SKST-About-Header-BG-Image

Blog

PESUM DEIVAM J K SIVAN

பேசும் தெய்வம்   –  நங்கநல்லூர்  J K  SIVAN மெத்து மெத்து தலைகாணி, மஹா பெரியவா என்றாவது,எங்காவது  ஒரு கட்டிலில் தலைகாணி வைத்து படுத்து என் வாழ்க்கையில் பார்த்ததில்லை. கட்டாந்தரையில், ஒரு கல்லையோ, மரக்கட்டையோ வைத்துக்கொண்டு  படுத்துக்கொண்டு இருக்கும் படம் பார்த்து  வருந்தி இருக்கிறேன்.  காட்டிலும் மேட்டிலும் கொசுவிலும் ஈயிலும்  அவர் எதையும் லக்ஷியம் பண்ணாமல்  உட்கார்ந்தோ சுவற்றில்…

Read MorePESUM DEIVAM J K SIVAN

GARUDA PURANAM J K SIVAN

கருட புராணம் – நங்கநல்லூர் J K SIVAN கருடனுக்கு நாராயணன் கூறியவை பின்னர் கருடனால் மற்றவர்களுக்கு ரிஷிகள் அதைச் சொல்லி விஷயம் பரவி இன்று நாம் கருட புராணத்தை அறிகிறோம். ஒரு சில விஷயங்கள் அதில் அதிர வைக்கிறது. நாராயணன் இதெல்லாம் கூடவா விளக்கமாக கருடனுக்கு சொல்லி இருக்கிறார். அவருக்கு தெரியாத விஷயமே எதுவும்…

Read MoreGARUDA PURANAM J K SIVAN

BRAMMA SUTHRAM 20-28 J K SIVAN

பிரம்ம ஸூத்ரம் – நங்கநல்லூர் J K SIVAN சூத்திரங்கள் 20 முதல் 27வரை ॐ अन्तस्तद्धर्मोपदेशात् ॐ ॥ १.१.२०॥ ANTARADHIKARANAM: . ANTASTADDHARMOPADESAT I.1.20 (20) அந்தராதிகரணம்: ஓம் அந்தஸ்தத் தர்மோபதேசாத் ஓம்; சூரியனுக்கும் நமது கண்ணுக்கும் இடையே இருப்பது ப்ரம்மன். ஸூர்யனே கண்ணுக்கு ஒளி தருபவன். தங்க நிற மேனி, முடி,தாடி,…

Read MoreBRAMMA SUTHRAM 20-28 J K SIVAN

ABOUT PENS WE USED J K SIVAN

பேனா மஹாத்மியம்  –     நங்கநல்லூர்  J K SIVAN எழுதுவது என்பது ஒரு கலை . அதில் எல்லோரும் பிரகாசிக்க முடியாது.  ஜொலித்தவர்கள்  ஏராளமானவர்கள். கல்கி,தேவன், ஜெயகாந்தன், பாரதி, கம்பன், சுஜாதா,உவே சா, என நிறைய பேர் கண்முன்  தோன்றுகிறார்கள். ஆரம்ப காலத்தில்  எழுத்து ஓலையில். எழுத்தாணி மூலம். ஓலையைக் கிழித்து பள்ளமாக்கும்  சொல்…

Read MoreABOUT PENS WE USED J K SIVAN