SKST-About-Header-BG-Image

Blog

ADHITHYA HRIDHAYAM. J K SIVAN

’சூரியா, இதோ என் நமஸ்காரம்’’- நங்கநல்லூர் J K SIVAN ஆதித்ய ஹ்ருதயம் பூமியில் ராக்ஷஸர்கள்,கொடியவர்கள் ஆதிக்கம், அக்கிரமம் அதிகமாகும்போது பகவான் தானே அவதரித்து, கடின தவம் செய்து, அதீத பலம் பெற்றதால் அஹம்பாவத்தோடு திரிந்த அரக்கர்களை ஒடுக்கி, அழிப்பது வழக்கம். இலங்கேசன்,ராவணேஸ்வரன் சிவபக்தன். தவவலிமையால் பெற்ற வரத்தின் பெருமையால் எவராலும் தன்னை அழிக்க முடியாது…

Read MoreADHITHYA HRIDHAYAM. J K SIVAN

ADHITHYA HRIDHAYAM J K SIVAN

சூர்யா உனக்கு  நமஸ்காரம்  —   நங்கநல்லூர்   J  K  SIVAN ஆதித்ய  ஹ்ருதயம் யாரையாவது ஒருவரை நான்  ஆஹா  எவ்வளவு புண்யம் பண்ண  பாக்கியசாலி என்று கருதுவேனானால் அது  நிச்சயம்  ஸ்ரீ  குழுமணி நாராயண சாஸ்திரி அவர்களைத் தான். அவரைப் போல் எவரும்  பாக்யசாலி  இல்லை.   ப்ரம்ம ஞானி சேஷாத்ரி ஸ்வாமிகள்…

Read MoreADHITHYA HRIDHAYAM J K SIVAN

MAYA? J K SIVAN

மாயை புரிகிறதா? – நங்கநல்லூர் J K SIVAN ”ஸார் , கிருஷ்ணன் கதை எல்லாம் ஒவ்வொருத்தர் ஒவ்வொரு மாதிரி சொல்றாங்களே? ஏன் ஸார் ? — மணவாள முதலியாருக்கு இது பெரிய கவலை? ”வாஸ்தவம் முதலியார்வாள் . முழுக்க பதினைஞ்சு நாள் ஆகலே, அதற்குள்ளே சாத்தான் குளத்தை பத்தி சொல்லும் போதே ஆளுக்கு ஆள்…

Read MoreMAYA? J K SIVAN

UDUPI KRISHNAN J K SIVAN

திரும்பிய  கிருஷ்ணன்  –  நங்கநல்லூர்  J K  SIVAN   இன்னும்  நாலே  நாள்.அடுத்த திங்கட்கிழமை  26.8.24 அன்று  இந்த வருஷமும்  ஜாம் ஜாம் என்று கிருஷ்ணன் பிறந்தநாளை  ஜன்மாஷ்டமியை   கொண்டாடப் போகிறோம்.  இப்போதிலிருந்தே  தினமும் கிருஷ்ணன் கதைகள் எழுத ஆரம்பித்து விட்டேன்.  இனிமேல் தினமும் விடாமல் கிருஷ்ண  மழை தான் பெய்யப் போகிறது. என்னோடு சேர்ந்து …

Read MoreUDUPI KRISHNAN J K SIVAN