About
SREE KRISHNARPANAM SEVA TRUST

Month November 2023

SURDAS – J K SIVAN

ஸூர்தாஸ்    –    நங்கநல்லூர்   J K  SIVAN யாரடி  நீ மோஹினி…. அடே  கிருஷ்ணா, உனக்கும்  எட்டுக்கும்  எவ்வளவு  நெருங்கிய  சம்பந்தம் என்று யோசித்து பார்த்தேன். ரொம்ப ஆச்சர்யம் டா கண்ணா. நீ பிறந்தது  எட்டாவது நாள். அஷ்டமி. நீ கிருஷ்ணனாக  எடுத்தது எட்டாவது அவதாரம்.தேவகிக்கும்  வாசுதேவருக்கும் நீ  எட்டாவது குழந்தை.கம்சன் தேவகி வசுதேவரை  அடைத்து…

DIWALI POSTS 2 OIL BATH J K SIVAN

தீபாவளி  பதிவு   2 ஆயில் பாத். ஸ்னானம்  –  நங்கநல்லூர்  J K  SIVAN நிறைய விஷயங்கள்,  பொருள்கள்,  பழக்கங்கள், வழக்கங்கள்  இப்போதெல்லாம் இல்லை,  காணோம்.  எல்லோரும் மறந்து போய்விட்டோம்.  அதில் ஒன்று  வாரா  வாரம்  எண்ணெய் தேய்த்து குளிப்பது.   சமீபத்தில் சாம்பார் பொடி  அரைக்க  வெகுகாலமாக  தாத்தா  மாவு மிஷின் கடை என்ற  பிரபலமான, …

SENGALIPURAM DHEEKSHIDHAR J K SIVAN

மஹா பெரியவா விரும்பிய தீக்ஷிதர்- நங்கநல்லூர்  J K  SIVAN  தமிழ் தெரிந்த ஒவ்வொரு ஹிந்துவுக்கும் சேங்காலிபுரம் ப்ரம்ம ஸ்ரீ அனந்தராம தீட்சிதர் பெயரைத் தெரியா விட் டாலும் குரல் நன்றாக பரிச்சயமுண்டு.  66 வருஷங்கள் வாழ்ந்தவர்  (2.8.1903 – 30.10.1969) உபன்யாச சக்கர வர்த்தி. அவர் சொல்லி குருவாயூரப் பனின் நாராயணீ யம்  கேட்டவர்கள்…

TALK OF THE BIRDS. J K SIVAN

பறவைகள் பேச்சு.  –   நங்கநல்லூர்  J K  SIVAN தீபாவளி பதிவு  1 ஹிந்துக்களின் பண்டிகைகளில்  முதன்மையானது  தீபாவளி. ஆஹா,  தீபாவளி  வருவதற்கு மூன்று நான்கு மாதங்கள் முன்பே  எங்கள் காலத்தில் குதூகலம் நிறைந்திருந்தது. புது டிரஸ், நிறைய  பக்ஷணம், எல்லாவற்றுக்கும் மேலாக  பட்டாசு வாணங்கள்.  எனக்கு நினைவு தெரிந்த வடபழனி காலம், சூளைமேடு காலம், கோடம்பாக்கம்…

THIRUMANDHIRAM – J K SIVAN

திருமந்திரம்  –   நங்கநல்லூர்   J K  SIVAN பரமேஸ்வரன் பரம தயாளன். ‘முன்னை ஒப்பாய் உள்ள மூவர்க்கும் மூத்தவன் தன்னை ஒப்பாய் ஒன்றும் இல்லாத் தலைமகன் தன்னை அப்பா எனில் அப்பனுமாய் உளன் பொன்னை ஒப்பு ஆகின்ற போதகத்தானே. ‘ அப்பா  என்று நான்  வாய் திறந்து மனமார கூப்பிடும்போது என்னடா கண்ணா…

CONTROL THE MIND – J K SIVAN

மனமே அடங்கு – நங்கநல்லூர் J K SIVAN  சில நல்ல விஷயங்களை படிக்கிறோம். இப்படிச்செய், அப்படிச் செய்யவேண்டும் என்று சொல்லித் தருகிறது. ஈயடிச்சான் காப்பி யாக அதை மற்றவர்களுக்கு எடுத்து சொல்கிறாயே, எழுதுகிறா யே நீ அப்படி செய்கிறாயா? இந்த கேள்வியை நான் அடிக்கடி எனக்கே கேட்டுக் கொள்வேன். முதலில் நீ செய், அப்புறம்…

TIMELY HELP. GRATEFUL REACTION.

நோ தேங்க்ஸ்….. நங்கநல்லூர் J K SIVAN இப்படி கூட நடக்குமா? என்று ஆச்சர்யப்படும் அளவுக்கு சில சம்பவங்கள் எல்லோர் வாழ்க்கையிலும் நிகழ்கிறது. இது ஒரு பிரபலமான ஆச்சர்ய சம்பவம். ” எதுக்குய்யா விட்டுக்கொடுக்கணும்? விட்டுக்கொடுக்குறதாலேயோ அடுத்தவங்களுக்கு உதவி செய்றதாலேயோ எனக்கு என்னங்க லாபம்?” என்று கேட்கும் யதார்த்த வாதிகளுக்கும் * “என் வாழ்க்கையில எவ்வளவோ…

ASHTAPATHI – DASAVATHARA SLOKAM 10-11 J K SIVAN

ஜெயதேவர் – நங்கநல்லூர் J K SIVAN கீதகோவிந்தம் – அஷ்டபதி ஸ்லோகம் 10-11 10. म्लेच्छनिवहनिधने कलयसिकरवालम् । धूमकेतुमिव किमपिकरालम्॥ केशव धृतकल्किशरीर जयजगदीशहरे॥ अ प १-१० mleccha-nivaha-nidhane kalayasi karavalam dhuma-ketum iva kim api karalam | kesava dhruta-kalki-sharira jaya jagadisa hare ம்லேச்ச-நிவஹ-நிதனே கலயஸி கரவாலம்…

ADVICE TO ELDERS – J K SIVAN

என் போன்ற பெரிசுகளுக்கு ஒரு யோசனை.— நங்கநல்லூர் J K  SIVAN வயதானால் எத்தனையோ சிரமங்கள். அதில் ஒன்று  ஞாபக சக்தி குறைந்து போவது. ஒருநாள்  காலை  பேங்க் சென்று சில  காசோலைகளை போட்டுட்டுவிட்டு கொஞ்சம் பணம் எடுத்துக் கொண்டு ஸ்கூட்டரில் திரும்பிவந்தேன்.  என் வீட்டு வாசலில் ரெண்டு காகிதப்பூ மரங்கள்.. வீட்டு வாசலில் ஸ்கூட்டரை நிறுத்திய என்னை உள்ளே வரக்கூடாதுஎன்று ஒரு…