About
SREE KRISHNARPANAM SEVA TRUST

Category Uncategorized

A GOSSIP TALK J K SIVAN

”ஒரு அரட்டைக் கச்சேரி ‘ – நங்கநல்லூர் J.K. SIVAN நங்கநல்லூரில் இப்போது தெருக்குத் தெரு சின்ன சின்ன பார்க். குழந்தைகள் விளையாட சறுக்குமரம், ஊஞ்சல், ஒரு கூரை போட்ட மேடை,சீசா, கொஞ்சம் மணல் இதோடு இருக்கிறது. சுவற்றோரத்தில் சில செடிகள். அறுபது வருஷங்களுக்கு முன்பு கோடம்பாக்கம், சூளைமேட்டிலிருந்து தியாகராய நகர் நடந்து போய் அங்கே…

TWELVE IDEAS J K SIVAN

பன்னிரண்டு  ஐடியா  — நங்கநல்லூர்   J  K  SIVAN  ‘ஸார்  என்னை தப்பா நினைக்காதேங்கோ. நான்  ரிஷி இல்லை.  மஹான் இல்லை. ரொம்ப படிச்சவன் இல்லை. பெரிய எழுத்தாளி இல்லை.  படிக்க பிடிக்கும். சின்ன   வயசிலேருந்தே அது ஒரு கெட்ட பழக்கம். படிச்சது பிடிச்சிருந்தா  அப்பப்போ  ஒரு பழைய டயரிலே அதை நோட் பண்ணி வைக்கிறது வழக்கம். இப்போ அதை…

BAJAGOVINDAM J K SIVAN

ஹே , கோவிந்தா ! நங்கநல்லூர்_J_K_SIVAN ஆதி சங்கரர் பஜ கோவிந்தம் ஸ்லோகங்கள் 25-26 कस्त्वं कोऽहं कुत आयातः,का मे जननी को मे तातः। इति परिभावय सर्वमसारम्, विश्वं त्यक्त्वा स्वप्न विचारम् ॥२३॥ ‘kastvaM ko.ahaM kuta aayaataH kaa me jananii ko me taataH iti paribhaavaya…

NATURE AND OURSELVES J K SIVAN

ஒரு சுய பரிசோதனை.    நங்கநல்லூர்  J K  SIVAN இயற்கையும் நாமும் வெண்டைக்காய் வெட்டப் போய் விரலை வெட்டிக்கொண்டேன்.  புண் ஆறவில்லை. ஒரு சில நாளில் ஆறும். அது வரை வலி பொறுக்கத்தானே வேண்டும்.  ஒரு சந்தோஷம்.   நான் சாகவில்லை , மூச்சு விடுகிறேன், பேசுகிறேன், சிரிக்கிறேன்.இதோ காற்று வாங்க நடக்கிறேன். பார்க்கில் செடி கொடிகள்…

the best citizen j k sivan

சிறந்த பிரஜை       நங்கநல்லூர்  J.K. SIVAN ஒரு குட்டி கதை சொல்லட்டுமா. ராஜா ராணி கதை கேட்காத குழந்தைகளே கிடையாது அப்போதெல்லாம். அவன்  ஒரு விசித்திரமான ராஜா. தனது ராஜ்யத்தில்  யார் சிறந்த ஆசாமி என்று ஒருவனை கண்டுபிடித்து அவனை  கௌரவிக்க வேண்டும் என்று ராஜாவுக்கு தோன்றியது. ஒருநாள்  அவனுடைய  குட்டி ராஜ்யத்தில்…

BAJAGOVINDAM SLOKAS 6 TO 10 J K SIVAN

“ஹே , கோவிந்தா ! நங்கநல்லூர்_J_K_SIVAN ஆதி சங்கரர் பஜ கோவிந்தம் ஸ்லோகங்கள் 6 – 10 6. बालस्तावत् क्रीडासक्तस्तरुणस्तावत्तरुणीसक्तः। वृद्धस्तावचिन्तासक्तः परे ब्रह्मणि कोऽपि न सक्तः॥ भज ॥ Balasthavat kreedasaktha, Stharunasthavath tharunee saktha, Vrudha staavath chintha magna, Parame brahmani kopi na lagna. (Bhaja Govindam….)…

“ஹே , கோவிந்தா ! நங்கநல்லூர்_J_K_SIVAN ஹிந்து என்று சொல்லிக்கொண்டால், அவன் வீட்டில் விளக்கெரியும். சாமி படம் இருக்கும். வீட்டில் பூத்த ஒரு பூவையாவது , ஒரு முழம் தொடுத்த பூவாவது வாங்கி, அதுவும் இல்லையென்றால் ஊதுவத்தியாவது கொளுத்தி சுற்றி சாமி கும்பிடுவான்.தனக்கு தெரிந்தால் ஏதாவது ஸ்லோகம்,தமிழில் தேவாரம்,திருப்புகழ், ஒன்று சொல்லுவான்,பாடுவான். தெரியாவிட்டால் ஒரு டேப்பிலாவது…

PILLAIYARAMMA J K SIVAN

பிள்ளையாரம்மா –   நங்கநல்லூர்  J K SIVAN இன்று  பிள்ளையார் சதுர்த்தி என்பதால்  எங்கும்  பிள்ளையார் பற்றிய பேச்சு, எழுத்து தான் கண்ணில் படுகிறது,  பாட்டு  ஸ்லோகம்,  கோவில் பூஜா மணி, மந்திர  சப்தம் காதில் விழுகிறது. நல்லது  கெட்டது ரெண்டும் சேர்ந்தது தான் உலகம்.  நல்லதை  நினைக்கிற போது  கெட்டதை  நினைக்கவேண்டாம், கேட்கவேண்டாம்.…

ECHCHAMMA J K SIVAN

எச்சம்மா  —   நங்கநல்லூர்  J K SIVAN லக்ஷ்மி  என்ற பெயர்  பல வீடுகளில்  எச்சுமி,லச்சுமி , எச்சம்மா,  என்று செல்லமாக அழைக்கப் படுவது  வழக்கம்.  எத்தனையோ எச்சம்மாக்கள் தோன்றி வாழ்ந்தாலும் மறைந்தாலும்  ஒரே  ஒரு  எச்சம்மா துருவ நக்ஷத்ரம் மாதிரி  நினைவில் இருக்கிறாள்.காரணம்  அவள்  திருவண்ணாமலையில் ரமண மஹரிஷியின் கொண்ட  குருபக்தி. தியாகம். எச்சமா  மண்டகளத்தூர் லக்ஷ்மியாக வாழ்ந்து  19…

BARE TRUTH J K SIVAN

அப்பட்டமான உண்மைகள் – நங்க நல்லூர் J K SIVAN இதில் நான் சொல்லும் எல்லாமே அனைவருக்கும் தெரிந்த உண்மைகள் தான். ஆனால் நாம் யாருமே அதைப் பற்றி எல்லாம் வெளியே பிரஸ்தாபிப்பதில்லை. வீட்டுக்கு வீடு வாசற்படி தானே என்று விட்டுவிடு கிறோம். அது எல்லோருக்கும் ஒரு தடவை ஞாபகப் படுத்தினால் என்ன என்று தோன்றியதால்…