SKST-About-Header-BG-Image

Blog

SUBHA J K SIVAN

பேசா மடந்தை கதை ….நங்கநல்லூர்  J.K. SIVAN ரபீந்திரநாத் தாகூர். சுபா  நமக்கு தெரிந்த ஒரு சில விஷயத்திலிருந்தே ஆரம் பிக்கிறேன். குணத்திற்கும் பெயருக்கும் சம்பந்த மில்லாமலேயே இருப்பவர்களை நமக்கு தெரியும். புண்ய கோடி என்று பெயர் இருந்தாலும் பர்சை தர்மம் செய்ய திறக்காதவர், எச்சில் கையால் காக்கா ஒட்டாதவர் என்ற பட்டம் பெற்றவர்கள் —…

Read MoreSUBHA J K SIVAN

கீத கோவிந்தம் –  நங்கநல்லூர் J K  SIVAN ஜெயதேவர் ஜெகந்நாதன் செலக்ஷன்.-     ஜெயதேவர் ஒரு ஒரிஸ்ஸா தேச பிராமணர்.   ஸம்ஸ்க்ரித  நிபுணர்.  கல்வி கேள்விகளில் சிறந்து கிருஷ்ணனின் மீது அலாதி ப்ரியம் கொண்டு ராதையும் கிருஷ்ணனும் ஒருவர் மேல் மற்றொருவர் கொண்ட அதி உன்னத பிரேமையை அருமையான மனம் கவரும் ஸ்லோகங்களாக எழுதினார். அதற்கு ”கீத கோவிந்தம்”…

Read More

MAHALAYA AMAVASYA J K SIVAN

மஹாளய அமாவாசை .   நங்கநல்லூர்  J K  SIVAN நாட்கள் வெகு வேகமாக ஓடுகிறது. அதற்குள் மஹாளய பக்ஷம் ஆரம்பித்து இன்னும்  ரெண்டு நாளில் முடியப்போகிறதா? பித்ரு பக்ஷம்   15நாள்   மஹாளய அமாவாசையோடு  அக்டோபர் 2ம் தேதியோடு முடிகிறது.  புரட்டாசியில் தான்  வருஷா வருஷம்  நவராத்திரி,   மஹாளய  அமாவாஸை  முடிந்து அடுத்தநாள்…

Read MoreMAHALAYA AMAVASYA J K SIVAN