Month November 2023
THIRUMURUGAATRUPPADAI – J K SIVAN
திரு முருகாற்றுப்படை – நங்கநல்லூர் J K SIVAN நக்கீரர் முதல் அறுபடை வீடு:. திருப்பரங்குன்றம் வரிகள் 1 முதல் 40 வரை. உலகம் உவப்ப வலனேர்பு திரிதரு பலர்புகழ் ஞாயிறு கடற்கண் டாஅங் கோவற இமைக்குஞ் சேண்விளங் கவிரொள உ றுநர்த் தாங்கிய மதனுடை நோன்றாட் செறுநர்த் தேய்த்த செல்லுறழ் தடக்கை…
RISHYA SRINGAR – J K SIVAN
தசரதன் பெண். 2 – நங்கநல்லூர் J K SIVAN விபாண்டக மகரிஷி தினமும் ஆசிரமத்திலிருந்து காட்டின் உட்பகுதிக்கு சென்று தவம் இருந்துவிட்டு வருவார். அவர் மகன் ரிஷிய ஸ்ரிங்கர் தனியாக ஆஸ்ரமத்தை சுத்தம் செய்துவிட்டு, அப்பாவுக்கு ஹோமம் யாகம் செய்ய ஏற்பாடுகள் செய்வார். அது தான் வழக்கம். விபாண்டகர் இல்லாத நேரம் அங்க தேசத்து நாட்டிய…
RISHYA SRINGAR J K SIVAN
தசரதன் பெண்… நங்கநல்லூர் J K SIVAN அயோத்யா சக்ரவர்த்தி தசரதனுக்கு வெகு காலமாக பிள்ளை இல்லை. அவனுக்கு மூன்று மனைவியர், முதல் மனைவி கோசல நாட்டு இளவரசி கௌஸல்யா. தசரதனுக்கு அவள் மூலம் ஒரு பெண் பிறந்தாள் . சாந்தா என்று பெயர். சகல சௌபாக்கியங்கள் இருந்தும் இளவரசனாக, அடுத்த ராஜாவாக …
WHY GITA IS IMPORTANT TO US? J K SIVAN
WHY GITA IS IMPORTANT TO US? NANGANALLUR J K SIVAN By throwing his sword, one does not become non violent or calm, patient, tolerant etc., It is the mind that matters.To have desirelessness, one must definitely avoid interest …
RASA AASWATHA THARANGINI (RASA NISHYANDHINI) J K SIVAN
ரஸ ஆஸ்வாத தரங்கிணி – நங்கநல்லூர் J K SIVAN ஸ்ரீ C’ சுந்தரராமமூர்த்தி. ரஸ நிஷ்யந்தினி என்ற அற்புதமான பருத்தியூர் கிருஷ்ண சாஸ்திரிகலின் உபன்யாச துளிகளை, ஸ்ரீ சுந்தரராம மூர்த்தி ஆங்கிலத்தில் ரஸ ஆஸ்வாத தரங்கிணி என்று ஆங்கிலத்தில் எழுதி அந்த புத்தகத்தின் பிரதியை எனக்கு பிரத்யேகமாக அவர் மகன் மூலம் பரிசளித்தார். …
PESUM DEIVAM – J K SIVAN
பேசும் தெய்வம் – நங்கநல்லூர் J K SIVAN மஹா பெரியவா போற்றிய மன்னார்குடி பெரியவா கற்றோர்க்கு சென்ற இடம் எல்லாம் சிறப்பு இல்லையா?. கிருஷ்ண சாஸ்திரிகள் கீர்த்தி எங்கும் பரவி அவர் உபன்யாஸங்களால் அவருக்கு நிறைய பொன்னும் பொருளும் சம்பாவனையாக வந்தது. ஒவ்வொரு பிரசங்கத்தின் போதும் ”ப்ரம்மா விஷ்ணு மஹேசனை நான் கண்டதில்லை. என்…
KAMBAR THE GREAT TAMIL POET – J K SIVAN
கம்பனின் தமிழ் 1 – நங்கநல்லூர் J K SIVAN சில ருசியான, ஸ்வாரஸ்யமான சம்பவங்கள் உண்மையாகவே நிகழ்ந்ததா என்றும் தெரியாது, கற்பனையா என்றும் தோன்றும். எதுவானாலும் அதை ரசித்து விட்டு மேற்கொண்டு கடந்து செல்லவேண்டியது தான் நமக்கு சௌகரியம். கம்பன் வீட்டுக் கட்டுத்தறியும் பாடும்…
THIRUMURUGAATRUPADAI – J K SIVAN
திருமுருகாற்றுப்படை – நங்கநல்லூர் J K SIVAN நக்கீரர் அந்த புலவர் பெயர் கீரன். நல்லதே நினைப்பவர், சொல்பவர், செய்பவர் நேர்மையானவர் என்பதால் அவர் பெயர் நக்கீரர் என்றே எல்லோராலும் அழைக்கப்பட்டு நாம் புத்தகத்தில் அவரை அப்படியே அறிந்து கொள்கிறோம்.அவர் சங்க கால புலவர், நெடுநல்வாடை , திருமுருகாற்றுப் படை இயற்றியவர். ஆற்றுப்படை என்பது ஒரு…
SOORA SAMHARAM – J K SIVAN
சூரசம்ஹாரம் – நங்கநல்லூர் J K SIVAN நேற்று எனக்கு அழகிய பெரிய மயிலின் தரிசனம் கிடைத்தது. சூரசம்ஹார தினத்தில் என் கண்ணில் மயில் பட்டது, அருகிலேயே அது ஏதோ ஒரு துளசிச் செடியை கடித்துக் கொண்டிருந்தது கண்ணுக்கும் மனதுக்கும் குளிர்ச்சியும் மகிழ்ச்சியும் அளித்தது. ஒரு கிராமப் பாதையில் சென்று கொண்டிருந்தேன். நேற்று சூர்…
KUDHAMBAI CHITHTHAR – J K SIVAN
குதம்பை சித்தர் – நங்கநல்லூர் J K SIVAN காயமே இது பொய்யடா… குதம்பை சித்தர் ஒரு அற்புத சித்தர். அது அவர் பெயர் அல்ல. அவர் தத்துவ பாடல்கள் குதம்பாய், குதம்பாய் என்று ஒரு பெண்ணுக்கு புத்தி புகட்டுவது போல் இருக்கும். ஆதலால் அவரையே குதம்பாய் சித்தர் என்று அழைக்க அது காலப்போக்கில் குறைந்து போய் குதம்பை சித்தராகிவிட்டது. விலை…