SKST-About-Header-BG-Image

Blog

THINK ON THIS.. J K SIVAN

தெரிந்தது,  மறந்தது, மீண்டும் நினைக்க ….   நங்கநல்லூர்  J K  SIVAN   வியாதி  ஏன்  வருகிறது?”  முக்கால்  வாசி  வியாதிக்கே  காரணம்  மன அமைதியில்லாதால்,  மனப்பக்குவம்  இல்லாத தால்  தான். மனக் குழப்பத்தால்,  கொதிப்பால்  உண்டாகும்  வியாதிகள் தான் அதிகம் என்கிறார்கள் டாக்டர்கள். . ஜேசுதாஸ்  பாட்டு ஒன்று  ஞாபகம் இருக்கிறதா?   ”இரண்டு மனம்…

Read MoreTHINK ON THIS.. J K SIVAN

SOUNDARYA LAHARI 19/103 – J K SIVAN

ஸௌந்தர்ய லஹரி – 19/103 நங்கநல்லூர் J K SIVAN 19. காமகளா த்யானம்- சிவஞானப்ரதாயினி मुखं बिन्दुं कृत्वा कुचयुगमधस्तस्य तदधो हरार्धं ध्यायेद्यो हरमहिषि ते मन्मथकलाम् । स सद्यः संक्षोभं नयति वनिता इत्यतिलघु त्रिलोकीमप्याशु भ्रमयति रवीन्दुस्तनयुगाम् ॥ १९॥ mukhaṃ binduṃ kṛtvā kuchayugamadhastasya tadadhō harārdhaṃ…

Read MoreSOUNDARYA LAHARI 19/103 – J K SIVAN

MOTHER’S LOVE – J K SIVAN

mother's love

”ஒரு  ராத்திரி” –   நங்கநல்லூர்  J K  SIVAN  சிவராத்ரி பற்றி  எழுதினதுக்கப்பறம் ஒரு ராத்ரி பற்றி ஒரு விஷயம் சொல்லவேண்டாமா? காரணம் இந்த கதையின் பின்னால் ஒரு  விவரிக்கமுடியாத  தாய்ப்பாசம் ஒட்டிக் கொண்டி ருக்கிறதே அது தெரியவேண்டாமா?. த்ரி ”என்னடா  கோபு ரொம்ப  குதூகலமா  வரே?  என்ன  விஷயம்? ”உங்களுக்கு  ஒரு  பை நிறைய…

Read MoreMOTHER’S LOVE – J K SIVAN

VAZHOOR DHARSHAN – J K SIVAN

வழூர் தரிசனம்.   –  நங்கநல்லூர்  J K  SIVAN 12.2.2023  அன்றுவந்தவாசி பக்கமாக  செல்லும்போது நிச்சயம்  வழூர்  கிராமம் செல்லவேண்டும் என்று திட்டம். வழூரில் என்ன இருக்கிறது?  சேஷாத்ரி ஸ்வாமிகள்  ஜன்ம ஸ்தலம் அது. இந்த சின்ன கிராமத்தில் ல்பல அற்புதமான விஷயங்கள் இருக்கிறது.  ரொம்ப  ரசித்து  அனுபவித்தேன். அவற்றை பற்றி எழுதுவதற்கு முன்னால்  இங்கு…

Read MoreVAZHOOR DHARSHAN – J K SIVAN