SKST-About-Header-BG-Image

Blog

GOTHRAS /RISHIS J K SIVAN

கோத்திரங்கள் – ப்ரவர ரிஷிகள் – நங்கநல்லூர் J K SIVAN ஒரு விஷயம் எனக்கு நன்றாக புரிந்தது. நிறைய முகநூல் வாசகர்கள் தங்களை அடையாளம் காட்டிக் கொள்வதில்லையே தவிர படிக்கிறார்கள்.எத்தனையோ விஷயங்களை சிந்திக்கிறார்கள். சிலர் மட்டும் தங்களை வெளிப்படுத்திக்கொள்கிறார்கள். எங்கள் கோத்ரம் ஹரித கோத்ரம். அதைப் பற்றி சில விஷயங்கள் எழுதியதற்கு இத்தனை நண்பர்கள்…

Read MoreGOTHRAS /RISHIS J K SIVAN

ECHCHAMMA J K SIVAN

எச்சம்மா  —   நங்கநல்லூர்  J K SIVAN லக்ஷ்மி  என்ற பெயர்  பல வீடுகளில்  எச்சுமி,லச்சுமி , எச்சம்மா,  என்று செல்லமாக அழைக்கப் படுவது  வழக்கம்.  எத்தனையோ எச்சம்மாக்கள் தோன்றி வாழ்ந்தாலும் மறைந்தாலும்  ஒரே  ஒரு  எச்சம்மா துருவ நக்ஷத்ரம் மாதிரி  நினைவில் இருக்கிறாள்.காரணம்  அவள்  திருவண்ணாமலையில் ரமண மஹரிஷியின் கொண்ட  குருபக்தி. தியாகம். எச்சமா  மண்டகளத்தூர் லக்ஷ்மியாக வாழ்ந்து  19…

Read MoreECHCHAMMA J K SIVAN

GRANDMA MEDICINE J K SIVAN

பாட்டி வைத்தியம் —   நங்கநல்லூர்  J K  SIVAN பாட்டி  எந்த  MBBS  MD யும்  இல்லை. ஏன் பள்ளிக்கூடமே  போனதில்லை.  ஆ னால் அவளுக்குத் தெரியாத வைத்தியம் இல்லை.  அவளே டாக்டர் அவளே நர்ஸ். எந்த FEES ம்  வாங்காத வீட்டிலேயே இருக்கும் டாக்டர்.அவள் சொல்வதை கேளுங்கள்:இதோ பார்த்த  நான் சொல்ற  காய்கறியை பத்தி உன் நோட்டுலே  எழுதி…

Read MoreGRANDMA MEDICINE J K SIVAN

BE HUNGRY J K SIVAN

” தனித்திரு, விழித்திரு பசித்திரு”    –நங்கநல்லூர்   J.K. SIVAN யாராயிருந்தாலும்  பசி என்பது எவ்வளவு  துன்புறுத்தக்கூடியது என்று  உணர்ந்தவர்கள். இதில் ஏழை பணக்காரன்,உயர்ந்தவன் தாழ்ந்தவன்,ஆண்  பெண் என்ற வித்யாசமே  கிடையாது.   உடம்புக்கு   உணவு தேவை என்றால் அதுவே கேட்கும். பசி  என்று அதற்கு பெயர். வயிற்றை கிள்ளும். மனத்தை தூண்டி விட்டு  ஏதேனும்…

Read MoreBE HUNGRY J K SIVAN