பெரியவா  ஜீவியவந்தராக, பேசும் தெய்வமாக, காஞ்சிபுரத்திலும்  மற்ற யாத்ரா  ஸ்தலங்களிலும்  இருந்த போது, எந்த விளம்பரமும்  இல்லாமலேயே ஆயிரக் கணக்கானோர்  இரவும்  பகலும் அவரைத் தேடி வந்து தரிசனம் பெற்றனர்.  அவரோடு பேசும் பாக்யம் பெற்றவர்கள்  அவரிடம் தங்கள் குறையைச் சொல்லி…

Read MorePESUM DEIVAM J K SIVAN

PESUM DEIVAM J K SIVAN

பேசும் தெய்வம் நங்கநல்லூர் J.K. SIVAN மஹா பெரியவா வாக்கு ஜூலை மாதம் முடிந்து ஆகஸ்ட் வரப்போகிறது. இன்னுமா சுள்ளென்று வெயில்?. எல்லாமே , காலம் கூட, தலை கீழாக மாறிவிட்டதா? மழை சில நேரம் பெய்கி றது. சில இடங்களில் வெள்ளம் மாதிரி கூடவாம்? பைத்தியம் பிடித்து விடும் போலிருக்கிறது. மஹா பெரியவா பற்றி…

Read MorePESUM DEIVAM J K SIVAN

ARUNACHALA ASHTAKAM 4-8 J K SIVAN

அருணாசல அஷ்டகம்  நங்கநல்லூர்   J K  SIVAN அஷ்டகம்  4-8. 4 இருந்து ஒளிர் உனை விடுத்து தெய்வம் அடுத்திடல் விளக்கு எடுத்து இருட்டினை அடுத்திடலே காண். இருந்து ஒளிர் உனை அறிவு உறுத்திடற்கு என்றே மதம் தொறும் வித வித உருவாய் இருந்தனை. இருந்து ஒளிர் உனை அறிகிலர் எனில், அன்னோர் இரவியின்…

Read MoreARUNACHALA ASHTAKAM 4-8 J K SIVAN