About
SREE KRISHNARPANAM SEVA TRUST

Category Epics

KAMBA RAMAYANAM J K SIVAN

கம்ப ராமாயணம்      –    நங்கநல்லூர் J K  SIVAN நாட்டுப்‌ படலம்‌ 32. வாங்க அரும்பாதம்‌ நான்கும் வகுத்த வான்மீகி அன்பான்‌. தம்‌ கவி. செவிகள்‌ ஆரத் தேவரும்‌ பருகச்‌ செய்தான்‌; ஆங்கு. அவன்புகழ்நத நாட்டை அன்பு எனும்‌ நறவம்‌ மாந்தி, மூங்கையான்‌ பேசலுற்றான்‌ என்னை யான்‌ மொழிய லுற்றேன்‌. ஆஹா,…

KAPILACHARYA J K SIVAN

கதை கேளு  கதை கேளு – 3   நங்கநல்லூர்  J K  SIVAN ”தாத்தா  கதை சொல்லு” எங்கிருந்து  இத்தனை வாண்டுகள் ஒன்று சேர்ந்து வந்திருக்கிறது. நம்ம காலனியில் இத்தனை இல்லையே  என்ற ஆச்சர்யத்தோடு அந்த புதுமுகங்களையும்  புன்னகையோடு வரவேற்று ஈஸி சேரில் அமர்ந்ததும்  வேப்ப மரத்தடி மாநாடு துவங்கியது. ‘ஹிரண்யாக்ஷன் கதை முடிந்தது இல்லையா?. …

SAMANTHA PANCHAKAM J K SIVAN

சமந்த  பஞ்சகம். நங்கநல்லூர் J.K. SIVAN நைமி சாரண்யத்தில் அநேக  ரிஷிகள் அடிக்கடி கூடி பல  வேதாந்த  புராண, ஆன்மீக விஷயங்களை  விவாதிப்பார்கள். பரி மாறிக்கொள்வார்கள். சுதர் எனும் ரிஷி குமாரர்  சௌதி,  சொல்லும் ஒரு விஷயம் ”சமந்த பஞ்சகம்” பற்றி தெரிந்து கொள்வோம்: திரேதா யுகம் முடிந்து , துவாபர யுகம்  ஆரம்பிப்பதற்கு  நடுவே ஜமதக்னி மஹரிஷி…

STORIES OF BHARATH J K SIVAN

கதை கேளு கதை கேளு……   நங்கநல்லூர்  J K  SIVAN நான்  சின்ன வயசிலே  கேட்டதை, அப்புறம்  கொஞ்சம்  படிக்கத் தெரிந்த  பையனாகி  லைப்ரரிகளில்  படித்துத் தெரிந்து கொண்ட  கிருஷ்ணன் கதையை இப்போது  குழந்தைகளே, உங்களுக்கு சொல்கிறேன். நம் எல்லோருக்குமே  இளமை, பால்ய  பருவம்  ஒரு  வரப்பிரசாதம்.  சந்தோஷத்தைத் தவிர வேறொன்றும் தெரியாத வயசு. வேப்ப…

KAMBA RAMAYANAM J K SIVAN

கம்ப ராமாயணம் – நங்கநல்லூர்  J K  SIVAN 28. முல்லையைக்‌ குறிஞ்சி ஆக்கி,மருதத்தை முல்லை ஆக்க. புல்லிய நெய்தல்தன்னைப்‌ பெருஅரு மருதம்‌ ஆக்க எல்லையில்‌ பொருள்கள்‌ எல்லாம்‌இடை தடுமாறும்‌ நீரால்‌. செல்லுறு கதியின்‌ செல்லும்வினை என. சென்றது அன்றே. வெள்ளப்பெருக்கு வந்த பிறகு  நிலத்தின் தன்மையே  மாறிவிடுகிறது. முல்லை நிலம் குறிஞ்சி நிலமாகிவிடும். மருத நிலம் முல்லை…

LORD SIVA VISITS GOKULAM TO SEE BABY KRISHNA J K SIVAN

சாமியார்  விஜயம்- நங்கநல்லூர்  J K SIVAN நிறைய பேருக்கு  தெரிந்திருக்காத  கதை இது  என்று அடித்து சொல்லலாம். கோகுலத்தில் யாதவ குடும்பங்கள் அனைத்துமே  சந்தோஷத்தில் திளைத்திருந்தன. நந்தகோபன்  யசோதைக்கு  ஒரு அழகான பிள்ளை குழந்தை பிறந்ததே  அதைப் பார்த்திருக்கிறாயா. ரொம்ப அழகின் அவன். இன்று பெயர் வைக்கிறார்கள். வா  போகலாம்”  என்று  ஒருவரை ஒருவர்…

KAMBA RAMAYANAM SARAYU J K SIVAN

கம்ப ராமாயணம் – நங்கநல்லூர் J K SIVAN சரயுவில் வெள்ளம் ராமாயணம் என்றால் ராமன், ராவணன், சீதை, ஹனுமான் போல் பிரிக்கமுடியாத ஒரு பெயர் சரயு. ராமனின் வாழ்க்கையோடு சம்பந்தப்பட்ட புண்ய நதி. இன்னும் இருக்கிறது. உத்தரகாண்ட் , உத்தரப் பிரதேசம் ஆகிய மாநிலங்கள் வழியாக பாயும் ஒரு நதி. வேதம் போற்றும் புண்ய…

END OF BHEESHMA J K SIVAN

பீஷ்மர்.   –  நங்கநல்லூர்  J K  SIVAN மஹா  பாரதத்தில்  ஒரு  மஹா வீரன்  பீஷ்மன்  முற்பிறப்பில் சர்வ  சக்தி வாய்ந்த அஷ்ட வசுக்களில் ஒருவனானப்ரபாஸன்.    வசிஷ்டரின்  சாபத்தால் மனிதனாக பிறக்கிறான். கங்கையும்  சாபம் காரணமாக  பூமியில் பிறக்க நேரும்போது அவளுக்கும்  சந்தனு மஹாராஜாவுக்கும் மகனாக பிறந்த  ப்ரபாஸன்,  தேவ வ்ரதன் என்று…

SAMUDRA MANDHAN J K SIVAN

சமுத்திர மந்தனம் – நங்கநல்லூர் J K SIVAN தென் கிழக்கு ஆசிய நாடுகளில் ஒன்று தாய்லந்து. சக்ரி வம்ச ராஜாக்கள் ஆண்டு வரும் தேசம். ராஜாக்கள் பேர்கள் ராமா- 1, 2,3, 4, என்று பட்டப்பெயர்கள் வைத்துக் கொண்டிருப்பவர்கள். தாய்லாந்தில் இருக்கும் ஹிந்து மதத்தினரை மொத்த ஜனத்தொகையில் 0.03% எனலாம். நூற்றுக்கு ஒருவர் கூட…

KRISHNA’S DEITY J K SIVAN

கிருஷ்ணனின்  தெய்வம்  –           நங்கநல்லூர்  J K SIVAN கிருஷ்ணனும்  நாரதரும்  நெருக்கமானவர்கள்.  பகவானும் பக்தனும்.அடிக்கடி  நாரதர்  துவாரகைக்கு  வருவார்  கிருஷ்ணனைக்   காணவும்  அவனோடு பேசவும்  நாரதருக்கு  ரொம்ப பிடிக்கும். அவனுடைய  பக்தர்களில் அவர்  சிறந்தவர்  அல்லவா? ஒரு நாள்  நாரதர்  கிருஷ்ணன் அரண்மனைக்கு  வந்தார். வாசலில் வாயிலில்  புதிதாக…