SKST-About-Header-BG-Image

Blog

KRISHNA THE MIRACLE J K SIVAN

அதிசயம்  என்றால் கிருஷ்ணன் தான்.   –   நங்கநல்லூர்  J K  SIVAN கிருஷ்ணனை தெரியாதவர்கள் உண்டா?தெரியும் என்றால்  என்ன தெரியும்? கிருஷ்ணன் வசுதேவர் தேவகிக்கு பிறந்த எட்டாவது பிள்ளை.  கம்சன் வாளுக்கு  உயிர் தப்பி  பிறந்த சில மணித்துகள்களுக்குள்ளே  கோகுலம் சென்று நந்தகோபன் யசோதை பிள்ளையாக வளர்ந்து, பிருந்தாவனத்தில் அநேக  சாகசங்கள் புரிந்து மதுரா சென்று  கம்சனைக்…

Read MoreKRISHNA THE MIRACLE J K SIVAN

oru arpudha gnani J K SIVAN

ஒரு அற்புத ஞானி –   நங்கநல்லூர்  J K  SIVAN சேஷாத்ரி ஸ்வாமிகள் ”அதோ போகிறான் விடோபா”   ஜீவனை நுண்ணிய வஸ்து என்பார்கள். அணுவுக்குள் அணு.  பரமாணு. (பரம அணு).அதை எப்படி உருவமாக வர்ணிப்பது? உயிர்  அப்படிப்பட்டது தானே.  எங்கோ சாஸ்திரத்தில் ஒரு கற்பனை வர்ணிக்கப் பட்டிரு க்கிறது.  பசுவின் வால் நுனியில் உள்ள ஒரு சிறு…

Read Moreoru arpudha gnani J K SIVAN

A STRANGE AVATHAR J K SIVAN

தெரியாத ஒரு  அவதாரம்.                       நங்கநல்லூர்  J K  SIVAN குருவாயூர்  கிருஷ்ணன்  பக்தவத்சலன்.  அதுவும்  மலையாள தேசத்தில்  சம காலத்தில் வாழ்ந்த  ரெண்டு  பரம பக்தர்களை  தனது இரு கண்களாக மதித்தவன். அந்த ரெண்டு கண்கள் யார் தெரியுமா?  ஒருவர் குருவாயூர் கிருஷ்ணன்…

Read MoreA STRANGE AVATHAR J K SIVAN

BAJAGOVINDAM SLOKAS 19-20 J K SIVAN

ஹே , கோவிந்தா ! நங்கநல்லூர்_J_K_SIVAN ஆதி சங்கரர் பஜ கோவிந்தம் ஸ்லோகங்கள் 19-20 19 .योगरतो वाभोगरतोवा सङ्गरतो वा सङ्गविहीनः । यस्य ब्रह्मणि रमते चित्तं नन्दति नन्दति नन्दत्येव ॥ १९॥ Yoga ratho vaa bhogaratho vaa, Sanga ratho vaa sanga viheena, Yasya brahmani ramathe…

Read MoreBAJAGOVINDAM SLOKAS 19-20 J K SIVAN