SKST-About-Header-BG-Image

Blog

TWELVE IDEAS J K SIVAN

பன்னிரண்டு  ஐடியா  — நங்கநல்லூர்   J  K  SIVAN  ‘ஸார்  என்னை தப்பா நினைக்காதேங்கோ. நான்  ரிஷி இல்லை.  மஹான் இல்லை. ரொம்ப படிச்சவன் இல்லை. பெரிய எழுத்தாளி இல்லை.  படிக்க பிடிக்கும். சின்ன   வயசிலேருந்தே அது ஒரு கெட்ட பழக்கம். படிச்சது பிடிச்சிருந்தா  அப்பப்போ  ஒரு பழைய டயரிலே அதை நோட் பண்ணி வைக்கிறது வழக்கம். இப்போ அதை…

Read MoreTWELVE IDEAS J K SIVAN

KABULIWALA J K SIVAN

‘ மாமியா வீட்டுக்கு  போறியா …’  நங்கநல்லூர் J K  SIVAN தாகூரின்  ‘காபுலி வாலா” ஒரு அமர வங்காள மொழி காவியம்.  தமிழில் இன்று இதை சுருக்கி தர தோன்றியது. என்னைப்போலவே  ஆயிரம் லக்ஷம் உள்ளங்களை கொள்ளை கொண்ட படைப்பு  .அல்லவா இது? நான் ஆறாம் படிவம் படிக்கும்போது  இது  எனக்கு  அறிமுகமான ஒரு ஆங்கில பாடம். ஏனோ அது இத்தனை…

Read MoreKABULIWALA J K SIVAN

ORU ARPUDHA GNANI J K SIVAN

ஒரு அற்புத ஞானி – நங்கநல்லூர் J K SIVAN சேஷாத்ரி ஸ்வாமிகள் அதிர்ஷ்டம் யாருக்கு இருக்கோ? திருவண்ணாமலையில் நிறைய கடைகளில் இன்றும் சேஷாத்திரி ஸ்வாமிகள் படம் இருக்கும். அதற்கு முதலில் கற்பூரம் காட்டி வணங்கி விட்டு தான் வியாபாரம் ஆரம்பிப்பார்கள். ஸ்வாமிகள் இருந்த காலத்தில் எப்போது எந்த கடைக்குள் நுழைவாரோ தெரியாது. எந்த கடையில்…

Read MoreORU ARPUDHA GNANI J K SIVAN

BAJAGOVINDAM J K SIVAN

ஹே , கோவிந்தா ! நங்கநல்லூர்_J_K_SIVAN ஆதி சங்கரர் பஜ கோவிந்தம் ஸ்லோகங்கள் 25-26 कस्त्वं कोऽहं कुत आयातः,का मे जननी को मे तातः। इति परिभावय सर्वमसारम्, विश्वं त्यक्त्वा स्वप्न विचारम् ॥२३॥ ‘kastvaM ko.ahaM kuta aayaataH kaa me jananii ko me taataH iti paribhaavaya…

Read MoreBAJAGOVINDAM J K SIVAN