SKST-About-Header-BG-Image

Blog

SURAIKKAI SWAMIGAL – J K SIVAN

சுரைக்காய் ஸ்வாமிகள் —   நங்கநல்லூர்  J K  SIVAN  சனிக்கிழமைகளில்   திருமலை  திருப்பதி வேங்கடேசனை நினைத்து ஏதாவது ஒரு நாலு வரி எழுதும் வழக்கம் ஆயிற்றே.  ஏனோ மனம்  முன்பொரு தரம் ஏழுமலையான் தரிசனம் முடித்து, காரில் கீழே வந்து திருச்சானூரில் அலமேலு மங்கத்தாயாரை தரிசித்து விட்டு சென்னையை நோக்கி வந்ததைப்  பற்றி  நினைவு  கூர்நதது. திருச்சானூரை விட்டு மனம்…

Read MoreSURAIKKAI SWAMIGAL – J K SIVAN

THANDALAM KAILASANATHAR TEMPLE – J K SIVAN

தண்டலம்  கைலாசநாதர் காமாட்சி அம்பாள் ஆலயம்.நங்கநல்லூர்   J K  SIVAN  26/2/23  குன்றத்தூரிலிருந்து  சுமார் 4 கிமீ. வளைந்து மோசமான  சாலைகளில்  பயணித்தால் வழியில் கண்டவரிட மெல்லாம் கேட்டு சொல்வதை புரிந்து கொண்டால்  அரை மணிக்குள்  ஒரு பழைய  சிவன் கோவிலை தண்டலம்  எனும்  கிராமத்தில் காணலாம். வழியில் எங்கும்  தண்டலம்  செல்ல  பெயர்ப்பலகையோ  அடையாளமோ எதுவும்…

Read MoreTHANDALAM KAILASANATHAR TEMPLE – J K SIVAN

BARE FACT – J K SIVAN

ப்ரத்யக்ஷ உண்மை –  நங்கநல்லூர்  J K  SIVAN பிரயாணம் பண்ணும்போது  ரெண்டு கையிலும் ரெண்டு பெரிய  பைகள்.  இன்னொரு பையோ பெட்டியோ  இருந்தால் அதை  தலையில் சுமப்பார்கள்.  தானாக  சும்மாடு மேல் அது நிற்க வேண்டும். அதைப் பிடித்துக் கொள்ள  கை  சும்மா இல்லையே.  மேலே சொன்ன இந்த ரெண்டு கையிலும் உள்ள பைகள் ஒரு உபமானம்.  நமது…

Read MoreBARE FACT – J K SIVAN

SOUNDARYA LAHARI 28/103 J K SIVAN

ஸௌந்தர்ய லஹரி 28/103 – நங்கநல்லூர் J K SIVAN 28. தேவியின் தாடங்க மஹிமை सुधामप्यास्वाद्य प्रतिभयजरामृत्युहरिणीं विपद्यन्ते विश्वे विधिशतमखाद्या दिविषदः । करालं यत्क्ष्वेलं कबलितवतः कालकलना न शम्भोस्तन्मूलं तव जननि ताटङ्कमहिमा ॥ २८॥ sudhāmapyāsvādya pratibhayajarāmṛtyuhariṇīṃ vipadyantē viśvē vidhiśatamakhādyā diviṣadaḥ । karālaṃ yatkṣvēlaṃ kabalitavataḥ…

Read MoreSOUNDARYA LAHARI 28/103 J K SIVAN