SKST-About-Header-BG-Image

Blog

ANGER J K SIVAN

கோபம் பாபம் சண்டாளம் – நங்கநல்லூர் J K SIVAN நம் காதில் அடிக்கடி கேட்கும், அல்லது நாமே சொல்லும் ஒரு வார்த்தை. ”அவன் கிட்டே போகாதே, பேசாதே, ரொம்ப கோபக்காரன்.வள்ளுன்னு விழுவான்” சிலர் பேசும் வார்த்தைகளில் மற்றவர்கள் இதயம் சுக்கு நூறாக உடைந்து விடும். வார்த்தைகளின் காயம் எத்தனை காலம் ஆனாலும் மாறாது.ஆறாது. ஆகவே…

Read MoreANGER J K SIVAN

KESI THE DEMON J K SIVAN

கேசவன் — நங்கநல்லூர் J K SIVAN ராக்ஷஸர்கள் என்றாலே கொடியவர்கள், தீயவர்கள், நரகத்தில் உழல்பவர்கள் என்று தான் நினைக்கிறோம். அவர்களில் சிலர் புண்யம் செய்தவர்கள். நம்மில் சிலர் போன்றவர்கள் என்றுகூட சொல்லாம். அநேகமாக நாம் ஆஸ்பத்திரியில் மூக்கில் குழாயோடு, ஆக்சிஜன் கூண்டோடு, பலநாள் ஊசி மருந்துகளோடு அவஸ்தை பட்டு இருப்பதை எல்லாம் ஆஸ்பத்திரிக்கு, வெள்ளைக்…

Read MoreKESI THE DEMON J K SIVAN

WORRY J K SIVAN

சங்கடம் …  நங்கநல்லூர்  J K  SIVAN மனது சந்தோஷமாக  சில சமயம் இருக்கும். பல முறைகள் ஏதோ கவலையில், துக்கமாக இருக்கும், சிற்சில சமயங்களில் அர்த்தம் புரியாத கலக்கத்தில்  இருக்கும். ஏதோ ஒரு நிம்மதியின்மை அதன் அஸ்திவாரமாக இருக்கும்.  இது எல்லோரும்  அனுபவிப்பது தான்.  அப்படி  ஒரு நிலை எனக்கு ஒருநாள் கையில்  பேப்பர்  இருந்தது கண்…

Read MoreWORRY J K SIVAN

SACRIFICE J K SIVAN

சமர்ப்பணம் -நங்கநல்லூர் J K SIVAN பிருந்தாவனத்தில் கண்ணனுக்கு ஒரு பழக்கம். ஒவ்வொரு நாளும் நந்தகோபனின் அரண்மனை தோட்டத்து எல்லா செடிகளோடும் பேசுவான். ”உன்னை எனக்கு பிடிக்கிறது, ‘I love you’ என்பான். அத்தனை செடி கொடிகளுக்கும் புஷ்பங்களுக்கும், கிருஷ்ணனை பிடிக்காமல் இருக்குமா? சந்தோஷத் தோடு ”கிருஷ்ணா, நாங்களும் உன்னை விரும்பு கிறோம்” என்று பதில்…

Read MoreSACRIFICE J K SIVAN