About
SREE KRISHNARPANAM SEVA TRUST

Category Classics

CHANAKYA NITHI J K SIVAN

சாணக்ய நீதி நங்கநல்லூர் J K SIVAN சந்திரகுப்த மௌர்ய சக்ரவர்த்தியாக ஒரு சாதாரணனை மாற்றியவன் ஒரு சிறந்த கல்வி கற்ற தைரியமான ப்ராமணன். வருவதை முன்கூட்டியே சிந்தித்து ராஜாவை சக்திமானாக்கி, சரியாக வழிநடத்திய மந்திரியாக பணியாற்றியவன். அவன் பெயர் தான் உலகம் என்றும் மறவாத சாணக்கியன். இன்னொரு பெயர் கௌடில்யன். சாணக்கியன் எழுதிய ஒரு…

CHANAKYA NEETHI CH.4 1 -5 J K SIVAN

சாணக்ய நீதி நங்கநல்லூர் J K SIVAN அத்யாயம் 4. ஸ்லோகங்கள் 1-5 சந்திரகுப்த மௌர்ய சக்ரவர்த்தியாக ஒரு சாதாரணனை மாற்றியவன் ஒரு சிறந்த கல்வி கற்ற தைரியமான வேதமறிந்த ப்ராமணன். வருவதை முன்கூட்டியே சிந்தித்து ராஜாவை சக்திமானாக்கி, சரியாக வழிநடத்திய மந்திரியாக பணியாற்றியவன். அவன் பெயர் தான் உலகம் என்றும் மறவாத சாணக்கியன். இன்னொரு…

BRAMMA SUTHRAM 20-28 J K SIVAN

பிரம்ம ஸூத்ரம் – நங்கநல்லூர் J K SIVAN சூத்திரங்கள் 20 முதல் 27வரை ॐ अन्तस्तद्धर्मोपदेशात् ॐ ॥ १.१.२०॥ ANTARADHIKARANAM: . ANTASTADDHARMOPADESAT I.1.20 (20) அந்தராதிகரணம்: ஓம் அந்தஸ்தத் தர்மோபதேசாத் ஓம்; சூரியனுக்கும் நமது கண்ணுக்கும் இடையே இருப்பது ப்ரம்மன். ஸூர்யனே கண்ணுக்கு ஒளி தருபவன். தங்க நிற மேனி, முடி,தாடி,…

BRAMMA SUTHRAM J K SIVAN

பிரம்ம ஸூத்ரம் – நங்கநல்லூர் J K SIVAN ஆனந்தமயாதிகரணம். சூத்திரங்கள் 12 முதல் 19வரை ॐ आनन्दमयोऽभ्यासात् ॐ ॥ १.१.१२॥ ANANDAMAYO’BHYASAT I.1.12 (12) ஓம் ஆனந்தமயோபியாஸாத் ஓம். ஆனந்தமயம் என்றாலே ப்ரப்ரம்மத்தை உணர்வது தான். அந்த ஆனந்தத்தை, உலகில் ஜீவர்கள் துய்க்கும் சுகம், ஆனந்தத்தோடு ஒப்பிடமுடியாதது. அளவற்றது அது, எல்லையில்லாதது. விவரிக்க…

BRAMMA SUTHRAM J K SIVAN

ப்ரம்மஸூத்ரம் – நங்கநல்லூர் J K SIVAN முதல் அத்யாயம் ஜிஜ்ஞாஸ – சமன்வய அதிகரணம் ஸூத்ரங்கள். 1.1.6 – 1.1.11 ॐ गौणश्चेन्नात्मशब्दात् ॐ ॥ १.१.६॥ Gaunaschet na Atmasabdat I.1.6 (6) ஓம் கௌணச்சேத்னாத்ம சப்தாத் ஓம் ஆத்மா எனும் சப்தமும் அதற்கு பிரயோகிக்கப்படுவதால் ஜடத்துக்கு ஏது ஆத்மா? பிரபஞ்சமே ஆத்மா…

BRAMMA SUTHRAM J K SIVAN

ப்ரம்ம ஸூத்ரம்   –  நங்கநல்லூர்  J K  SIVAN முதல் அத்யாயம் ஜிஞாசஅதிகரணம். சமன்வய அதிகரணம் ஸூத்ரங்கள். 1. ॐ अथातो ब्रह्मजिज्ञासा ॐ ॥ १.१.१॥ அதாதோ ப்ரம்ம ஜிஞாஸா  ஓம்.   ”ஆகவே  ப்ரம்மத்தை  தேடுவதில் விருப்பம் கொள்” . அப்படியென்றால் இதற்கு முன் உனக்கு கர்மகாண்டம், ஞானகாண்டம் பற்றியெல்லாம் கொஞ்சமாவது தெரிந்திருக்கவேண்டும் என்ற அடிப்படையில்  இது…

BADRAGIRI J K SIVAN

பத்ரகிரியார் புலம்பல்   –   நங்கநல்லூர்  J K  SIVAN   — நம்பும்படி மட்டும் அல்ல,  நம்ப  முடிந்தால் தான்  ஒரு   விஷயத்தை உண்மை   என்று  ஒப்புக்கொள்ள முடியாது.  நம்ப முடியாத  சில ஆச்சரியங்களும் நடந்திருப்பது தான்  உண்மை.  வடக்கே  ஒரு குப்த  ராஜா,  சன்யாசியாகி  தெற்கே வந்து  பர்த்ருஹரி…

U.VE.SA. MEMORIES J K SIVAN

தமிழ் தாத்தாவின் நினைவு  –  நங்கநல்லூர்   J  K SIVAN ‘இடையன் எறிந்த மரம்’ தமிழ் தாத்தாவுக்கும் எனக்கும் ரொம்ப தூரம். உறவில் கூட.   நான் பிறப்பதற்கு ரெண்டு வருஷம் முன்பே  1937ல் உ.வே சா. தாத்தா திருப்பனந்தாள் ஸ்ரீ காசிமடத்தில் வருஷந்தோறும் நடைபெறும் ஸ்ரீ ஆதி குமரகுருபர ஸ்வாமிகள் தின வைபவத்துக்கு சென்றிருக்கிறார்.   அங்கே…

THYAGARAJA SANGEETHAM J K SIVAN

தியாகராஜ சங்கீதம் – நங்கநல்லூர் J K SIVAN மோக்ஷம் சும்மா கிடைக்குமா? ‘சிவா, நீ நன்றாக ஒரு பாட்டை யோசித்து எழுதி, மெட்டு போட்டு, அதை நீயே பாடு” . இப்படி ஒரு கட்டளை , அதிகாரமாகவோ அன்பாகவோ எனக்கு போட்டால் எனக்கு என்ன ஆகும்? யோசிக்கிறேன். முதலாவது எனது தலை உடனே, பெரிசாக…

KANNAN AND KAVIGNAN J K SIVAN

பாரதி பாரதன் உறவு     —   நங்கநல்லூர் J K  SIVAN ”கண்ணா,  வருகிறேன் உனைத் தேடி!” மஹா கவி  பாரதியாரைப் பற்றி அடிக்கடி  நினைக்காமலோ,  அவரது எழுத்தை ரசிக்காத  தமிழன் இல்லை.  தமிழுக்கு உயர்ந்த  பரிசு பாரதியும் அவன் எழுத்தும்.   பாரதி கிருஷ்ண பக்தன். ஆகவே  என் போன்ற  கிருஷ்ண…