About
SREE KRISHNARPANAM SEVA TRUST

Category Temples

PURATTASI SATURDAY J K SIVAN

ஒரு புரட்டாசி சனி சம்பவம்.–நங்கநல்லூர் J K SIVAN புரட்டாசி சனிக்கிழமைகளில் விரதம் இருப்பவர்கள் அநேகர். இன்று காலை கூட ஒரு நடுத்தர வயது பெண் மணி மஞ்சள் சேலை உடுத்து கையில் பித்தளை சொம்பில் நாமம் போட்டு, கோவிந்தா கோவிந்தா என்று வாசலில் உரத்த குரல் எழுப்பினாள் . சொம்பில் அரிசியுடன் சேர்த்து பத்து…

UTHTHARAKOSA MANGAI J K SIVAN

பச்சை மேனி பரமன் – நங்கநல்லூர் J K SIVAN உத்ரகோச மங்கை அவர் ஒரு தனிப்பிறவி. எவரோடும் இணை கூற முடியாத ஞானி. மணி வாசகனென்று மஹேஸ்வரனாலேயே பெயர் பெற்றவர். அவரைப் படிக்க உட்காரும் முன் ஒரு பெரிய டவல் பக்கத்தில் இருக்கவேண்டும். கண்ணீரை துடைத்து துடைத்து டவல் நீர் சொட்டும். அதனால் தான்…

A STRANGE AVATHAR J K SIVAN

தெரியாத ஒரு  அவதாரம்.                       நங்கநல்லூர்  J K  SIVAN குருவாயூர்  கிருஷ்ணன்  பக்தவத்சலன்.  அதுவும்  மலையாள தேசத்தில்  சம காலத்தில் வாழ்ந்த  ரெண்டு  பரம பக்தர்களை  தனது இரு கண்களாக மதித்தவன். அந்த ரெண்டு கண்கள் யார் தெரியுமா?  ஒருவர் குருவாயூர் கிருஷ்ணன்…

GANESH EVERYWHERE J K SIVAN

பிள்ளையாரும் பாட்டியும்  -நங்கநல்லூர் J K SIVAN தமிழ் நாட்டில் எங்கு திரும்பினாலும்  ஒரு குட்டி பிள்ளையார் கண்ணில் படுவார். மரத்தடி, குளத்தங்கரை, தெரு மூக்கு, வீடு வாசலில் என்று  கோவில்களைத்தவிர மற்ற இடங்களிலும் அவர் சர்வவியாபி. சில மரங்களின் வேர்கள் தண்டுகள் கூட பிள்ளையார் மாதிரி  உருவத்தில் அமைந்திருப்பது ஆச்சர்யம். எளிமையானவர்  கணேசர்.  வெயிலிலும் மழையிலும் கூட …

HEADLESS GANESH J K SIVAN

முகமற்ற  மூஷிகவாகனன்  —    நங்கநல்லூர்  J K  SIVAN  உலகத்திலேயே  அதிக ஹிந்துக்களால்  வணங்கப்படும் தெய்வங்களில், அதிகமான  சிலைகள், விக் ரஹங்கள்   உள்ளவர் ஸ்ரீ விநாயக மூர்த்தி என்கிற  பிள்ளையார். எல்லோராலும்  விரும்பப்படுபவர். வினோத உருவம் கொண்ட கடவுள். அவரை எப்படி எப்படியெல்லாமோ உருவமாக  தயாரிக்கிறார்கள்.   கிரிக்கெட் வீரர், மோட்டார் சைக்கிள் ஒட்டி, கார்கில் ராணுவ…

GANESHINI J K SIVAN

பிள்ளையாரம்மா –   நங்கநல்லூர்  J K SIVAN   இன்று  பிள்ளையார் சதுர்த்தி என்பதால்  எங்கும்  பிள்ளையார் பற்றிய பேச்சு, எழுத்து தான் கண்ணில் படுகிறது,  பாட்டு  ஸ்லோகம்,  கோவில் பூஜா மணி, மந்திர  சப்தம் காதில் விழுகிறது. நல்லது  கெட்டது ரெண்டும் சேர்ந்தது தான் உலகம்.  நல்லதை  நினைக்கிற போது  கெட்டதை  நினைக்கவேண்டாம்,…

PILLAIYARAMMA J K SIVAN

பிள்ளையாரம்மா –   நங்கநல்லூர்  J K SIVAN இன்று  பிள்ளையார் சதுர்த்தி என்பதால்  எங்கும்  பிள்ளையார் பற்றிய பேச்சு, எழுத்து தான் கண்ணில் படுகிறது,  பாட்டு  ஸ்லோகம்,  கோவில் பூஜா மணி, மந்திர  சப்தம் காதில் விழுகிறது. நல்லது  கெட்டது ரெண்டும் சேர்ந்தது தான் உலகம்.  நல்லதை  நினைக்கிற போது  கெட்டதை  நினைக்கவேண்டாம், கேட்கவேண்டாம்.…

GANESH CHATHURTHI J K SIVAN

அப்பா கணேசா…. – நங்கநல்லூர் J K SIVAN எந்த காரியம் ஆரம்பித்தாலும், எந்த பூஜை செய்யும்போதும், எந்த சுப காரியம் துவங்கும்போதும் எந்த மந்திரம் உச்சரித்தாலும், முதலில் விக்னேஸ்வரனை தியானிப்பது நமது பாரம்பரிய சம்ப்ரதாயம். ஒரு குறையும், குறைவும் இல்லாமல் சந்தோஷமாக, வெற்றிகரமாக எடுத்த காரியம் நிறைவேற, பூர்த்தி பண்ண, அவன் துணையை நாடுபவர்கள்…

THIRUVAAVADUDHURAI SIVAN TEMPLE J K SIVAN

திருவாவடுதுறை – நங்கநல்லூர் J K SIVAN மயிலாடுதுறை -கும்பகோணம் சாலையில் திருவாவடுதுறை ஸ்தலம் உள்ளது. வாசலில் ஆதீன வளைவு தெரியும். திருவாவடுதுறை ஆதீனக் கோயில். அங்கே இருக்கும் ரயில் நிலையம் நரசிங்கன் பேட்டை. அம்பாள் பசு வடிவத்தில் ஈஸ்வரனை வழிபட்ட க்ஷேத்ரம். ஆதீன மடமும் கோயிலும் பக்கத்திலேயே உள்ளன.. இங்கே என்ன விசேஷம்? ஞானசம்பந்தர்,…

MATCHLESS TEMPLES J K SIVAN

அதிசயமான கோவில்கள். – நங்கநல்லூர் J K SIVAN எண்ணற்ற கோவில்கள் ஹிந்துக்களுக்கு நாடு முழுதும் இருந்தாலும் அத்தனைக்கும் ஏன் செல்லவேண்டும் என்ற ஆசை, விருப்பம், தாகம்? இதற்கு முக்கிய காரணம் நமது முன்னோர்கள் இத்தகைய கோவில்களை நிர்மாணிக்கும்போது கோவில்களை கட்டும்போது ஒவ்வொரு கோவிலிலும் ஏதாவது ஒரு தனித்தன்மை இருக்கும்படியாக அமைத்தது தான். ஒவ்வொரு கோவிலுக்கும்…