About
SREE KRISHNARPANAM SEVA TRUST

Category Temples

THIRUPAACHUR SIVA TEMPLE – J K SIVAN

திருப்பாசூர்  வாசீஸ்வரர்  –   நங்கநல்லூர்  J K  SIVAN  நாம்  கிடைத்தற்கு அரிய  மானிட பிறப்பை அடைந்து அதுவும் ஹிந்துவாக பிறந்து, இறைவனை நன்றியோடு நினைப்பவர்கள்.  கடவுளை நினைக்க என்ன வேண்டும்? மனது, அது  அலைபாயாமல்  இதன் மீதாவது நிலைக்க என்ன வேண்டும்? விக்ரஹம் என்ன விக்ரஹம்? எது பிடிக்குமோ அது. எங்கே போய் பார்ப்பது?…

MELA KADAMBUR SIVA TEMPLE – J K SIVAN

மேல கடம்பூர் அமிர்தகடேஸ்வரர் – நங்கநல்லூர்   J K  SIVAN  அரும்பாக்கம்  ஸ்ரீனிவாசனுடன் நான் பயணித்த  எத்தனையோ க்ஷேத்ரங்களில்  ஒன்று இது.  6ஆவது  நூற்றாண்டிலிருந்து  19ம் நூற்றாண்டு வரை அதன் பெயர் திருக்கடம்பூர். கடம்பூர் ஞாபகம் இருக்கிறதா? கடம்பூர் சம்புவரையர், அவர் மகன் கந்தமாறன், மகள் மணிமேகலை, ஒரு இரவு அந்த கடம்பூர் மாளிகையில் வல்லவரையன்…

PUKKATHTHURAI PERUMAL – J K SIVAN

ஜில்லென்று  குளிர்ச்சியான ஒரு பெருமாள் –   நங்கநல்லூர்  J K  SIVAN அருமையான  பெருமை வாய்ந்த  ஒரு பெருமாள்  அருகிலேயே  இருக்கிறார்.  அருகிலிருந்தால் என்ன தூரத்தில் இருந்தால் என்ன, நாம் தான்  கோவிலுக்கு போகவே  யோசிக்கிறோமே !  வசதிகள் நிறைந்தால்  இது தான் சங்கடம்.  முற்காலத்தில் மாதக்கணக்கில் நடந்து  திவ்ய க்ஷேத்ரங்களுக்கு சென்று தரிசித்தார்கள்.  அந்த…

THIRUMALA SWAMI – J K SIVAN

திருமலை சாமி –  நங்கநல்லூர் J K SIVAN ஒவ்வொரு சனிக்கிழமையும்   வேங்கடேசனைப் பற்றி  ஒரு வரியாவது எழுதுவது என் வழக்கம்.   அவற்றில் சிலவற்றை வெளியிடமாட்டேன், சிலதை எல்லோருக் கும் அனுப்புவேன்.  எப்படி தோன்றுகிறதோ அப்படி.   ஸ்ரீனிவாசன்  எங்கள் குலதெய்வம்.  ஆனால், சனிக்கிழமை மட்டுமல்ல  எல்லா நாளும், எப்போதுமே  என்  மனக்கண் முன் நிற்பது  கண்ணை…

VIRALI MALAI – J K SIVAN

விராலி மலை முருகன் –     நங்கநல்லூர்  JK  SIVAN சில வருஷங்கள் என்று சொல்லும்போது நிச்சயம்  எட்டு – பத்து  வருஷங்களுக்கு முன்பு என இங்கே  எடுத்துக் கொள்வது பொருத்தமாக இருக்கும். சரியான தேதி  வருஷம் நினைவில் இல்லாத  போது  இப்படி ஒரு வசதி இருக்கிறதே. திருச்சியிலிருந்து மதுரை காரைக்குடி  ஆலயங்களை தரிசிக்க…

THIRUMALA VENKATESWARN – J K SIVAN

வேங்கடவன்   –   நங்கநல்லூர்  J K SIVAN ஒவ்வொரு சனிக்கிழமையும்   வெங்கடேஸ்வரனுக்கு உகந்தநாள்.   என்றுமில்லாத கூட்டம்  திருமலை மேல் அன்று கூடும். எங்கிருந்தெல்லாமோ ‘ கோவிந்தா’  சப்தம் காதைத்  துளைக்கும்.  அது நாராசமல்ல. நாத ஸ்வரம். மனதில் பக்தியை ஊட்டி மெய் செலிர்க்க வைக்கும் பரவசம். திருப்பதி வெங்கடேசனுக்கும்  நமக்கும்  என்ன வித்யாசம்?  நாம்  ஒரு சின்ன…

HRIDAYAALESWARAR TEMPLE – J K SIVAN

ஹ்ருதயாலீஸ்வரர்   — நங்கநல்லூர்  K. SIVAN ”உள்ளக் கோயிலில்..” என்ற மதுரை சோமுவின் ஆபோகி ராக பாடல் காதில் ரீங்காரம் செய்கிறது. இன்று அதை கேட்டபோது எனக்கு உள்ளத்தில் கோவில் கட்டிய ஒருவர் நினைவும் வந்தது. அறுபத்து மூன்று நாயன்மார்களில் ஒருவர் பூசலார். நாம் மனக்கோட்டை கட்டுகிறோம். அவர் மனக்கோயில் கட்டியவர் .  ”சிவ மானஸ…

PESUM DEIVAM – J K SIVAN

பேசும் தெய்வம். — நங்கநல்லூர் J K SIVAN – ” கோவிலை நீயே கட்டு ” எல்லோருக்கும் பிடித்த, எல்லோராலும் பாராட்டப்பட்ட ஒரு ஸ்ரீ வைஷ்ணவர் முக்கூர்  ஸ்வாமிகள். தமிழக கடற்கரையில் எல்லியட்ஸ் பீச், குடிகொண்டுள்ள ஒரே மஹா லக்ஷ்மி ஆலயம் சென்னை பெசன்ட் நகரில் உள்ள அஷ்டலக்ஷ்மி ஆலயம். இந்த அபூர்வ ஆலயம் நமக்கு…

LIKE FATHER LIKE SON – J K SIVAN

அப்பாவை போல் பிள்ளை கட்டின கோவில் நங்கநல்லூர்  J K  SIVAN  இந்த கோவில் பேரை படித்தாலே,  எழுதினாலே,  கேட்டாலே,  நினைத்தாலே  ஒரு ஆனந்தம்  அடிமனதில் ஏற்படுகிறதே. அதற்கு என்ன காரணம்?  அற்புதம், அதிசயம், ஆனந்தம்  இதெல்லாம் நிரம்பிய ஒரு  கலைக் கோவில் என்பதால். கங்கை கொண்ட சோழபுரம் பிரகதீஸ்வரர்  ராஜராஜன் கட்டிய  தஞ்சைப் பெரிய கோவிலைப்  போன்ற…

ELLORA KAILASANATH TEMPLE J K SIVAN

மலையைக் குடைந்து கைலாசநாதர்  –    நங்கநல்லூர்  J K  SIVAN நான்  எல்லோரா போனதில்லை.  அதைப் பற்றி நிறைய தெரிந்து கொள்ள விருப்பம் ஏற்பட்டு சில விஷயங்களை தேடி அறிந்து கொண்டேன்.  அங்கே  மலையை செதுக்கி  ஒரு   சிவன் கோவில் கட்டி இருக்கிறார்கள்.  எட்டாம் நூற்றாண்டு  ராஷ்டிரகூட ராஜா கிருஷ்ணன்  என்பவன் காலத்து…