About
SREE KRISHNARPANAM SEVA TRUST

Month March 2024

KAMBA RAMAYANAM J K SIVAN

கம்ப ராமாயணம் – நங்கநல்லூர்  J K  SIVAN 51. எறிதரும்‌ அரியின்‌ சும்மைஎடுத்து வான்‌ இட்ட போர்கள்‌ குறிகளும்‌ போற்றிக்‌ கொள்வார்‌;கொன்ற நெல்‌ குவைகள்‌ செய்வார்‌; வறியவர்க்கு உதவி. மிக்க.விருந்து உண மனையின்‌ உய்ப்பார்‌. நெறிகளும்‌ புதைய. பண்டி நிறைத்து.மண்‌ நெளிய ஊர்வார்‌. கோசலை நகரத்தில்  எங்கு பார்த்தாலும்  வயல்வெளிகள் இருப்பது போல்  அறுவடை…

KOORATHAZHVAN J K SIVAN

’அருமையான குரு அபிமான சிஷ்யன்’’-3 நங்கநல்லூர் J.K. SIVAN காலம்  ஓடியது.  ஸ்ரீ  ராமானுஜர் இப்போது விருத்தாப்யர்  என்றாலும்  முழுமூச்சாக  ஸ்ரீ வைஷ்ணவம்  வேரூன்ற  பாடுபட்டார்.  எண்ணற்ற  வைஷ்ணவர்கள்  அவரை பின்பற்றினாலும்,  போற்றினாலும்  சில  எதிரிகளும்  முளைத்தனர்.  சைவ சமயம்  அவரை  எதிர்க்காவிட்டாலும்  சில தீவிர  சைவர்கள்  அவர் மூலம் வளரும்  வைணவத்தின்  வளர்ச்சியில்  கவலை…

KOORATHAZHWAN J K SIVAN

அருமையான குரு அபிமான சிஷ்யன்’’- 1 நங்கநல்லூர்  J.K. SIVAN நடிகன்  என்றால் உடனே  சிவாஜி கணேசன் நினைவுக்கு வருவது போல்  ராமானுஜர் என்றால் கூரத்தாழ்வான் அவருக்கு முன்பாக நம் கண் முன் தோன்றுகிறார். யார் இந்த கூரத்தாழ்வான்?. ராமாநுஜரைப் பற்றி பேசும்போது கூரத்தாழ்வானைப் பற்றிசொல்லாமல் விட முடியாது.  குருபக்தி சிரோமணி. அருமையான குருவுக்கு அற்புதமான…

A GOOD FRIDAY J K SIVAN

நல் வெள்ளிக்கிழமை – நங்கநல்லூர் J.K. SIVAN நேற்று 29.3.2024 ஒரு நல்ல வெள்ளிக்கிழமை. பல்லாவரத்தில் ஒரு நண்பர் இல்லத்தில் விஷ்ணு சஹஸ்ரநாமம் பாராயணம் பண்ணியதோடு பகவத் கீதை பாராயணமும் ஆரம்பித்தோம். சிறிய ஹால். முழுமனதோடு உச்சரிக்க வந்தவர்கள் நிரம்பி இருந்தார்கள். எங்கள் எதிரில் இடுப்பில் கை வைத்துக் கொண்டு நீல நிற கிருஷ்ணன் மலர்மாலை…

CHANAKYA NEETHI J K SIVAN

சாணக்ய நீதி – நங்கநல்லூர் J .K. SIVAN 3.9 कोकिलानां स्वरो रूपं स्त्रीणां रूपं पतिव्रतम् ।विद्या रूपं कुरूपाणां क्षमा रूपं तपस्विनाम् ॥ ०३-०९ kokilānāṃ svaro rūpaṃ strīṇāṃ rūpaṃ pativratam ।vidyā rūpaṃ kurūpāṇāṃ kṣamā rūpaṃ tapasvinām ॥ 03-09 கோகிலாநாம் ஸ்வரோ ரூபம் ஸ்த்ரீணாம்…

BALAMUKUNDHASHTAKAM J K SIVAN

பாலமுகுந்தாஷ்டகம் – நங்கநல்லூர் J K SIVAN லீலா சுகர் -பில்வமங்கள் ஸ்வாமியார் உள்ளம் கொள்ளை போகுதே.. கேரள குருவாயூரப்பன் எனும் குட்டி கிருஷ்ணனுக்கு கணக்கில்லாத பக்தர்கள். அவர்களில் பல நூற்றாண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த ஒருவர் பில்வமங்கள சாமியார் என்கிற லீலாசுகர் எழுதிய சுவடிகளில் ஏதோ ஒன்று வங்காளத்தில் உதித்த சைதன்ய பிரபு, ஆந்திரா வந்தபோது…

ULLADHU NAARPATHU 29 J K SIVAN

உள்ளது நாற்பது –  நங்கநல்லூர்  J K  SIVAN பகவான் ரமண  மஹரிஷி 29 ஆத்ம  ஸாக்ஷாத் காரம் ”நானென்று வாயா னவிலாதுள் ளாழ்மனத்தா னானென்றெங் குந்துமென நஞானநெறி– யாமன்றி யன்றிதுநா னாமதுவென் றுன்னறுணை யாமதுவி சாரமா மாவமீமுறையே” 29 ”தேகம் நான் இல்லை”  என்று அடிக்கடி  சொல்லிக்கொண்டே  இருக்கவேண்டும். அப்போது தான் மனதில் பதியும். ”…

GIRRANI J K SIVAN

”கிர்ர்ர்ரனி” – நங்கநல்லூர் J K SIVAN உ.வே. சாமிநாதய்யர் . தமிழ் தாத்தா . ஒரு பழைய சங்கீத ஆனந்த அனுபவம். இது பூரா பூரா நான் எழுதவில்லை. மஹா மஹோபாத்யாய தக்ஷிணாத்ய கலாநிதி தமிழ் தாத்தா உ.வே சா.வின் பழைய நினைவு. அவர் என் உறவினர் என்ற பெருமை எனக்குண்டு. நான் சொல்லப்போவது…

UDUPI KRISHNA J K SIVAN

கோபி சந்தன களிமண் — நங்கநல்லூர் J K SIVAN உடுப்பி கிருஷ்ணன். அப்பப்பா.. எத்தனை நல்ல விஷயங்கள் உலகத்தில் இருக்கிறது. அத்தனையும் நமக்குத் தெரியவில்லையே என்ற குறை உண்டாகிறது.அதை எடுத்துச் சொல்லவேண்டும். அதற்கு நான் தான் பொறுப்பா, ஸ்பெ ஷலிஸ்டா? இல்லவே இல்லை. எத்தனையோ மஹநீயர்கள் அப்பப்போது தோன்றி வாரி வழங்குகிறார்கள். நான் ஒரு…