THINK ON THIS.. J K SIVAN
தெரிந்தது, மறந்தது, மீண்டும் நினைக்க …. நங்கநல்லூர் J K SIVAN வியாதி ஏன் வருகிறது?” முக்கால் வாசி வியாதிக்கே காரணம் மன அமைதியில்லாதால், மனப்பக்குவம் இல்லாத தால் தான். மனக் குழப்பத்தால், கொதிப்பால் உண்டாகும் வியாதிகள் தான் அதிகம் என்கிறார்கள் டாக்டர்கள். . ஜேசுதாஸ் பாட்டு ஒன்று ஞாபகம் இருக்கிறதா? ”இரண்டு மனம்…