SKST-About-Header-BG-Image

Blog

A SOLILOQUI J K SIVAN

ஒரு முதியவர் குரல் கேட்கிறதா? நங்கநல்லூர் J K SIVAN எழுபதைத் தாண்டி விட்டாலே நமக்குள் சில மாறுதல்கள் உண்டாவதை கவனித்திருப்பீர்கள். அதுவும் எண்பது தாண்டி எண்பத்தைந்தாவதில் இருக்கும் போது என்ன தோன்றுகிறது? கடந்து வந்த பாதையைத் திரும்பிப்பார்த்தால், ஆரம்பத்தில் உலகமே அப்பா அம்மாவாக தான் இருந்தது. அப்புறம் கொஞ்சம் கொஞ்சமாக அவர்களோடு, நம்மோடு கூடப்பிறந்த…

Read MoreA SOLILOQUI J K SIVAN

PESUM DEIVAM J K SIVAN

பேசும் தெய்வம்  –    நங்கநல்லூர்  J K  SIVAN மஹா பெரியவா சொன்ன கதை உலகளவில்  அதிகமான மக்களுக்கு  தெரிந்த  ஹிந்து கடவுள்கள்  ராமனும்  கிருஷ்ணனும் தான். ராமன் என்றால்  சதா ஆனந்தமாக இருப்பவன் என்று அர்த்தம். தான் மட்டும்  ஆனந்தமாக இருப்பவன் இல்லை.  மற்றவர்களுக்கு ஆனந்தத்தைத் தருகிறவன்.  எவ்வளவோ விதமான துக்கங்கள் வந்தாலும், மனம்…

Read MorePESUM DEIVAM J K SIVAN

YAJUR UPA KARMA AN OLD MEMORY J K SIVAN

ஒரு பழைய ஞாபகம். அசுர வேகத்தில் வளர்ந்து விட்ட சென்னை பட்டணமும் ஒரு காலத்தில் கிராமம் தான். நங்க நல்லூரில் பெரிய துறவு கிணறுகளில் இறங்கி குளிக்கும் பையன்கள் இருந்தார்கள். கிணறு கைப்பம்பு மூலம் குளித்தவர்கள் நாங்களும் இருந்தோம். மேலே இருந்து கிணற்றுக்குள் தொப் தொப் என்று குதிக்கும் தைரியம் கொண்ட சிறுவர்கள் நீரில் குதித்து…

Read MoreYAJUR UPA KARMA AN OLD MEMORY J K SIVAN

EARLY DAYS OF NANGANALLUR J K SIVAN

யஜுர்  உபாகர்மா — நங்கநல்லூர் J K SIVAN ஆவணி அவிட்டம். ஒரு பழைய ஞாபகம்.    அசுர வேகத்தில் வளர்ந்து விட்ட  சென்னை பட்டணமும் ஒரு காலத்தில் கிராமம் தான்.   நங்க நல்லூரில் பெரிய  துறவு கிணறுகளில் இறங்கி குளிக்கும்  பையன்கள் இருந்தார்கள்.   கிணறு கைப்பம்பு மூலம்   குளித்தவர்கள்   நாங்களும்  இருந்தோம். மேலே இருந்து கிணற்றுக்குள்…

Read MoreEARLY DAYS OF NANGANALLUR J K SIVAN