SKST-About-Header-BG-Image

Blog

GANESH CHATHURTHI J K SIVAN

அப்பா கணேசா…. – நங்கநல்லூர் J K SIVAN எந்த காரியம் ஆரம்பித்தாலும், எந்த பூஜை செய்யும்போதும், எந்த சுப காரியம் துவங்கும்போதும் எந்த மந்திரம் உச்சரித்தாலும், முதலில் விக்னேஸ்வரனை தியானிப்பது நமது பாரம்பரிய சம்ப்ரதாயம். ஒரு குறையும், குறைவும் இல்லாமல் சந்தோஷமாக, வெற்றிகரமாக எடுத்த காரியம் நிறைவேற, பூர்த்தி பண்ண, அவன் துணையை நாடுபவர்கள்…

Read MoreGANESH CHATHURTHI J K SIVAN

PESUM DEIVAM J K SIVAN

பேசும் தெய்வம் – நங்கநல்லூர் J K   SIVAN ”நீ  என்னோடேயே இரு” படிக்கும்போது என்னை  உலுக்கிய  ஒரு சம்பவம் இது.  இதில் வரும்  ஐயங்கார் சுவாமி  பிற்காலத்தில் அஹோபில மட ஜீயரான  ஸ்ரீவண்  சடகோப ஸ்ரீ ரங்கநாத யதீந்த்ர மஹா தேசிகன் ஸ்வாமிகள். பத்து பதினோரு வயதிலிருந்தே பெரியவாளோடு இருந்தவர். ”குழந்தே”   என்று பெரியவாளால்…

Read MorePESUM DEIVAM J K SIVAN

oru arpudha gnani J K SIVAN

ஒரு அற்புத ஞானி  – நங்கநல்லூர்  J K  SIVAN  அதிசயம் தொடர்கிறது….! வித்யா கர்வம் என்றால் தெரியும் அல்லவா. சில  பண்டிதர்கள், கவிஞர்கள்,  பேச்சாளர்கள், கல்விமான்கள் தங்களை போன்ற திறமை பெற்றவர்கள் கற்றவர்கள் வேறு யாரும் இல்லை, எனக்கு முன் இவர்கள் தூசு என்ற எண்ணத்தோடு பேசுவார்கள், பாடுவார்கள். நடந்துகொள்வார்கள். மற்றவர்களை அலக்ஷியப் படுத்து…

Read Moreoru arpudha gnani J K SIVAN

RADHA O RADHA J K SIVAN

‘ராதா!  ஒ… ராதா ”  – நங்கநல்லூர்  J K  SIVAN ராதா கல்யாணம்   என்கிற வார்த்தை  எல்லோருக்கும்  தெரிந்தது, அடிக்கடி உபயோகப்படுத்துவது. வருஷா வருஷம் கன ஜோராக   விமரிசையாக ராதா கல்யாண உத்சவங்கள் நடக்கிறது. ஜெயதேவர் அஷ்டபதி பல ராகங்களில்  ஒலிக்கிறது. பூஜை நடக்கிறது. பிரசாதங்கள் விநியோகமாகிறது.  ரெண்டு நாள்  தொடர்ந்து கல்யாணம் நடக்கிறது.  ஆனால் …

Read MoreRADHA O RADHA J K SIVAN