SKST-About-Header-BG-Image

Blog

ADITHYA HRUTHAYAM 26-31 J K SIVAN

சூர்யா உனக்கு நமஸ்காரம் — நங்கநல்லூர் J K SIVAN ஆதித்ய ஹ்ருதயம் ஸ்லோகங்கள் 26-31   ஆதித்ய ஹ்ருதயம் 31 ஸ்லோகங்கள் இந்த பதிவோடு நிறைவு பெறுகிறது.   26. पूजयस्वैनमेकाग्रो देवदेवं जगत्पतिम्। एतत् त्रिगुणितं जप्त्वा युद्धेषु विजयिष्यसि॥ 26 poojaswaikegro deva devam jagat pathim  ethath trigunitham japthwa…

Read MoreADITHYA HRUTHAYAM 26-31 J K SIVAN

ASHTAVAKRAR UPADESAM J K SIVAN

ப்ரம்ம ஞான பரிக்ஷை. — நங்கநல்லூர் J K SIVAN மிதிலையில் ஜனக மஹாராஜா அரண்மனை ஒரு பெரிய கோவில் மாதிரி. யார் வேண்டுமானலும் வரலாம் போகலாம். நேரம் காலம் நிர்பந்தம் எதுவும் இல்லை. ஒருநாள் ராஜா ஜனகன் முதலானோர் ஆர்வமாக கேட்டுக் கொண்டிருக்க, அரண்மனையில் யாரோ ஒரு பெரிய கற்றறிந்த பண்டிதர் தத்வார்த்தமாக ஏதோ…

Read MoreASHTAVAKRAR UPADESAM J K SIVAN

PASU & PAASAM J K SIVAN

பசுவும் பாசமும் – நங்கநல்லூர் J K SIVAN உங்களுக்கு தெரிந்த ஒரு விஷயத்தோடு ஆரம்பிக் கிறேன். யாருடைய அருள் இருக்கிறதோ இல்லையோ, ஒரு வரைப் பற்றி பேசும்போது ரெண்டு விஷயம் மட்டும் கண்டிப்பாக சொல்கிறோம். ”சாமா மாமாவுக்கு என்னப்பா, ஸரஸ்வதி கடாக்ஷம் பொங்கி வருகிறது. என்னமா பேசுகிறார்,என்னமா எழுதுகிறார்!” என்கிறோம். பாலுசாமிக்கு பூர்வ ஜென்ம…

Read MorePASU & PAASAM J K SIVAN

RAMAYANA IN RAIL TRAVEL J K SIVAN

ரயிலில் ராமாயணம் –   நங்கநல்லூர்  J K SIVAN சமீப காலத்தில் எனக்கு அறிமுகமான திருமதி உமா அபர்ணா அதி சுறுசுறுப்பான  புத்தக வெளியீட்டாளர். அவரது  லக்ஷியம், எப்படியாவது வயதான குடும்பத்தலைவிகளை,  ஒய்வு பெற்ற உத்யோகஸ்தர்களான பெண்களை எழுத வைக்கவேண்டும், அவர்களது தனித்வ எழுத்தாற்றலை, திறமையை வெளிக்கொணர வேண்டும் என்பது.  அஷ்டதிக் கஜங்களாக, அஷ்ட லக்ஷ்மிகளாக  சிலரை தேர்ந்தெடுத்து  அவர்களுக்கு தலைப்பு…

Read MoreRAMAYANA IN RAIL TRAVEL J K SIVAN