ADHITHYA HRIDHAYAM. J K SIVAN
’சூரியா, இதோ என் நமஸ்காரம்’’- நங்கநல்லூர் J K SIVAN ஆதித்ய ஹ்ருதயம் பூமியில் ராக்ஷஸர்கள்,கொடியவர்கள் ஆதிக்கம், அக்கிரமம் அதிகமாகும்போது பகவான் தானே அவதரித்து, கடின தவம் செய்து, அதீத பலம் பெற்றதால் அஹம்பாவத்தோடு திரிந்த அரக்கர்களை ஒடுக்கி, அழிப்பது வழக்கம். இலங்கேசன்,ராவணேஸ்வரன் சிவபக்தன். தவவலிமையால் பெற்ற வரத்தின் பெருமையால் எவராலும் தன்னை அழிக்க முடியாது…