About
SREE KRISHNARPANAM SEVA TRUST

Category Mahans

HANUMAN PANCHARATHNA SLOKAS J K SIVAN

ஸ்ரீ ஹனுமான் பஞ்சரத்னம் – நங்கநல்லூர் J K SIVAN ஆதிசங்கரர் முப்பத்திரெண்டு வயதில் நமக்கு மூச்சே நின்று விடும் அளவு பிரமிக்கும் வகையில் ஆதி சங்கரர் எத்தனையோ ஸ்தோத்திரங்கள், பாஷ்யங்கள், வேத சார நூல்களை, ஸ்துதிகளை தந்து விட்டு போய் இருக்கிறார். அவற்றை படிக்க முன்னூறு ஜன்மாக்கள் கூட நமக்கு போதாது. அதில்குட்டியாக ஒன்றை…

PESUM DEIVAM J K SIVAN

பேசும் தெய்வம் –   நங்கநல்லூர்  J K  SIVAN நீயே  கதி ஈஸ்வரி ஒரு அருமையான பழம் பாட்டை  யூட்யூபில்  கேட்டேன். அர்த்தமுள்ள பாடல். அந்த காலத்தில் சினிமா ஒரு விதத்தில் அநேக நல்ல சங்கீதத்தை பரப்ப காரணமாக இருந்தது. பலர் பலநாள் முயன்று, தேர்ந்தெடுத்து  இசை அமைத்து,  அர்த்தம் செறிந்த பாடல்களை மனதை காந்தமாக…

SWAMI DESIKAN J K SIVAN

”வைராக்ய பஞ்சகம்” – நங்கநல்லூர் J K SIVAN ஸ்ரீ ஸ்வாமி தேசிகன் – ஆதி சங்கரர் இயற்றிய ஜாக்ரதா ஜாக்ரதா என்ற ஐந்து வைராக்ய பஞ்சக ஸ்லோகங்கள் எழுதியைத் தொடர்ந்து ஸ்ரீ ஸ்வாமிதேசிகன் எனும் ஸ்ரீ வேதாந்த தேசிகர் இயற்றிய ஐந்து வைராக்ய ஸ்லோகங்களையும் அறிவோம். இடுப்பில் வேஷ்டி அவிழ்ந்துவிட்டால், தலையில் இருக்கும் மூட்டையை…

JAGRADHA JAGRADHA J K SIVAN

வைராக்ய பஞ்சகம் J K SIVAN ஆதி சங்கரர் அடேய்…. ஜாக்கிரதை….. ஜாக்கிரதை ரெண்டுபேர் எழுதிய வைராக்ய பஞ்சகம் எனக்கு ரொம்பபிடிக்கும். ஒருவர் ஆதி சங்கரர், மற்றொருவர் சுவாமி தேசிகன். அவர் எழுதிய பஞ்சகம் அடுத்த பதிவில் வெளியிடுகிறேன். ”உருண்டோடிடும் பணம் காசெனும் உருவமான பொருளே” — ஒரு பழைய சினிமா பாட்டு ஞாபகமிருக் கிறதா?…

PESUM DEIVAM J K SIVAN

பேசும் தெய்வம் – நங்கநல்லூர் J K   SIVAN ”நீ  என்னோடேயே இரு” படிக்கும்போது என்னை  உலுக்கிய  ஒரு சம்பவம் இது.  இதில் வரும்  ஐயங்கார் சுவாமி  பிற்காலத்தில் அஹோபில மட ஜீயரான  ஸ்ரீவண்  சடகோப ஸ்ரீ ரங்கநாத யதீந்த்ர மஹா தேசிகன் ஸ்வாமிகள். பத்து பதினோரு வயதிலிருந்தே பெரியவாளோடு இருந்தவர். ”குழந்தே”   என்று பெரியவாளால்…

oru arpudha gnani J K SIVAN

ஒரு அற்புத ஞானி  – நங்கநல்லூர்  J K  SIVAN  அதிசயம் தொடர்கிறது….! வித்யா கர்வம் என்றால் தெரியும் அல்லவா. சில  பண்டிதர்கள், கவிஞர்கள்,  பேச்சாளர்கள், கல்விமான்கள் தங்களை போன்ற திறமை பெற்றவர்கள் கற்றவர்கள் வேறு யாரும் இல்லை, எனக்கு முன் இவர்கள் தூசு என்ற எண்ணத்தோடு பேசுவார்கள், பாடுவார்கள். நடந்துகொள்வார்கள். மற்றவர்களை அலக்ஷியப் படுத்து…

DURGA PANCHARATHNAM composed by MAHA PERIYAVA J K SIVAN

மஹா பெரியவா அருளிய துர்கா பஞ்சரத்னம். நங்கநல்லூர் J K SIVAN இன்று வெள்ளிக்கிழமை. அம்பாளுக்கு உகந்த நாள். மஹா பெரியவா காமாக்ஷி ஸ்வரூபம். அவர் ஸ்வேதஸ்வதார உபநிஷத்தை உள்ளடக்கி துர்கா தேவி மேல் இயற்றிய ஐந்து ஸ்லோகங்கள் தான் துர்கா பஞ்சரத்னம். இதை எப்படி எந்த சந்தர்ப்பத்தில் மஹா பெரியவா உடனே இயற்றினார் என்பதை…

PESUM DEIVAM J K SIVAN

பேசும் தெய்வம் –   நங்கநல்லூர்  J K  SIVAN மஹா பெரியவா இயற்றிய  ”துர்கா பஞ்சரத்னம்” மஹா பெரியவா பற்றி  பேசாதவர்கள், எழுதாதவர்கள்,  பாடாதவர்கள், படிக்காதவர்கள் கிடையாது என்று சொல்லும் அளவுக்கு  ஆணும் பெண்ணுமாக  எண்ணற்ற பக்தர்கள் அவரை தினமும்  நினைவூட்டுகிறார்கள். என் பங்குக்கு  நானும் நான் கண்டறிந்ததை,கேள்விப்பட்டதை, படித்ததை  அப்பப்போ  எழுதுகிறேன். இதில் என்ன…

PESUM DEIVAM J K SIVAN

பேசும் தெய்வம்  –    நங்கநல்லூர்  J K  SIVAN மஹா பெரியவா சொன்ன கதை உலகளவில்  அதிகமான மக்களுக்கு  தெரிந்த  ஹிந்து கடவுள்கள்  ராமனும்  கிருஷ்ணனும் தான். ராமன் என்றால்  சதா ஆனந்தமாக இருப்பவன் என்று அர்த்தம். தான் மட்டும்  ஆனந்தமாக இருப்பவன் இல்லை.  மற்றவர்களுக்கு ஆனந்தத்தைத் தருகிறவன்.  எவ்வளவோ விதமான துக்கங்கள் வந்தாலும், மனம்…

PESUM DEIVAM J K SIVAN

பேசும் தெய்வம் – நங்கநல்லூர் J K SIVAN தூங்குவதற்கு முன் மஹா பெரியவாவின் நூறு வருஷ வாழ்க்கையில் எண்ணற்ற உபதேசங்கள் எத்தனையோ பேருக்கு கிடைத்திருக்கிறது. அவர் பேசியவை எழுத்தில், ஒலி நாடாவில் பதிந்திருக்கிறது. கேட்க கேட்க ஆனந்தம் தருபவை. எதையும் யோசிக்காமல், சிந்திக்காமல், ஆராயாமல் பேசியதே கிடையாது. பரிபூர்ண ஆத்மானுபவத்தோடு கலந்த வார்த்தைகள் அவை.…