About
SREE KRISHNARPANAM SEVA TRUST

Category History

MY MOTHER’S GREAT GRAND FATHER. J K SIVAN

எனது ஆதித்ய ஸ்வரூப மாத்ரு ப்ரபிதா மஹான் நங்கநல்லூர் J K SIVAN ரெட்டைப் பல்லவி தோடி சீதாராம பாகவதர் நான் தர்ப்பணம் பண்ணும்போது என் தாய் வழி வர்க்கத்தில் அம்மாவின் கொள்ளுத் தாத்தாவுக்கும் தர்ப்பணம் பண்ணுகிறேன். மாத்ரு ப்ரபிதா மஹான் என்ற உறவில் அந்த மஹானுக்கு தர்ப்பணம் பண்ணும் பாக்யம் எனக்கு இருப்பதை பெருமையாக…

RAJA DESING J K SIVAN

ராஜா தேசிங்கு கதை –   நங்கநல்லூர்  J K  SIVAN என் சின்ன வயதில் எனக்கு ஒரு பெரிய  ஹீரோ  ராஜா  தேசிங்கு.  எங்கம்மா  நாட்டுப்பாடல்களில்  ராஜா  தேசிங்கு கதையை பாடுவாள்.  அதெல்லாம் கேட்டு  ஐந்து ஆறு வயதில்  மயங்கியவன் நான். எல்லாம் இப்போது மறந்து விட்டது. வெள்ளை குதிரை பாராசாரி, தேசிங்குவின் நண்பன் மாவுத்து காரன்…

THIEF STEALING FROM A BIGGER THIEF J K SIVAN

பட்டர் திருடனிடமே திருடிய பக்காத்  திருடன்-   நங்கநல்லூர்  J K  SIVAN  பத்து வருஷத்துக்கு  முன்பு  2014ம் வருஷம்  மே  மாதம்  ஒரு திருடு  பிருந்தாவனத்தில் நடந்ததாம். கோபிநாத் பூர் என்னும்  ஊரில் ஊருக்கு வெளியே இருந்த  கிருஷ்ணன் கோவிலில் இருந்த  கிருஷ்ணனின்  ஆபரணங்களை ஒரு திருடன் கொள்ளை அடித்து கொண்டு  போய்விட்டான்.  ஒன்பது வருஷங்கள்…

DO YOU REMEMBER CHAND BIBI J K SIVAN

ஒரு வீரப்பெண் கதை – நங்கநல்லூர் J K SIVAN தைர்யம் என்பது ஆண்களுக்கு மட்டும் என்று நினைத்தால் ரொம்ப தப்பு. அநேக பெண்களுக்கும் அது ஒரு கவசம். ராஜாக்களாக இருந்தவர்கள் வீர தீரத்தில் பேர் பெற்றவர்களாக இருப்பதை சரித்திர புத்தகத்தில் படித்திருக்கிறோம்.அதே அளவு வீராங்கனைகளும் உண்டு. ஜான்சி ராணி, வேலு நாச்சியார் போன்ற பெண்களைத்…

chandra gupta j k sivan

ஒரு பழங்கதை. –  நங்கநல்லூர்  J K  SIVAN சந்திரகுப்த மௌர்யனைப் பற்றி  ரொம்ப விஷயம்  கிடையாது. ஒரு  அற்புதமான ராஜா.  அவன் வெற்றிக்கும் பெருமைக்கும்  முதுகெலும்பு  நமது மதிப்புக்குரிய   சாணக்கியன் எனும் கௌடில்யன்.   சந்திரகுப்தன் காலத்தில்  கிரேக்க யாத்ரீகன்   மெகஸ்தெனிஸ் வந்து  ஐந்து வருஷம்  ராஜாவின் அரண்மனையில் இருந்திருக்கிறான்.  மெகஸ்தெனிஸ்…

