About
SREE KRISHNARPANAM SEVA TRUST

Category Temples

KALA BAIRAVAR – J K SIVAN

காலபைரவர்  –  நங்கநல்லூர்  J.K. SIVAN ரிக் வேத காலத்தில்  தெரிந்த கடவுள் ருத்ரன் என்கிற சிவனும் விஷ்ணுவும்.   பின்னர் தனித்தனியே இவர்கள் பக்தர்களால் சைவம் வைஷ்ணவம் என பிரித்து இந்துக்களின் இரு கண்களாக வழிபடப்பட்டனர். சிவன் என்றால் சிவந்தவன். ருத்ரன் என்றால் கர்ஜிப்பவன், ஒளியும் ,வீரமும் கோபமும் கொண்டவன். சுக்ல யஜுர்வேதத்தில் சத…

KALA BAIRAVAR – J K SIVAN

கால பைரவர் –   நங்கநல்லூர்   J K SIVAN ஆனந்த பைரவர். சிவபெருமானை பிரிந்த ஆதி சக்தி பிரம்மாவின் மானசீக குமாரனான பிரஜாபதி   தக்ஷனின்  மகளாக பிறக்கிறாள். அவள் பெயர் அதனால் தான்  தாக்ஷாயினி, சதி தேவி  ஆனது.  பருவ வயதில் சிவபெருமானின் மீது காதல் கொண்டு, தந்தை தக்ஷனின் விருப்பமின்றி சிவ பெருமானை திருமணம்…

KAALA BAIRAVAR – J K SIVAN

காலபைரவர்   –    நங்கநல்லூர்  J K  SIVAN ஸர்வமும்  பகவானே   – ப்ரம்மா  விநோதமானவர். ஏதோ அவருடைய  போறாத காலம்  சிவனைச் சீண்டி, அதனால்  ஐந்து தலைகளைக் கொண்ட  அவருக்கு ஐந்து தலைக்கும்  வந்த பெரிய  ஆபத்து ஒரு  தலையோடு போயிற்று.  அதற்குப் பிறகு தான் அவர் நான் முகனானார்.  ப்ரம்மாவின்  ஐந்தாவது தலையைக்…

KALA BAIRAVAR – J K SIVAN

காலபைரவர்  –   நங்கநல்லூர் . J K  SIVAN 64 பைரவர்கள்                     ஆதி சங்கரரின்  கால பைரவாஷ்டகம்  எழுதுவதற்கு முன்  நீருய  பைரவ  விஷயங்கள்  பரிமாறுகிறேன்.  அவரைப் பற்றி முழுமையாக தெரிந்துகொள்ள உதவும். பரமேஸ்வரன் அம்சம்  காலபைரவர். ஒரு பைரவர்…

KALA BAIRAVAR – J K SIVAN

ருத்ராக்ஷ மஹிமை   – நங்கநல்லூர்  J K  SIVAN  பைரவர்களை பற்றி நாம் அறியும் போது  அவரது அம்சமான பரமேஸ்வரனின் பக்தர்கள்  அணியும்  ருத்ராக்ஷத்தை பற்றி கொஞ்சம் சொல்ல வேண்டும். மகா விஷ்ணு அலங்காரப்ரியர். பரமேஸ்வரன் அபிஷேகப்பிரியர். விபூதி , சந்தனம், பன்னீர், பழங்கள், தேன் இவற்றால் பஞ்சாமிர்தம், இளநீர், பால், தயிர் என்று சதா…

KALABAIRAVAR -1 J K SIVAN

கால  பைரவாஷ்டகம்  –  நங்கநல்லூர்  J K  SIVAN 1 பைரவர் பரம சிவனின் ஒரு முக்கிய அம்சம் பைரவர்.  அவரிலிருந்து  ஆரம்பிப்போம். சிவாலயங்களில்  சிவபெருமானை தரிசிக்கும் முன்பு ஸ்ரீ பைரவரை தரிசிக்கவேண்டும். அவரை அதனால் தான் க்ஷேத்ர பாலர் என்பது. பைரவர் என்றாலே நடுங்க வைப்பவர் என்று அர்த்தம் என்று  அம்மா  சொல்வாள். சிவனிடமிருந்து…

SAPTHA VIDANGA KSHETHRAM – J K SIVAN

சப்த விடங்க க்ஷேத்ரம்  –  நங்கநல்லூர்  J K SIVAN சப்த விடங்க க்ஷேத்ரங்களில் இன்னொன்று  திருக்காரவாசல். அதை திருக்காறாயில் என்றும்  சொல்வதுண்டு.  கண்ணாயிரநாதர்  என்று  சிவனை தேவாரப் பாடல்கள்  போற்றுகிறது.   காவிரி தென்கரை சிவாலயங்களில் 119ஆவது ஸ்தலம்.   அம்பாள் கைலாயநாயகி.   அம்பாள் இங்கே   நடந்து வந்ததாகவும், அதற்கான பாத சுவடுகள் இருப்பதையும் பார்க்கலாம்.  ஆயிரம் கண்ணுடன், சிவபெருமான் உக்ரமூர்த்தி.  அவர்  உக்ரத்தைத் …

SAPTHA VIDANGA KSHETHRAM 4- J K SIVAN

சப்த விடங்க க்ஷேத்ரம் –   நங்கநல்லூர்   J K  SIVAN சுந்தர விடங்கர்  .  நாகப்பட்டினம் முசுகுந்த சோழ சக்கரவர்த்தி  திருவாரூரை தலைநகராக கொண்டு ஆண்டபோது , தேவாசுர யுத்தம் கடுமையாக  நடந்தது.  தேவர்களுக்கு உதவ  முசுகுந்தன்  படையோடு சென்றான். முசுகுந்தனின்  வீரத்தால்,  யுத்த  சாமர்த்யத்தால்  இந்திரன்  ஜெயித்தான். ”முசுகுந்தா, உனக்கு என்ன வரம் வேண்டுமோ…

SAPTHA VIDANGA KSHETHRAM 3 – J K SIVAN

சப்த விடங்க க்ஷேத்திரம்  3 –    நங்கநல்லூர்  J K  SIVANதிருநள்ளாறு  நளன் பூஜித்து சனியின் துன்பம் விலகியதால்  நள்ளாறு எனப்படுகிறது. ஞானசம்பந்தர், திருஆலவாயில் (மதுரை) சமணரோடு நடத்திய அனல் வாதத்தின்போது, இத்தலப் பதிகமான போகமார்த்த பூண்முலையாள் என்ற பதிகத்தை அனலில் இட, அது தீப்பற்றாமல், பச்சைப் பதிகமாய் நின்று, சைவத்தை நிலைநாட்டியது. முசுகுந்தச் சக்கரவர்த்தி…

SAPTHA VIDANGA KSHETHRAS – J K SIVAN

சப்த விடங்க க்ஷேத்ரம்  –   நங்கநல்லூர்  J K  SIVAN திருவாரூர்  –  வீதி விடங்கர் சப்த விடங்க க்ஷேத்ரங்களில் பிரதானமானது  திருவாரூர்  வீதி விடங்கர்  ஆலயம்.  நாங்கள்  திருக்கார வாசல் என்ற ஊரில் இருந்தோம். அங்கிருந்து திருவாரூர் கிளம்பின மறுநாள் ஆடி அமாவாசை.  திருவாரூர் கமலாலயத்தில்  நிறைய வாத்தியார்கள்  இருக்கிறார்கள்.  ஆகவே  அமாவாசை  தர்ப்பண அனுஷ்டானங்களை…