About
SREE KRISHNARPANAM SEVA TRUST

Month March 2023

HELP TO BE HELPED.. J K SIVAN

சிந்தனை செய் மனமே…   நங்கநல்லூர்   J K  SIVAN  இந்த  84 வருஷத்தில் எந்த ஜோசியனும்    ”இந்தாடா, இன்னும்  உனக்கு  ஆயுசு  3 வருஷம்  தான் என்றோ,  இன்னும் ஒரே மாசத்தில் ஏதோ ஒரு பெரிய  ஆக்சிடென்ட் மாதிரி ஒரு ஆபத்து உனக்கு  நேரும் னு ஜாதகம் சொல்றது.  ஜாக்கிரதையாக இருந்துக்கோ”  என்றோ,  ”ஏதோ மனசங்கடம் …

KIND ATTN ELDERS… J K SIVAN

அன்புள்ள  பெருசுகளுக்கு, உங்களில் ஒரு பெரிசு நான்  இப்போது என்ன சொல்ல வருகிறேன்?    சில  விஷயங்களை உங்களுக்கு நம்பகமான  யாரோ ஒருவரிடம்  தெரிவிக்க வேண்டியது சிலது இருக்கிறது. அப்போது தான் நம் வாரிசுகளுக்கு அது ப்ரயோஜனப்படும். ரொம்ப முக்ய மான , அவசியமான விஷயம் இது.என்னென்ன  தஸ்தாவேஜுகள், டாகுமெண்ட்கள் எளிதில் வாரிசுகளுக்கு அகப்படும்படியாக நீங்கள்…

SOUNDHARYA LAHARI 47/103 – J K SIVAN

ஸௌந்தர்ய லஹரி 47/103 – நங்கநல்லூர் J K SIVAN भ्रुवौ भुग्ने किंचिद्भुवनभयभङ्गव्यसनिनि त्वदीये नेत्राभ्यां मधुकररुचिभ्यां धृतगुणम् । धनुर्मन्ये सव्येतरकरगृहीतं रतिपतेः प्रकोष्ठे मुष्टौ च स्थगयति निगूढान्तरमुमे ॥ ४७॥ 47 Bhruvau bhugne kinchit bhuvana-bhaya-bhanga-vyasanini Tvadhiye nethrabhyam madhukara-ruchibhyam dhrita-gunam; Dhanur manye savye’tara-kara-grhitam rathipateh Prakoshte…

ATHMA VIDHYAA VILASA – 6-10 SLOKAS – J K SIVAN

ஆத்ம வித்யா விலாசம் 6-10. – நங்கநல்லூர் J K SIVAN சதாசிவ ப்ரம்மேந்திரா मायावशेन सुप्तो मध्ये पश्यन्सहस्रशः स्वप्नान् । देशिकवचःप्रबुद्धो दीव्यत्यानन्दवारिधौ कोऽपि ॥ ६ 6 ॥ மாயாவஶேந ஸுப்தோ மத்⁴யே பஶ்யந்ஸஹஸ்ரஶ: ஸ்வப்நாந் । தே³ஶிகவச:ப்ரபு³த்³தோ⁴ தீ³வ்யத்யாநந்த³வாரிதௌ⁴ கோऽபி ॥ 6॥ 6. மாயையின் பிடியில் வகையாக சிக்கி…

‘OM” PRANAV SABDHAM: J K SIVAN

ஓம் – பிரணவ சப்தம். – நங்கநல்லூர் J K SIVAN நான் இதில் புதிதாக ஒன்றும் சொல்லப்போவதில்லை. எல்லோருக்கும் தெரிந்த ”ஓம்” எனும் பிரணவ மந்திரம், சப்தம் பற்றி தான். ”ஓம்” (OM) என்ற உச்சரிப்பு தெய்வீகமானது, உன்னதமானது. அன்றாட வாழ்க்கையில் ஆரோக்யம், நிம்மதி, சந்தோ ஷத்துக்கு இன்றியமையாத உச்சரிப்பு. ‘ஹே , பரமாத்மா…

ATHMA VIDHYA VILASA -1 J K SIVAN

அறிந்துகொள்ளாத ஒரு ப்ரம்ம ஞானி – நங்கநல்லூர் J K SIVAN சதாசிவ ப்ரம்மேந்த்ரா. ஆத்ம வித்யா விலாசம் 1-5 சில நூற்றாண்டுகளுக்கு முன்பு தமிழகத்தில் வாழ்ந்த ஒரு அவதூதர்/(முற்றும் துறந்தவர், ஆடை உட்பட), ப்ரம்ம ஞானி மௌன குரு சதாசிவ ப்ரம்மேந்த்ரர். ”பிபரே ராம ரசம், ப்ருஹி முகுந்தேதி, காயதி வனமாலி, சர்வம் பிரம்ம…

SOUNDHARYA LAHARI 46/103 – J K SIVAN

ஸௌந்தர்ய லஹரி  46/103 –   நங்கநல்லூர் J K  SIVAN 46. அஷ்டமி சந்த்ரிகா . ललाटं लावण्यद्युतिविमलमाभाति तव य- द्द्वितीयं तन्मन्ये मकुटघटितं चन्द्रशकलम् ।विपर्यासन्यासादुभयमपि संभूय च मिथः सुधालेपस्यूतिः परिणमति राकाहिमकरः ॥ ४६॥ Lalatam lavanya-dyuthi-vimalamaabhati tava yath Dvithiyam tan manye makuta-ghatitham chandra-sakalam; Viparyasa-nyasad ubhayam…

SADHASIVA BRAHMENDHRA – J K SIVAN

சதாசிவ ப்ரம்மேந்திரா – நங்கநல்லூர் J K SIVAN நீ எப்போ வாயை அடக்கப் போறியோ? ”பெரியவா தான் இல்லை, இனிமே பார்க்க முடியாது. அவரைப் பற்றி சொல்ற, எழுதற உங்களையாவது இன்னிக்கு பார்க்க லாம்னு வந்தேன்.” பரமானந்தம் என் எதிரே அரை டஜன் ஆரஞ்சு பழங்களை தட்டில் வைத்தார். ‘பரமானந்தம், இதோ பாருங்கோ, நான்…

SOUNDHARYA LAHARI 45/103 J K SIVAN

ஸௌந்தர்ய லஹரி 45/103 – நங்கநல்லூர் J K SIVAN 4 அம்பாளின் முக தேஜஸ். अरालै: स्वाभाव्यादलिकलभसश्रीभिरलकै:परीतं ते वक्त्रम् परिहसति पङ्केरुहरुचिम् दरस्मेरे् यस्मिन् दशनरुचिकिञ्जल्करुचिरे सुगन्धौ माद्यन्ति स्मरदहनचक्षुर्मधुलिह: ॥ ४५ Aralaih swabhavyadalikalabha-sasribhiralakaih -Paritham the vakhtram parihasati pankheruha-ruchim; Dara-smere yasmin dasana-ruchi-kinjalka-ruchire – Sugandhau madhyanti Smara-dahana-chaksur-madhu-lihah.…