SKST-About-Header-BG-Image

Blog

PESUM DHEIVAM J K SIVAN

பேசும் தெய்வம் –  நங்கநல்லூர்  J K  SIVAN பாப  புண்யங்கள் வெள்ளை  ஆடை கழுத்திலிருந்து  கால்களை  மூடும் வரை  அணிந்து கொண்டு இடுப்பிலே ஒரு   நாடாவை பெல்ட் மாதிரி கட்டிக்கொண்டு  சில கிறிஸ்தவ பாதிரியார்கள்  நான்  வடபழனி பகுதியில் சிறு வயதில் வசித்தபோது தெருவில் வந்து  எல்லோரையும் ”பாபிகளே  பாபிகளே ”  என்று  சாயந்திர இருட்டில் பெட்ரோமாக்ஸ் விளக்கொளியில் …

Read MorePESUM DHEIVAM J K SIVAN

ANXIETY OF BIRDS J K SIVAN

பறவைகள் பேச்சு.  –   நங்கநல்லூர்  J K  SIVAN  ஒன்றிலிருந்து மற்றொன்றைப் பார்த்தால் தான் ரெண்டுக்கும்  உள்ள  வித்யாசம் புலப்படும்.  பட்டணங்களில் வசித்திருக்கிறேன்.  திருவல்லிக்கேணி, மைலாப்பூர், கோடம்பாக்கம், தி.நகர்,  கோமளீஸ்வரன் பேட்டை, எழும்பூர் என்று  பல  வாடகை வீடுகளில், போர்ஷனில்,  ஒண்டுக் குடித்தன  வாழ்க்கை பழக்கம்.   வடபழனி அரை நூற்றாண்டுக்கு முன் வளராத பொழுது, நங்கநல்லூர்  விழித்துக் கொள்ளாத போது, கிராமச்  சூழ்நிலையை அளித்து…

Read MoreANXIETY OF BIRDS J K SIVAN

PESUM DEIVAM J K SIVAN

பேசும் தெய்வம்  – நங்கநல்லூர்  J K  SIVAN பெரியவா  பற்றிய ஞாபகம்.  குறைந்தது  80 ஆண்டுகளாக  இப்போது வாழும்  நம்மில்  பலர்  பெரும்  பாக்யம் செய்தவர்கள். என்ன பாக்யம்?  பாக்யம் மட்டுமா,  பெரிய  அதிர்ஷ்டம் கூட.   காஞ்சி பரமாசார்யர் வாழ்ந்த  காலத்தில்  நாமும் வாழ்ந்தோம்,  அவர்  சுவாசித்த காற்றை நாமும்  சுவாசித்து,  அவர்  நடந்த  மண்ணில்…

Read MorePESUM DEIVAM J K SIVAN

SOUNDARYA LAHARI 6/103 J K SIVAN

ஸௌந்தர்ய லஹரி 6/103 நங்கநல்லூர் J K SIVAN ஆதி சங்கரர் धनुः पौष्पं मौर्वी मधुकरमयी पञ्च विशिखाःवसन्तः सामन्तो मलयमरुदायोधनरथः । तथाप्येकः सर्वं हिमगिरिसुते कामपि कृपाम् अपाङ्गात्ते लब्ध्वा जगदिद-मनङ्गो विजयते ॥ ६॥ dhanuḥ pauṣpaṃ maurvī madhukaramayī pañcha viśikhāḥ vasantaḥ sāmantō malayamarudāyōdhanarathaḥ । tathāpyēkaḥ…

Read MoreSOUNDARYA LAHARI 6/103 J K SIVAN