SKST-About-Header-BG-Image

Blog

“ஹே , கோவிந்தா ! நங்கநல்லூர்_J_K_SIVAN ஹிந்து என்று சொல்லிக்கொண்டால், அவன் வீட்டில் விளக்கெரியும். சாமி படம் இருக்கும். வீட்டில் பூத்த ஒரு பூவையாவது , ஒரு முழம் தொடுத்த பூவாவது வாங்கி, அதுவும் இல்லையென்றால் ஊதுவத்தியாவது கொளுத்தி சுற்றி சாமி கும்பிடுவான்.தனக்கு தெரிந்தால் ஏதாவது ஸ்லோகம்,தமிழில் தேவாரம்,திருப்புகழ், ஒன்று சொல்லுவான்,பாடுவான். தெரியாவிட்டால் ஒரு டேப்பிலாவது…

Read More

BHARATHI MEMORY J K SIVAN

மஹா கவி பாரதி தினம் – நங்கநல்லூர் J.K. SIVAN ”காலா. வா, உன்னைக் காலால் உதைக்கிறேன்” இன்று செப்டெம்பர் 11 மறக்கமுடியாத ஒரு நாள் எனக்கு. ஆஹா எவ்வளரு அற்புதமான அபூர்வம் நம்மிடையே பிறந்து சரியாக நம்மால் புரிந்து கொள்ளப் படாமல் வறுமையிலே வாழ்ந்த தேச சுதந்திர கனவு கண்டு எவரும் கண்டுகொள்ளாமல் மறைந்து…

Read MoreBHARATHI MEMORY J K SIVAN

KRISHNANUBAVAM J K SIVAN

கிருஷ்ணானுபவம் –   நங்கநல்லூர்  J K  SIVAN  பிருந்தாவனத்தில் கிருஷ்ணன் இருந்த காலத்தில்   ஒவ்வொரு  கணமும் ஆனந்த அனுபவம் தரும் அம்ரித நேரம்.  அந்திப் பொழுது. கண்ணன் வரும்  நேரம்.  ராதாவும்  தோழிகளும்  மற்ற கோபியரும்  அங்கே குழுமுவார்கள். மந்த மாருதம் வீச, யமுனை நதியின் ப்ரவாஹ  அலைகள் ஒலிக்க , மான்கள் துள்ளி ஓடி விளையாடுவதை…

Read MoreKRISHNANUBAVAM J K SIVAN

RADHASHTAMI J K SIVAN

ராதாஷ்டமி-   நங்கநல்லூர்  J K  SIVAN  இன்று ராதாஷ்டமி,. இதே மாதிரி ஒரு நாள்  ஐந்தாயிரம் வருஷங்களுக்கு முன்னால், இப்போது எப்படி கிருஷ்ணாஷ்டமி கொண்டாடுகிறோமே அதற்கு எந்த விதத்திலும் குறையில்லாமல் கொண்டாடும்  ஒரு புனித நாள் இது.  ராதா ராணி பிறந்த நாள்..  அவள்  இல்லாமல் கிருஷ்ணன் இல்லை, ரெண்டு பெரும் ஒன்றே  என்பதைக் காட்டத்தான் ரெண்டு பேருக்குமே அஷ்டமி பிறந்த தினம்.…

Read MoreRADHASHTAMI J K SIVAN