SIVA VAAKYAR J K SIVAN

சிவவாக்கியர் –  நங்கநல்லூர் J K  SIVAN  ஞானம். தெளிவு. ”மரணமே ஓடி வா. வா  சீக்கிரம்… என்னை எடுத்துக் கொண்டு போ….”  இப்படிப்பட்ட  டயலாக் சினிமா, டிராமாவில் தான் வரும். உண்மையில் எல்லோருக்கும் நீண்ட நாள்  இந்த உலகத்தில் எப்படியாவது கஷ்டப்பட்டுக்கொண்டு வாழவேண்டும் என்று  தான் விருப்பம்.  யாருக்குமே  பிடிக்காத, வரக்கூடாத  அந்திம நேரம்…

AN OLD REMEMBRANCE J K SIVAN

ஒரு கசப்பான  நினைவு –              நங்கநல்லூர்  J K  SIVAN  1945 வருஷ சமயங்களில் இந்தியா முழுதும்  சுதந்திர தாகம்  எங்கும் பலரை விழிக்க வைத்தது.  மிக பயங்கரமாக  ரெண்டாம் உலகமகா யுத்தத்தில்  பிரிட்டிஷ் நாடு  மாட்டிக்  கொண்டு  விழி பிதுங்கி தவித்திருந்தபோது  பிரிட்டிஷ் காலனியில்  அடிமை…

VENKATACHALAPATHI J K SIVAN

கண்ணை மூடியே காப்பவன் .. நங்கநல்லூர்  J.K.SIVAN  சாதாரணமாக  ஒவ்வொரு சனிக்கிழமையும்   ஸ்ரீனிவாச  பெருமாளுக்கு ப்ரத்யேகமாக வழிபாடு .  எண்ணற்ற பக்தர்கள் அன்று விசேஷமாக  ஸ்ரீனிவாசனை வேண்டிக்கொண்டு  பூஜை அர்ச்சனைகள் செய்வார்கள்.  அதுவும் புரட்டாசி சனிக்கிழமைகளில் திருப்பதியில் ஸ்ரீனிவாசனை  தர்சனம் பண்ணுவது  ரொம்ப நேரம் நின்ற  பிறகு தான் கிடைக்கும். ஒரு அரை நிமிஷம் அவன் எதிரே நிற்பதற்கு …

KAARADAIYAN NONBU AN OLD MEMORY J K SIVAN

காரடையான் நோன்பு – நங்கநல்லூர் J K SIVAN பழைய நினைவு. இந்த வருஷம் 2024 , காரடையான் நோன்பு  நாளைக்கு. 14.3.24 அன்று. இந்த பண்டிகைக்கும் சரடுக்கும் சம்பந்தம் உண்டு. சரடு கட்டிக்கொள்ள , விடுவதற்கல்ல. சரடு விடுவது என்றால்  ஒரு ஆசாமி  சும்மா ஆதாரமில்லாத வதந்தியாக ஏதாவது ஒரு  விஷயத்தை நாலு பேர்…

HAPPY BIRTH DAY U.VE.SAA THATHTHAA. J K SIVAN

நமஸ்காரம்  தாத்தா   –     நங்கநல்லூர்  J K  SIVAN இன்று  பெப்ரவரி  19  தமிழ் தாத்தா  ஸ்ரீ  மஹாமஹோபாத்யாய  தக்ஷிணாத்ய  கலாநிதி, ஸ்ரீ உத்தம தானபுரம்  வேங்கடசுப்பையர்  ஸ்வாமிநாதய்யர்   (உ வே சா) பிறந்த நாள்.   169 வருஷங்களுக்கு முன்பு  19.2.1855ல்  பிறந்தவர்  ஸ்ரீ உ.வே.சா எனும்  அமரர். என் தாய் வழித் தாத்தா பிரம்மஸ்ரீ வசிஷ்ட பாரதி அவர்கள் ஒரு தமிழ்க்கடல். பரம்பரை…