Month September 2024
MANICKA VACHAKAR J K SIVAN
திருவாசகம்…. ஒரு நினைவு. நங்கநல்லூர் J K SIVAN ரமண மஹரிஷியின் அம்மா, அழகம்மா, திருவண்ணாமலைக்கே வந்துவிட்டாள் . கடைசி காலம்வரை அவரோடு ஆஸ்ரமத்தில் இருந்தாள் .தன்னாலான சேவைகளை ஆஸ்ரமத்தில் எல்லோருக்கும் செய்தாள். வயதாகி உடல்நிலை குன்றியது. அந்திம நேரம் நெருங்கிவிட்டது. நடமாட்டம் இல்லை. படுத்த படுக்கை. சில கணத் துளிகளில் அவள் உடலிலிருந்து …
PURATTASI SATURDAY J K SIVAN
ஒரு புரட்டாசி சனி சம்பவம்.–நங்கநல்லூர் J K SIVAN புரட்டாசி சனிக்கிழமைகளில் விரதம் இருப்பவர்கள் அநேகர். இன்று காலை கூட ஒரு நடுத்தர வயது பெண் மணி மஞ்சள் சேலை உடுத்து கையில் பித்தளை சொம்பில் நாமம் போட்டு, கோவிந்தா கோவிந்தா என்று வாசலில் உரத்த குரல் எழுப்பினாள் . சொம்பில் அரிசியுடன் சேர்த்து பத்து…
AZHWAR’S BEST GIFT J K SIVAN
ஆழ்வார் தந்த அருமையான பரிசு – நங்கநல்லூர் J K SIVAN எங்கப்பாவுக்கு குரல் கணீரென்று இருக்கும். ஸம்ஸ்க்ரித ஸ்லோகம் சொல்லும்போதும், தமிழ் பாசுரங்கள் பாடும்போதும், கர்நாடக சங்கீத பாட்டுக்கள் பாடும்போதும் என் சின்ன வயதிலேயே என்னைக் கவர்ந்தவர். அர்த்தம் புரியாத வயதிலும் அந்த ராக பாவ ருசி என்னை ஈர்த்தது. அவர் தினமும் பாடும் த்யான பாராயண பாடல்களில் ஒரு பாசுரம்…
PANCHA KOSAM J K SIVAN
உடம்பு ஒரு தலைகாணி. அதன் உறைகள். நங்கநல்லூர் J K SIVAN நாம் எல்லோருமே நமது உடம்பை அழகாக வைத்துக் கொள்ள விரும்புகிறோம், அதை விலை உயர்ந்த ஆடை ஆபரணங்களால் அலங்கரிக்கிறோம். கமகம என்று எட்டு ஊருக்கு வாசனை எழுப்ப என்னென்னவோ வாசனை திரவியங்கள் பூசுகிறோம், மேக்கப் பிரமாதமாக செய்து கொள்கிறோம். வெள்ளையை கருப்பாகி கலர் பூசின…
MY ANCESTOR THODI SEETHARAMA BHAGAVATHAR J K SIVAN
ஸ்ரீ ராம அனுக்ரஹம் – நங்கநல்லூர் J K SIVAN ரெட்டைபல்லவி தோடி சீதாராம பாகவதர். என் தாய் வழி முன்னோர் பல தலைமுறைகளாக, சங்கீத வித்வான்களாகவோ அல்லது சாஹித்ய கர்த்தாக்களாகவோ இருந்தவர்கள். கடைசியாக என் தாத்தா ராமாயண இதிஹாச உபன்யாசகராக இருந்தவர். இந்த கட்டுரையில் வரும் என் எள்ளுத் தாத்தா தோடி ராக சக்ரவர்த்தி. ரெட்டைப்பல்லவியில் அதை பாடுவது பல…
SWAMI VIVEKANANDA J K SIVAN
LISTEN TO SWAMI VIVEKANANDA – simplified by J K SIVAN In the West, the woman is wife. The idea of womanhood is concentrated there as the wife. To the ordinary man in India, the whole force of womanhood is concentrated…
BAJAGOVINDAM SLOKAS 31-32
ஹே , கோவிந்தா ! நங்கநல்லூர்_J_K_SIVAN ஆதி சங்கரர் (இந்த பதிவோடு, ஸ்ரீ ஆதி சங்கரரின்/ அவர் சிஷ்யர் களின் ”பஜகோவிந்தம் ”ஸ்லோகங்கள் நிறைவு பெறுகிறது. இனி அடுத்து இது ஒரு சிறிய புத்தகமாக இலவசமாக உங்களுக்குத் தெரிந்த குழந்தைகளை சேரவேண்டியது உங்கள் பொறுப்பு. ஒருவரோ, பலரோ, சிலரோ ஒன்று சேர்ந்து 1000 பிரதிகள் அச்சடிக்க…
BAJAGOVINDAM SLOKAS 31 -32 J K SIVAN
ஹே , கோவிந்தா ! நங்கநல்லூர்_J_K_SIVAN ஆதி சங்கரர் பஜ கோவிந்தம் ஸ்லோகங்கள் -31-32 31 अर्थमनर्थं भावय नित्यं नास्तिततः सुखलेशः सत्यम् । पुत्रादपि धन भाजां भीतिः सर्वत्रैषा विहिता रीतिः arthamanarthaM bhaavaya nityaM naastitataH sukhaleshaH satyam. putraadapi dhana bhaajaaM bhiitiH sarvatraishhaa vihiaa riitiH ..…
MY MOTHER’S GREAT GRAND FATHER. J K SIVAN
எனது ஆதித்ய ஸ்வரூப மாத்ரு ப்ரபிதா மஹான் நங்கநல்லூர் J K SIVAN ரெட்டைப் பல்லவி தோடி சீதாராம பாகவதர் நான் தர்ப்பணம் பண்ணும்போது என் தாய் வழி வர்க்கத்தில் அம்மாவின் கொள்ளுத் தாத்தாவுக்கும் தர்ப்பணம் பண்ணுகிறேன். மாத்ரு ப்ரபிதா மஹான் என்ற உறவில் அந்த மஹானுக்கு தர்ப்பணம் பண்ணும் பாக்யம் எனக்கு இருப்பதை பெருமையாக…
MAHALAYA PAKSHAM J K SIVAN
நன்றிக்கடன் – நங்கநல்லூர் J K SIVAN மஹாளய பக்ஷ தர்ப்பணம், இந்த 15 நாட்களும் முன்னோர்க்கு நமது கடமை நன்றியை தெரிவித்துக்கொள்ள நல்ல சுந்தர்ப்பம். மஹாளய அமாவாசையோடு முடிவடைகிறது.அதைப்பற்றி இன்னொரு பதிவில் சொல்கிறேன். யாராவது வீட்டுக்கு வந்தால், நாம் கூப்பிட்டால், வரவழைத்தால்,என்ன செய்கிறோம்? மரியாதையோடு மகிழ்ச்சியுடன் வரவேற்கிறோம். நாம் வசிக்கும் இடத்தை சுத்தமாக வைத்திருக் கிறோம். அதுபோல்…