SURAIKKAI SWAMIGAL – J K SIVAN
சுரைக்காய் ஸ்வாமிகள் — நங்கநல்லூர் J K SIVAN சனிக்கிழமைகளில் திருமலை திருப்பதி வேங்கடேசனை நினைத்து ஏதாவது ஒரு நாலு வரி எழுதும் வழக்கம் ஆயிற்றே. ஏனோ மனம் முன்பொரு தரம் ஏழுமலையான் தரிசனம் முடித்து, காரில் கீழே வந்து திருச்சானூரில் அலமேலு மங்கத்தாயாரை தரிசித்து விட்டு சென்னையை நோக்கி வந்ததைப் பற்றி நினைவு கூர்நதது. திருச்சானூரை விட்டு மனம்…