GANESH EVERYWHERE J K SIVAN
பிள்ளையாரும் பாட்டியும் -நங்கநல்லூர் J K SIVAN தமிழ் நாட்டில் எங்கு திரும்பினாலும் ஒரு குட்டி பிள்ளையார் கண்ணில் படுவார். மரத்தடி, குளத்தங்கரை, தெரு மூக்கு, வீடு வாசலில் என்று கோவில்களைத்தவிர மற்ற இடங்களிலும் அவர் சர்வவியாபி. சில மரங்களின் வேர்கள் தண்டுகள் கூட பிள்ளையார் மாதிரி உருவத்தில் அமைந்திருப்பது ஆச்சர்யம். எளிமையானவர் கணேசர். வெயிலிலும் மழையிலும் கூட …