About
SREE KRISHNARPANAM SEVA TRUST

Category Mahans

TWO BRAMMA GNANIS J K SIVAN

ரெண்டு  பூரண ப்ரம்ம ஞானிகள் .   நங்கநல்லூர்  J K  SIVAN ரெண்டு பேருமே  பெரிய மடாதிபதிகள்.  ரெண்டுபேருக்கும் ஒரே பேர்.  ஸ்ரீ சந்திரசேகரன்  என்று. ரெண்டு பேருமே நூறு வயசு வாழ்ந்து நம்மை ரக்ஷித்தவர்கள். ஒருவர்  காஞ்சி மஹா பெரியவா சந்திரசேகரேந்த்ர  சரஸ்வதி இன்னொருத்தர்  ஸ்ரீ சந்திரசேகர பாரதி என்ற  சிருங்கேரி பெரியவா.   பாரதி, சரஸ்வதி ரெண்டுமே அம்பாளை ஞாபகப்படுத்தும் …

KABILAR THE ANCIENT POET J K SIVAN

ஒரு புறநானூற்று பாடல் – நங்கநல்லூர் J K SIVAN இன்று ரொம்ப பழைய விஷயம் ஒன்று சொல்கிறேன். சங்ககாலம் எப்படி இருந்தது என்று நம் யாருக்கும் தெரியாது. பல புலவர்கள் பெயர்கள் மட்டும் படித்ததுண்டு. அதில் கபிலர் என்று ஒருவர். வாயில் அவசரமாக கூப்பிடமுடியாத சில பெயர்கள் கொண்டவர்களும் உண்டு. உதாரணம். , அணிவாடு…

VITTAL DEVOTEES J K SIVAN

பக்தி வழிகாட்டும் மைல் கல்கள் . – நங்கநல்லூர் J K SIVAN நமது பாரத பூமிக்கு உலகத்திலேயே ஒரு தனிச்சிறப்பு. எண்ணற்ற மஹான்கள் இங்கே அவ்வப்போது அவதாரம் செய்திருக்கிறார்கள். தொடர்ந்து இனிமேலும் அவதரிப்பார். இது பகவானின் அனுக்ரஹம். நம்மை விடாமல் நல்வழிப் படுத்த, நல்வழியைப் பின்பற்றி வாழ அவர்களை அடிக்கடி இப்படி ஸ்ரீமன் நாராயணன்…

BAJAGOVINDAM SLOKAS 27 -28 J K SIVAN

ஹே , கோவிந்தா ! நங்கநல்லூர்_J_K_SIVAN ஆதி சங்கரர் பஜ கோவிந்தம் ஸ்லோகங்கள் -27-28 27 कामं क्रोधं लोभं मोहं त्यक्त्वाऽऽत्मानं भावय कोऽहम्। var पश्यति सोऽहम् आत्मज्ञान विहीना मूढाः ते पच्यन्ते नरकनिगूढाः ॥ kaamaM krodhaM lobhaM mohaM tyaktvaa.atmaanaM bhaavaya ko.aham.h atmaGYaana vihiinaa muuDhaaH te…

ORU ARPUDHA GNANI J K SIVAN

ஒரு அற்புத ஞானி – நங்கநல்லூர் J K SIVAN சேஷாத்ரி ஸ்வாமிகள் அதிர்ஷ்டம் யாருக்கு இருக்கோ? திருவண்ணாமலையில் நிறைய கடைகளில் இன்றும் சேஷாத்திரி ஸ்வாமிகள் படம் இருக்கும். அதற்கு முதலில் கற்பூரம் காட்டி வணங்கி விட்டு தான் வியாபாரம் ஆரம்பிப்பார்கள். ஸ்வாமிகள் இருந்த காலத்தில் எப்போது எந்த கடைக்குள் நுழைவாரோ தெரியாது. எந்த கடையில்…

TAGORE’S ”HOMECOMING” SHORT STORY J K SIVAN

ரவீந்திரநாத் தாகூர்      –    நங்கநல்லூர்    J.K. SIVAN  ‘ஒரே அடியாக  லீவ் விட்டாச்சு” ரவீந்திரநாத் தாகூரின்  HOME  COMING  என்ற சிறு கதை. அதில் வரும்  பையன் படிக் சக்ரவர்த்தியை நான் கோபுவாக  தமிழாக்கியது மண் வாசனைக்காக. அது ஒன்று நான் செய்த மாற்றம். கதையின் கருவை சிதைக்க வில்லை. இந்தக் …

BAJA GOVINDAM SLOKAS 23 & 24 J K SIVAN

ஹே , கோவிந்தா ! நங்கநல்லூர்_J_K_SIVAN ஆதி சங்கரர் பஜ கோவிந்தம் ஸ்லோகங்கள் 23-24 ஆதி சங்கரரை விட அவரிடம் பாடம் கற்ற அறிவுரை பெற்ற சிஷ்யர்களை நான் பெரிதும் மதிக்கிறேன். ஏன் தெரியுமா? இப்படிப்பட்ட ஒரு அற்புதமான குருவிடம் உபதேசம் பெற அவர்கள் என்ன தவம் செயதிருக்க வேண்டும்? எனோ நமக்கு நாலு பேரை…

PESUM DEIVAM J K SIVAN

பேசும் தெய்வம் – நங்கநல்லூர் J K SIVAN “பெரியவா நடத்தி வச்ச ஸ்ரீனிவாச திருக்கல்யாணம்”* நான் தான் அடிக்கடி சொல்வேனே. சனிக்கிழமை என்றால் ஸ்ரீனிவாசனின் ஞாபகம் விடாமல் என்னை ஆக்ரமிக்கும். ஸ்ரீனிவாசன் மஹிமை சொல்லொணா தது. ஆச்சர்யம் அதிசயம் மிகுந்தது. லக்ஷோப லக்ஷம் பக்தர்கள் அவனுக்கு கல்யாணம் நடத்திப்பார்த்து ஆனந்திக் கிறார்கள். நான் பல…

BAJAGOVINDAM SLOKAS 21 -22 J K SIVAN

ஹே , கோவிந்தா ! நங்கநல்லூர்_J_K_SIVAN ஆதி சங்கரர் பஜ கோவிந்தம் ஸ்லோகங்கள் 21-22 யுத்த களத்தில் தனது ஆருயிர் நண்பன், பக்தன் அர்ஜுனனின் மனக்குழப்பத்தை நீக்க பகவான் கிருஷ்ணன் உபதேசித்த கீதை நம் எல்லோரையும் அர்ஜுனனாக நினைத்து நம்முள் தோன்றும் ஆயிரமாயிரம் சந்தேகங்களை, குழப்பங்களை நீக்குவதற்காக. சாதாரண மனிதனை பண்பட்ட மனிதனாக மாற்றி, வாழ்வின்…

swami vivekananda j k sivan

LISTEN TO SWAMI VIVEKANANDA  – simplified by J K SIVAN The best thermometer to the progress of a nation is its treatment of its women. In ancient Greece there was absolutely no difference in the state of man and woman.…