A SOLILOQUI J K SIVAN
ஒரு முதியவர் குரல் கேட்கிறதா? நங்கநல்லூர் J K SIVAN எழுபதைத் தாண்டி விட்டாலே நமக்குள் சில மாறுதல்கள் உண்டாவதை கவனித்திருப்பீர்கள். அதுவும் எண்பது தாண்டி எண்பத்தைந்தாவதில் இருக்கும் போது என்ன தோன்றுகிறது? கடந்து வந்த பாதையைத் திரும்பிப்பார்த்தால், ஆரம்பத்தில் உலகமே அப்பா அம்மாவாக தான் இருந்தது. அப்புறம் கொஞ்சம் கொஞ்சமாக அவர்களோடு, நம்மோடு கூடப்பிறந்த…