Category Temples
LALITHAMBA DHARSAN J K SIVAN
2024 பிப்ரவரி 25 ஞாயிறு – லலிதாம்பாள் தரிசனம் நங்கநல்லூர் J K SIVAN அன்று ஞாயிறு. நண்பர் ஒருவரிடமிருந்து டெலிபோன். ”கிளாம்பாக்கம் அம்பாள் கோவில் போகலாம் வருகி றீர்களா?” ”அங்கே தானே பெரிய பேருந்து நிலையம் சமீபத்தில் உருவாகி இருக்கிறது? அம்பாள் கோவில் வேறு இருக்கிறதா?” ”இது அந்த கிளாம்பாக்கம் இல்லை. இது திருவள்ளூர்…
THE UNDERWATER DWARKA J K SIVN
நீருக்கடியே நகரம் — நங்கநல்லூர் J K SIVAN ஒரு சமீபத்திய சேதி. குஜராத் அரசு சுற்றுலா நிறுவனம் மாசாகான் டாக் லிமிடெட் MAZAGAON DOCK LTD ஒத்துழைப்போடு நாட்டில் முதன் முதலாக நீருக்கடியில் நீர் மூழ்கிக் கப்பல் மூலம் கடலில் மூழ்கிய கிருஷ்ணன் ஆண்ட, வாழ்ந்த துவாரகை கட்டிடங்களை, பிரயாணிகள் காண …
OM NAMASIVAYA J K SIVAN
சிவனை நினைந்தவர் எவர் தாழ்ந்தார்.சிவனை மறந்தவர் எவர் வாழ்ந்தார்?நங்கநல்லூர் J K SIVAN சிவம் என்றால் மங்களம். நல்லது, நம்மை செய்பவர் தான் சிவ பெருமான். வேதகாலத்தில் ருத்ரன் என்று அறியப் பட்டவர். அநேக நாமங்களை கொண்டவர். சதா தியானத்தில் தவத்தில் தெற்கு நோக்கி அமர்ந்து மௌனத்தில் இருக்கும் தேவன். தேவர்களில் மிகப்பெரியர் என்பதால் ”மஹா…
13.2.2024 FOUR TEMPLES DHARSAN. J K SIVAN
13/2/2024 அன்று நான்கு கோவில் தரிசனம். நங்கநல்லூர் J K SIVAN கந்தகோட்டம் எனது மூத்த மகன் க்ரிஷ்ணஸ்வாமியோடு நான்கு கோயில்களுக்கு சென்றதில் காளிகாம்பாள் கோவில், கச்சாலீஸ்வரர் கோவில் ஆகிய ரெண்டைப் பற்றி ஏற்கனவே உங்களுக்கு எழுதியிருந்தேன் . இன்னும் ரெண்டு கோவில்களை பற்றி சொல்ல வேண்டுமல்லவா? மூன்றாவதாக…
KODUMUDI MAKUDESWARAR TEMPLE J K SIVAN
கொடுமுடி மகுடேஸ்வரர் – நங்கநல்லூர் J K SIVAN பல வருஷங்களுக்கு முன் தரிசித்த கொடுமுடி மகுடேஸ்வரனை மனம் நினைக்கிறது. ஒரு தேவாரத் தீந்தமிழ் பாடல் அவனை இன்று நினைவூட்டியது. ”சிட்டனைச் சிவனைச் செழுஞ் சோதியை அட்ட மூர்த்தியை ஆல நிழலமர் பட்டனைத் திருப் பாண்டிக் கொடுமுடி நட்டனைத் தொழ நம்வினை நாசமே!” இந்த ஸ்தலத்தின்…
KACHAALEESWARAR TEMPLE CHENNAI J K SIVAN
13.2. 2024 அன்று சென்ற நான்கு ஆலயங்கள்: நங்கநல்லூர் J K SIVAN கச்சாலீஸ்வரர் சிவாலயம். ஆர்மேனியன் தெரு. சென்னை நகரத்தில், நரகத்தில் தெருவில் நடப்பதற்கு நிறைய பயிற்சி வேண்டும். சில நிபந்தனைகளும் இருக்கிறது. சின்ன குழந்தையாகவோ வயதானவர் களாகவோ, நடக்க முடியாதவர்களாகவோ, கண் தெரியாதவர்களாகவோ இருக்க கூடாது. கால், கை , கண், காது,…
WHO WAS THE FOURTH PERSON? J K SIVAN
பெண்ணையாற்றங்கரையில் …நங்கநல்லூர் J K SIVAN நாலாம் ஆள் யார்? சில வருஷங்களுக்கு முன் ஒரு சிவராத்திரி யாத்திரை யின் போது சில ஆலயங்களுக்கு சென்றோம். மஹா சிவராத்திரி வைபவம் முடிந்து சென்னை திரும்பும் வழியில் திருக்கோவலூருக்குள் நுழைந்தோம். கண்ணில் முதலில் தென்பட்டது தபோவனம் ஆஸ்ரமம், ஸ்ரீ ஞானானந்தா இன்னும் அங்கே சுவாசிக்கப் படுகிறார். மணக்கிறார்.…
SUNDARA MAHA LAKSHMI J K SIVAN
ஆறுவிரல் மஹாலக்ஷ்மி – நங்கநல்லூர் J K SIVAN இன்று 9.2.24 தை வெள்ளிக்கிழமை. அம்பாள், மஹாலக்ஷ்மியை நினைக்கவேண்டாமா? ஒவ்வொருவர் வாழ்விலும் அநேக அற்புத நிகழ்ச்சிகள் உண்டு. அதை நினைத்துப் பார்க்காமல் அடியோடு மறந்து போனால் எப்படி அதை ரசிக்க முடியும். எத்தனை வருஷங்களுக்கு முன்னால் ஒரு நாள் சென்ற ஒரு கோவில் பற்றி இப்போது நினைத்துப் பார்த்தாலும் சந்தோஷமாக இருக்கிறது. நாம் மிகவும் புண்ணியசாலிகள். நமது தேசம் ஒன்றில் தான் எண்ணற்ற…
GODS PROTECTED J K SIVAN
மீனாக்ஷி சொக்கேசன் ரஹஸ்யம் – நங்கநல்லூர் J K SIVAN ஆடி வெள்ளிக்கிழமைகள், தை வெள்ளிக்கிழமைகள் அம்பாள் பக்தர்கள், சக்திதாசர்கள் விசேஷமாக கொண்டாடும் தினம். சுமங்கலிகள் மாவிளக்கு நெய் , தீபமேற்றி, கொழுக்கட்டை நிவேதனம் செய்து பூஜை செய்வது வழக்கம். இன்று தை கடைசி வெள்ளிக்கிழமை என்பதால் இதுவரை வெள்ளிக்கிழமைகளை தவற…
OTTEESWARAR TEMPLE J K SIVAN
ஸ்ரீ ஓட்டீஸ்வரர் ஆலயம். – நங்கநல்லூர் J K SIVAN நான் ஒரு பெரும் பணக்காரன், அதிர்ஷ்டக்காரன் கூட என்று சொல்கிறேனே. என் சொத்து எது தெரியுமா? உங்களைப்போல் உள்ளன்புடன் பழகும் நண்பர்கள் குழாம். எனக்கு ஆயிரக்கணக்கில் நண்பர்கள், நூற்றில் தொணணுறு பேரை பார்த்தது கூட கிடையாது. எல்லாம் முகநூல் வாட்சாப், டெலிபோன், வீடியோ மூலம்…