PESUM DEIVAM J K SIVAN
பேசும் தெய்வம் – நங்கநல்லூர் J K SIVAN மஹா பெரியவா இயற்றிய ”துர்கா பஞ்சரத்னம்” மஹா பெரியவா பற்றி பேசாதவர்கள், எழுதாதவர்கள், பாடாதவர்கள், படிக்காதவர்கள் கிடையாது என்று சொல்லும் அளவுக்கு ஆணும் பெண்ணுமாக எண்ணற்ற பக்தர்கள் அவரை தினமும் நினைவூட்டுகிறார்கள். என் பங்குக்கு நானும் நான் கண்டறிந்ததை,கேள்விப்பட்டதை, படித்ததை அப்பப்போ எழுதுகிறேன். இதில் என்ன…